JKR. Blogger இயக்குவது.
கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிரிக்கெட் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ரெய்னாவின் சதத்தால் மீண்ட இந்திய அணி


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மும்முனை சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி இன்று மிர்பூரில் பகலிரவு ஆட்டமாக நடைப்பெறுகின்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடும் படி பணித்தது இதன் படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு அபாரமாக காணப்பட்டதால் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரர்களாக களமிறங்கிய செவாக் 42 ஓட்டங்களுடனும், கம்பீர் எவ்வித ஓட்டங்களும் பெறாமல் ஆட்டமிழந்தனர். மேலும் தொடர்ந்து வந்த வீரர்களும் சரியான முறையில் பிரகாசிக்காமல் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு முகம்கொடுக்க முடியாது சரமாரியாக ஆட்டமிழந்தனர்.

இந் நேரத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்து கொண்டிருந் போது 6வது விக்கெட்டுக்காக இனைந்துக் கொண்ட ரெய்னா மற்றும் சடேஜா ஆகியோர் நிதானமாக ஆடி தனது அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தினர். ரெய்னா 00 ஓட்டங்களையும், சடேஜா 38 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். இவர்கள் இருவரும் இனைப்பாட்டமாக 106 ஓட்டங்களை பெற்றிருந்தபோது சடேஜா 38 ஓட்டங்ளுடன் டில்சானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ரெய்னாஓட்டங்களை பெற்றதன் மூலம் ஒரு நாள் போட்டியில் 2வது சதத்தை பெற்றார்.

பந்து வீச்சில் சிறப்பாக பந்நு வீசிய குலசேகர 10 ஓவர்களில் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைபற்றினார். 246 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 01 விக்;கெட் இழப்பிற்கு 19 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதே வேளை இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற விகிதத்தில் கைப்பற்றி இருந்தது. 'லீக்' ஆட்ட முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. தற்போது நடைபெற்று வரும் மும்முனைப் போட்டியில் இரு அணிகளும் 2 முறை மோதி இந்தியா ஒரு ஆட்டத்திலும், இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது. , , ,
Ler Mais

ரெய்னாவின் சதத்தால் மீண்ட இந்திய அணி


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மும்முனை சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி இன்று மிர்பூரில் பகலிரவு ஆட்டமாக நடைப்பெறுகின்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடும் படி பணித்தது இதன் படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு அபாரமாக காணப்பட்டதால் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரர்களாக களமிறங்கிய செவாக் 42 ஓட்டங்களுடனும், கம்பீர் எவ்வித ஓட்டங்களும் பெறாமல் ஆட்டமிழந்தனர். மேலும் தொடர்ந்து வந்த வீரர்களும் சரியான முறையில் பிரகாசிக்காமல் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு முகம்கொடுக்க முடியாது சரமாரியாக ஆட்டமிழந்தனர்.

இந் நேரத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்து கொண்டிருந் போது 6வது விக்கெட்டுக்காக இனைந்துக் கொண்ட ரெய்னா மற்றும் சடேஜா ஆகியோர் நிதானமாக ஆடி தனது அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தினர். ரெய்னா 00 ஓட்டங்களையும், சடேஜா 38 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். இவர்கள் இருவரும் இனைப்பாட்டமாக 106 ஓட்டங்களை பெற்றிருந்தபோது சடேஜா 38 ஓட்டங்ளுடன் டில்சானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ரெய்னாஓட்டங்களை பெற்றதன் மூலம் ஒரு நாள் போட்டியில் 2வது சதத்தை பெற்றார்.

பந்து வீச்சில் சிறப்பாக பந்நு வீசிய குலசேகர 10 ஓவர்களில் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைபற்றினார். 246 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 01 விக்;கெட் இழப்பிற்கு 19 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதே வேளை இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற விகிதத்தில் கைப்பற்றி இருந்தது. 'லீக்' ஆட்ட முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. தற்போது நடைபெற்று வரும் மும்முனைப் போட்டியில் இரு அணிகளும் 2 முறை மோதி இந்தியா ஒரு ஆட்டத்திலும், இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது. , , ,
Ler Mais

ரெய்னாவின் சதத்தால் மீண்ட இந்திய அணி


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மும்முனை சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி இன்று மிர்பூரில் பகலிரவு ஆட்டமாக நடைப்பெறுகின்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடும் படி பணித்தது இதன் படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு அபாரமாக காணப்பட்டதால் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரர்களாக களமிறங்கிய செவாக் 42 ஓட்டங்களுடனும், கம்பீர் எவ்வித ஓட்டங்களும் பெறாமல் ஆட்டமிழந்தனர். மேலும் தொடர்ந்து வந்த வீரர்களும் சரியான முறையில் பிரகாசிக்காமல் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு முகம்கொடுக்க முடியாது சரமாரியாக ஆட்டமிழந்தனர்.

இந் நேரத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்து கொண்டிருந் போது 6வது விக்கெட்டுக்காக இனைந்துக் கொண்ட ரெய்னா மற்றும் சடேஜா ஆகியோர் நிதானமாக ஆடி தனது அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தினர். ரெய்னா 00 ஓட்டங்களையும், சடேஜா 38 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். இவர்கள் இருவரும் இனைப்பாட்டமாக 106 ஓட்டங்களை பெற்றிருந்தபோது சடேஜா 38 ஓட்டங்ளுடன் டில்சானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ரெய்னாஓட்டங்களை பெற்றதன் மூலம் ஒரு நாள் போட்டியில் 2வது சதத்தை பெற்றார்.

பந்து வீச்சில் சிறப்பாக பந்நு வீசிய குலசேகர 10 ஓவர்களில் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைபற்றினார். 246 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 01 விக்;கெட் இழப்பிற்கு 19 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதே வேளை இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற விகிதத்தில் கைப்பற்றி இருந்தது. 'லீக்' ஆட்ட முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. தற்போது நடைபெற்று வரும் மும்முனைப் போட்டியில் இரு அணிகளும் 2 முறை மோதி இந்தியா ஒரு ஆட்டத்திலும், இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது. , , ,
Ler Mais

ரெய்னாவின் சதத்தால் மீண்ட இந்திய அணி


இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மும்முனை சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி இன்று மிர்பூரில் பகலிரவு ஆட்டமாக நடைப்பெறுகின்றது. இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்திய அணியை முதலில் துடுப்பெடுத்தாடும் படி பணித்தது இதன் படி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 245 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களின் பந்து வீச்சு அபாரமாக காணப்பட்டதால் இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்டவீரர்களாக களமிறங்கிய செவாக் 42 ஓட்டங்களுடனும், கம்பீர் எவ்வித ஓட்டங்களும் பெறாமல் ஆட்டமிழந்தனர். மேலும் தொடர்ந்து வந்த வீரர்களும் சரியான முறையில் பிரகாசிக்காமல் இலங்கை அணியின் பந்து வீச்சாளர்களுக்கு முகம்கொடுக்க முடியாது சரமாரியாக ஆட்டமிழந்தனர்.

இந் நேரத்தில் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்து கொண்டிருந் போது 6வது விக்கெட்டுக்காக இனைந்துக் கொண்ட ரெய்னா மற்றும் சடேஜா ஆகியோர் நிதானமாக ஆடி தனது அணியின் ஓட்ட எண்ணிக்கையை வலுப்படுத்தினர். ரெய்னா 00 ஓட்டங்களையும், சடேஜா 38 ஓட்டங்களையும் அணிக்காக பெற்றுக் கொடுத்தனர். இவர்கள் இருவரும் இனைப்பாட்டமாக 106 ஓட்டங்களை பெற்றிருந்தபோது சடேஜா 38 ஓட்டங்ளுடன் டில்சானின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். ரெய்னாஓட்டங்களை பெற்றதன் மூலம் ஒரு நாள் போட்டியில் 2வது சதத்தை பெற்றார்.

பந்து வீச்சில் சிறப்பாக பந்நு வீசிய குலசேகர 10 ஓவர்களில் 48 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை கைபற்றினார். 246 எனும் வெற்றி இலக்கை அடைய பதில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி 01 விக்;கெட் இழப்பிற்கு 19 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதே வேளை இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற விகிதத்தில் கைப்பற்றி இருந்தது. 'லீக்' ஆட்ட முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. தற்போது நடைபெற்று வரும் மும்முனைப் போட்டியில் இரு அணிகளும் 2 முறை மோதி இந்தியா ஒரு ஆட்டத்திலும், இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடதக்கது. , , ,
Ler Mais

நாளைய போட்டியில் வெல்லப் போவது இந்தியாவா? இலங்கையா?


மும்முனைக் கிரிக்கெட் போட்டி பங்களாதேஸில் நடைபெற்று வருகிறது. 'லீக்' ஆட்ட முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி நாளை (13-ஆந்திகதி) நடைபெறுகிறது. சமீப காலமாக இரு அணிகளும் தொடர்ந்து விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற விகிதத்தில் கைப்பற்றி இருந்தது. தற்போது நடைபெற்று வரும் மும்முனைப் போட்டியில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா ஒரு ஆட்டத்திலும், இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

தற்போதைய இந்திய அணி மிகவும் பலமாக இருப்பதால் கிண்ணத்தைக் கைப்பற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பலமே துடுப்பாட்டம்தான். வீரட்கோக்லி, காம்பீர், தலைவர் டோனி, ரெய்னா ஆகியோர் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் துடிப்புடன் உள்ளனர்.

கடந்த 2 போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்ட அதிரடி துடுப்பாட்ட வீரர் வீரேந்தர் ஷேவாக் நாளைய இறுதிப் போட்டியில் விளையாடுவார். அவர் அணிக்குத் திரும்புவது மேலும் துடுப்பாட்ட பலத்தை அதிகரிக்கும். கடந்த 2வது ஆட்டத்தில் நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவார்.

சுதிப் தியாகியின் பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. இதனால் இறுதிப்போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். தியாகி இடம் பெற்றால் நெக்ரா அல்லது ஸ்ரீசாந்த் நீக்கப்படலாம். கடைசி 'லீக்' ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்ட ஜாகீர்கான் இடம் பெறுவார். முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங்குக்கு 2 ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டது.

அவருக்கு பதிலாக இடம் பெற்ற அமித் மிஸ்ரா இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் விக்கெட் கைப்பற்றவில்லை. இறுதிப்போட்டியில் ஹர்பஜன்சிங்கா? மிஸ்ராவா? என்பதை டோனிதான் முடிவு செய்ய வேண்டும். இதில் ஹர்பஜன்சிங்குக்குதான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவுக்கு எல்லா வகையிலும் இலங்கை அணி சவாலாகத் திகழும். அதிரடி துடுப்பாட்ட வீரர் டில்சான் துருப்பு சீட்டாக உள்ளார். அவர் களத்தில் இருக்கும்வரை இலங்கையின் ஓட்டதொகையை கட்டுப்படுத்த முடியாது. தலைவர் சங்ககாரா, தொடக்க வீரர் தரங்கா ஆகியோரும் அதிரடியாக ஆடக்கூடியவர்கள்.

சமரவீர, முன்னாள் தலைவர் ஜெயவர்த்தன, பெரேரா ஆகியோரும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். பந்து வீச்சில் வெலுகேந்தரா, ரந்தீவ் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளுமே பலம் பொருந்தியவை என்பதால் நாளைய இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 1.30 மணிக்குப் போட்டி ஆரம்பமாகும்.
Ler Mais

நாளைய போட்டியில் வெல்லப் போவது இந்தியாவா? இலங்கையா?


மும்முனைக் கிரிக்கெட் போட்டி பங்களாதேஸில் நடைபெற்று வருகிறது. 'லீக்' ஆட்ட முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி நாளை (13-ஆந்திகதி) நடைபெறுகிறது. சமீப காலமாக இரு அணிகளும் தொடர்ந்து விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற விகிதத்தில் கைப்பற்றி இருந்தது. தற்போது நடைபெற்று வரும் மும்முனைப் போட்டியில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா ஒரு ஆட்டத்திலும், இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

தற்போதைய இந்திய அணி மிகவும் பலமாக இருப்பதால் கிண்ணத்தைக் கைப்பற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பலமே துடுப்பாட்டம்தான். வீரட்கோக்லி, காம்பீர், தலைவர் டோனி, ரெய்னா ஆகியோர் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் துடிப்புடன் உள்ளனர்.

கடந்த 2 போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்ட அதிரடி துடுப்பாட்ட வீரர் வீரேந்தர் ஷேவாக் நாளைய இறுதிப் போட்டியில் விளையாடுவார். அவர் அணிக்குத் திரும்புவது மேலும் துடுப்பாட்ட பலத்தை அதிகரிக்கும். கடந்த 2வது ஆட்டத்தில் நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவார்.

சுதிப் தியாகியின் பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. இதனால் இறுதிப்போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். தியாகி இடம் பெற்றால் நெக்ரா அல்லது ஸ்ரீசாந்த் நீக்கப்படலாம். கடைசி 'லீக்' ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்ட ஜாகீர்கான் இடம் பெறுவார். முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங்குக்கு 2 ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டது.

அவருக்கு பதிலாக இடம் பெற்ற அமித் மிஸ்ரா இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் விக்கெட் கைப்பற்றவில்லை. இறுதிப்போட்டியில் ஹர்பஜன்சிங்கா? மிஸ்ராவா? என்பதை டோனிதான் முடிவு செய்ய வேண்டும். இதில் ஹர்பஜன்சிங்குக்குதான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவுக்கு எல்லா வகையிலும் இலங்கை அணி சவாலாகத் திகழும். அதிரடி துடுப்பாட்ட வீரர் டில்சான் துருப்பு சீட்டாக உள்ளார். அவர் களத்தில் இருக்கும்வரை இலங்கையின் ஓட்டதொகையை கட்டுப்படுத்த முடியாது. தலைவர் சங்ககாரா, தொடக்க வீரர் தரங்கா ஆகியோரும் அதிரடியாக ஆடக்கூடியவர்கள்.

சமரவீர, முன்னாள் தலைவர் ஜெயவர்த்தன, பெரேரா ஆகியோரும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். பந்து வீச்சில் வெலுகேந்தரா, ரந்தீவ் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளுமே பலம் பொருந்தியவை என்பதால் நாளைய இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 1.30 மணிக்குப் போட்டி ஆரம்பமாகும்.
Ler Mais

நாளைய போட்டியில் வெல்லப் போவது இந்தியாவா? இலங்கையா?


மும்முனைக் கிரிக்கெட் போட்டி பங்களாதேஸில் நடைபெற்று வருகிறது. 'லீக்' ஆட்ட முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி நாளை (13-ஆந்திகதி) நடைபெறுகிறது. சமீப காலமாக இரு அணிகளும் தொடர்ந்து விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற விகிதத்தில் கைப்பற்றி இருந்தது. தற்போது நடைபெற்று வரும் மும்முனைப் போட்டியில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா ஒரு ஆட்டத்திலும், இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

தற்போதைய இந்திய அணி மிகவும் பலமாக இருப்பதால் கிண்ணத்தைக் கைப்பற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பலமே துடுப்பாட்டம்தான். வீரட்கோக்லி, காம்பீர், தலைவர் டோனி, ரெய்னா ஆகியோர் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் துடிப்புடன் உள்ளனர்.

கடந்த 2 போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்ட அதிரடி துடுப்பாட்ட வீரர் வீரேந்தர் ஷேவாக் நாளைய இறுதிப் போட்டியில் விளையாடுவார். அவர் அணிக்குத் திரும்புவது மேலும் துடுப்பாட்ட பலத்தை அதிகரிக்கும். கடந்த 2வது ஆட்டத்தில் நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவார்.

சுதிப் தியாகியின் பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. இதனால் இறுதிப்போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். தியாகி இடம் பெற்றால் நெக்ரா அல்லது ஸ்ரீசாந்த் நீக்கப்படலாம். கடைசி 'லீக்' ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்ட ஜாகீர்கான் இடம் பெறுவார். முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங்குக்கு 2 ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டது.

அவருக்கு பதிலாக இடம் பெற்ற அமித் மிஸ்ரா இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் விக்கெட் கைப்பற்றவில்லை. இறுதிப்போட்டியில் ஹர்பஜன்சிங்கா? மிஸ்ராவா? என்பதை டோனிதான் முடிவு செய்ய வேண்டும். இதில் ஹர்பஜன்சிங்குக்குதான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவுக்கு எல்லா வகையிலும் இலங்கை அணி சவாலாகத் திகழும். அதிரடி துடுப்பாட்ட வீரர் டில்சான் துருப்பு சீட்டாக உள்ளார். அவர் களத்தில் இருக்கும்வரை இலங்கையின் ஓட்டதொகையை கட்டுப்படுத்த முடியாது. தலைவர் சங்ககாரா, தொடக்க வீரர் தரங்கா ஆகியோரும் அதிரடியாக ஆடக்கூடியவர்கள்.

சமரவீர, முன்னாள் தலைவர் ஜெயவர்த்தன, பெரேரா ஆகியோரும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். பந்து வீச்சில் வெலுகேந்தரா, ரந்தீவ் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளுமே பலம் பொருந்தியவை என்பதால் நாளைய இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 1.30 மணிக்குப் போட்டி ஆரம்பமாகும்.
Ler Mais

நாளைய போட்டியில் வெல்லப் போவது இந்தியாவா? இலங்கையா?


மும்முனைக் கிரிக்கெட் போட்டி பங்களாதேஸில் நடைபெற்று வருகிறது. 'லீக்' ஆட்ட முடிவில் இந்தியா, இலங்கை அணிகள் முதல் இரண்டு இடங்களைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி நாளை (13-ஆந்திகதி) நடைபெறுகிறது. சமீப காலமாக இரு அணிகளும் தொடர்ந்து விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்தியா 3-1 என்ற விகிதத்தில் கைப்பற்றி இருந்தது. தற்போது நடைபெற்று வரும் மும்முனைப் போட்டியில் இரு அணிகளும் 2 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா ஒரு ஆட்டத்திலும், இலங்கை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளன.

தற்போதைய இந்திய அணி மிகவும் பலமாக இருப்பதால் கிண்ணத்தைக் கைப்பற்றும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் பலமே துடுப்பாட்டம்தான். வீரட்கோக்லி, காம்பீர், தலைவர் டோனி, ரெய்னா ஆகியோர் தொடர்ந்து துடுப்பாட்டத்தில் துடிப்புடன் உள்ளனர்.

கடந்த 2 போட்டிகளில் ஓய்வு கொடுக்கப்பட்ட அதிரடி துடுப்பாட்ட வீரர் வீரேந்தர் ஷேவாக் நாளைய இறுதிப் போட்டியில் விளையாடுவார். அவர் அணிக்குத் திரும்புவது மேலும் துடுப்பாட்ட பலத்தை அதிகரிக்கும். கடந்த 2வது ஆட்டத்தில் நன்றாக ஆடிய தினேஷ் கார்த்திக் நீக்கப்படுவார்.

சுதிப் தியாகியின் பந்து வீச்சு நன்றாக இருக்கிறது. இதனால் இறுதிப்போட்டியில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். தியாகி இடம் பெற்றால் நெக்ரா அல்லது ஸ்ரீசாந்த் நீக்கப்படலாம். கடைசி 'லீக்' ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்ட ஜாகீர்கான் இடம் பெறுவார். முன்னணி சுழற்பந்து வீரரான ஹர்பஜன்சிங்குக்கு 2 ஆட்டத்தில் ஓய்வு கொடுக்கப்பட்டது.

அவருக்கு பதிலாக இடம் பெற்ற அமித் மிஸ்ரா இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் கைப்பற்றினார். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் விக்கெட் கைப்பற்றவில்லை. இறுதிப்போட்டியில் ஹர்பஜன்சிங்கா? மிஸ்ராவா? என்பதை டோனிதான் முடிவு செய்ய வேண்டும். இதில் ஹர்பஜன்சிங்குக்குதான் அதிக வாய்ப்பு இருக்கிறது. இந்தியாவுக்கு எல்லா வகையிலும் இலங்கை அணி சவாலாகத் திகழும். அதிரடி துடுப்பாட்ட வீரர் டில்சான் துருப்பு சீட்டாக உள்ளார். அவர் களத்தில் இருக்கும்வரை இலங்கையின் ஓட்டதொகையை கட்டுப்படுத்த முடியாது. தலைவர் சங்ககாரா, தொடக்க வீரர் தரங்கா ஆகியோரும் அதிரடியாக ஆடக்கூடியவர்கள்.

சமரவீர, முன்னாள் தலைவர் ஜெயவர்த்தன, பெரேரா ஆகியோரும் சிறப்பாக ஆடக்கூடியவர்கள். பந்து வீச்சில் வெலுகேந்தரா, ரந்தீவ் நல்ல நிலையில் உள்ளனர். இரு அணிகளுமே பலம் பொருந்தியவை என்பதால் நாளைய இறுதிப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 1.30 மணிக்குப் போட்டி ஆரம்பமாகும்.
Ler Mais

முத்தரப்பு கிரிக்கெட் போட்டி : இலங்கை, இந்தியா நாளை மோதல்


இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இதுவரை 4 “லீக்” ஆட்டங்கள் முடிந்துள்ளன. இலங்கை அணி 3 ஆட்டத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ளது. வங்காளதேசம் 3 ஆட்டத்தில் தோற்றுள்ளது.

5-வது லீக் ஆட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி ஏற்கனவே இலங்கையிடம் தோற்று இருந்தது. தற்போது 2-வது முறையாக நாளை சந்திக்கிறது. இலங்கையிடம் தோற்றதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

வங்காள தேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. கேப்டன் டோனி, வீரட் கோக்லி, சுரேஷ் ரெய்னா முத்திரை பதித்தனர்.

இந்திய வீரர்களின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு மிகவும் மோசமாக உள்ளது. இதை சரி செய்தால் வெற்றியை பெற இயலும். பேட்டிங்கையே அதிகமாக நம்ப வேண்டி உள்ளது.

புதுமுக வீரர்களின் காயம் காரணமாக ஜெயவர்த்தனே அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த அணியின் பேட்டிங் பலம் பெற்று இருக்கிறது.

நேற்றைய வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவரும், தரங்காவும் சதம் அடித்தனர். இந்தியாவுடன் ஒப்பீடுகையில் அந்த அணி பந்துவீச்சில் பலம் பெற்று காணப்படுகிறது.

இதுவரை நடந்த 4 ஆட்டங்களிலும் 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பனி காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதே காரணமாகும். இதனால் எந்த அணி “டாஸ்” வென்றாலும் 2-வது பேட்டிங் செய்வதை விரும்பும்.

இரு அணிகளும் நாளை மோதுவது 120-வது போட்டியாகும். இதுவரை நடந்த 119 போட்டியில் இந்தியா 63 ஆட்டத்திலும், இலங்கை 45 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 11 ஆட்டம் முடிவு இல்லை.
Ler Mais

முத்தரப்பு கிரிக்கெட் போட்டி : இலங்கை, இந்தியா நாளை மோதல்


இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இதுவரை 4 “லீக்” ஆட்டங்கள் முடிந்துள்ளன. இலங்கை அணி 3 ஆட்டத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ளது. வங்காளதேசம் 3 ஆட்டத்தில் தோற்றுள்ளது.

5-வது லீக் ஆட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி ஏற்கனவே இலங்கையிடம் தோற்று இருந்தது. தற்போது 2-வது முறையாக நாளை சந்திக்கிறது. இலங்கையிடம் தோற்றதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

வங்காள தேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. கேப்டன் டோனி, வீரட் கோக்லி, சுரேஷ் ரெய்னா முத்திரை பதித்தனர்.

இந்திய வீரர்களின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு மிகவும் மோசமாக உள்ளது. இதை சரி செய்தால் வெற்றியை பெற இயலும். பேட்டிங்கையே அதிகமாக நம்ப வேண்டி உள்ளது.

புதுமுக வீரர்களின் காயம் காரணமாக ஜெயவர்த்தனே அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த அணியின் பேட்டிங் பலம் பெற்று இருக்கிறது.

நேற்றைய வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவரும், தரங்காவும் சதம் அடித்தனர். இந்தியாவுடன் ஒப்பீடுகையில் அந்த அணி பந்துவீச்சில் பலம் பெற்று காணப்படுகிறது.

இதுவரை நடந்த 4 ஆட்டங்களிலும் 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பனி காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதே காரணமாகும். இதனால் எந்த அணி “டாஸ்” வென்றாலும் 2-வது பேட்டிங் செய்வதை விரும்பும்.

இரு அணிகளும் நாளை மோதுவது 120-வது போட்டியாகும். இதுவரை நடந்த 119 போட்டியில் இந்தியா 63 ஆட்டத்திலும், இலங்கை 45 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 11 ஆட்டம் முடிவு இல்லை.
Ler Mais

முத்தரப்பு கிரிக்கெட் போட்டி : இலங்கை, இந்தியா நாளை மோதல்


இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இதுவரை 4 “லீக்” ஆட்டங்கள் முடிந்துள்ளன. இலங்கை அணி 3 ஆட்டத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ளது. வங்காளதேசம் 3 ஆட்டத்தில் தோற்றுள்ளது.

5-வது லீக் ஆட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி ஏற்கனவே இலங்கையிடம் தோற்று இருந்தது. தற்போது 2-வது முறையாக நாளை சந்திக்கிறது. இலங்கையிடம் தோற்றதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

வங்காள தேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. கேப்டன் டோனி, வீரட் கோக்லி, சுரேஷ் ரெய்னா முத்திரை பதித்தனர்.

இந்திய வீரர்களின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு மிகவும் மோசமாக உள்ளது. இதை சரி செய்தால் வெற்றியை பெற இயலும். பேட்டிங்கையே அதிகமாக நம்ப வேண்டி உள்ளது.

புதுமுக வீரர்களின் காயம் காரணமாக ஜெயவர்த்தனே அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த அணியின் பேட்டிங் பலம் பெற்று இருக்கிறது.

நேற்றைய வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவரும், தரங்காவும் சதம் அடித்தனர். இந்தியாவுடன் ஒப்பீடுகையில் அந்த அணி பந்துவீச்சில் பலம் பெற்று காணப்படுகிறது.

இதுவரை நடந்த 4 ஆட்டங்களிலும் 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பனி காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதே காரணமாகும். இதனால் எந்த அணி “டாஸ்” வென்றாலும் 2-வது பேட்டிங் செய்வதை விரும்பும்.

இரு அணிகளும் நாளை மோதுவது 120-வது போட்டியாகும். இதுவரை நடந்த 119 போட்டியில் இந்தியா 63 ஆட்டத்திலும், இலங்கை 45 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 11 ஆட்டம் முடிவு இல்லை.
Ler Mais

முத்தரப்பு கிரிக்கெட் போட்டி : இலங்கை, இந்தியா நாளை மோதல்


இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இதுவரை 4 “லீக்” ஆட்டங்கள் முடிந்துள்ளன. இலங்கை அணி 3 ஆட்டத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ளது. வங்காளதேசம் 3 ஆட்டத்தில் தோற்றுள்ளது.

5-வது லீக் ஆட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி ஏற்கனவே இலங்கையிடம் தோற்று இருந்தது. தற்போது 2-வது முறையாக நாளை சந்திக்கிறது. இலங்கையிடம் தோற்றதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

வங்காள தேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. கேப்டன் டோனி, வீரட் கோக்லி, சுரேஷ் ரெய்னா முத்திரை பதித்தனர்.

இந்திய வீரர்களின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு மிகவும் மோசமாக உள்ளது. இதை சரி செய்தால் வெற்றியை பெற இயலும். பேட்டிங்கையே அதிகமாக நம்ப வேண்டி உள்ளது.

புதுமுக வீரர்களின் காயம் காரணமாக ஜெயவர்த்தனே அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த அணியின் பேட்டிங் பலம் பெற்று இருக்கிறது.

நேற்றைய வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவரும், தரங்காவும் சதம் அடித்தனர். இந்தியாவுடன் ஒப்பீடுகையில் அந்த அணி பந்துவீச்சில் பலம் பெற்று காணப்படுகிறது.

இதுவரை நடந்த 4 ஆட்டங்களிலும் 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பனி காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதே காரணமாகும். இதனால் எந்த அணி “டாஸ்” வென்றாலும் 2-வது பேட்டிங் செய்வதை விரும்பும்.

இரு அணிகளும் நாளை மோதுவது 120-வது போட்டியாகும். இதுவரை நடந்த 119 போட்டியில் இந்தியா 63 ஆட்டத்திலும், இலங்கை 45 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 11 ஆட்டம் முடிவு இல்லை.
Ler Mais

முத்தரப்பு கிரிக்கெட் போட்டி : இலங்கை, இந்தியா நாளை மோதல்


இந்தியா, இலங்கை, வங்காள தேசம் ஆகிய 3 நாடுகள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி வங்காள தேசத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். புள்ளிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.
இதுவரை 4 “லீக்” ஆட்டங்கள் முடிந்துள்ளன. இலங்கை அணி 3 ஆட்டத்தில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இந்தியா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளி பெற்றுள்ளது. வங்காளதேசம் 3 ஆட்டத்தில் தோற்றுள்ளது.

5-வது லீக் ஆட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதில் இந்தியா- இலங்கை அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி ஏற்கனவே இலங்கையிடம் தோற்று இருந்தது. தற்போது 2-வது முறையாக நாளை சந்திக்கிறது. இலங்கையிடம் தோற்றதற்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்கி உள்ளனர்.

வங்காள தேசத்துக்கு எதிரான போட்டியில் இந்தியாவின் பேட்டிங் சிறப்பாக இருந்தது. கேப்டன் டோனி, வீரட் கோக்லி, சுரேஷ் ரெய்னா முத்திரை பதித்தனர்.

இந்திய வீரர்களின் பந்து வீச்சு மற்றும் களத்தடுப்பு மிகவும் மோசமாக உள்ளது. இதை சரி செய்தால் வெற்றியை பெற இயலும். பேட்டிங்கையே அதிகமாக நம்ப வேண்டி உள்ளது.

புதுமுக வீரர்களின் காயம் காரணமாக ஜெயவர்த்தனே அணிக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். இதனால் அந்த அணியின் பேட்டிங் பலம் பெற்று இருக்கிறது.

நேற்றைய வங்காள தேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவரும், தரங்காவும் சதம் அடித்தனர். இந்தியாவுடன் ஒப்பீடுகையில் அந்த அணி பந்துவீச்சில் பலம் பெற்று காணப்படுகிறது.

இதுவரை நடந்த 4 ஆட்டங்களிலும் 2-வது பேட்டிங் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. இதற்கு பனி காரணமாக ஆடுகளம் ஈரப்பதமாக இருப்பதே காரணமாகும். இதனால் எந்த அணி “டாஸ்” வென்றாலும் 2-வது பேட்டிங் செய்வதை விரும்பும்.

இரு அணிகளும் நாளை மோதுவது 120-வது போட்டியாகும். இதுவரை நடந்த 119 போட்டியில் இந்தியா 63 ஆட்டத்திலும், இலங்கை 45 ஆட்டத்திலும் வெற்றி பெற்றுள்ளது. 11 ஆட்டம் முடிவு இல்லை.
Ler Mais

கடைசி 2 போட்டியிலும் யுவராஜ் விளையாடமாட்டார்


மும்பை : இலங்கை அணியுடனான 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டியில், ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மொகாலியில் நடந்த டி20 போட்டியின்போது யுவராஜ் சிங்கின் சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாடாமல் ஓய்வெடுத்தார்.
கட்டாக்கில் நேற்று முன்தினம் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அவர், 40 பந்தில் 23 ரன் எடுத்தார். இந்நிலையில், காயம்பட்ட விரலில் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தா (டிச.24) மற்றும் டெல்லியில் (டிச.27) நடக்கவுள்ள கடைசி 2 ஒருநாள் போட்டியிலும் யுவராஜ் விளையாடமாட்டார் என பிசிசிஐ நேற்று அறிவித்தது.
அவருக்கு பதிலாக விராத் கோஹ்லி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
Ler Mais

கடைசி 2 போட்டியிலும் யுவராஜ் விளையாடமாட்டார்


மும்பை : இலங்கை அணியுடனான 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டியில், ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மொகாலியில் நடந்த டி20 போட்டியின்போது யுவராஜ் சிங்கின் சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாடாமல் ஓய்வெடுத்தார்.
கட்டாக்கில் நேற்று முன்தினம் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அவர், 40 பந்தில் 23 ரன் எடுத்தார். இந்நிலையில், காயம்பட்ட விரலில் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தா (டிச.24) மற்றும் டெல்லியில் (டிச.27) நடக்கவுள்ள கடைசி 2 ஒருநாள் போட்டியிலும் யுவராஜ் விளையாடமாட்டார் என பிசிசிஐ நேற்று அறிவித்தது.
அவருக்கு பதிலாக விராத் கோஹ்லி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
Ler Mais

கடைசி 2 போட்டியிலும் யுவராஜ் விளையாடமாட்டார்


மும்பை : இலங்கை அணியுடனான 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டியில், ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மொகாலியில் நடந்த டி20 போட்டியின்போது யுவராஜ் சிங்கின் சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாடாமல் ஓய்வெடுத்தார்.
கட்டாக்கில் நேற்று முன்தினம் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அவர், 40 பந்தில் 23 ரன் எடுத்தார். இந்நிலையில், காயம்பட்ட விரலில் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தா (டிச.24) மற்றும் டெல்லியில் (டிச.27) நடக்கவுள்ள கடைசி 2 ஒருநாள் போட்டியிலும் யுவராஜ் விளையாடமாட்டார் என பிசிசிஐ நேற்று அறிவித்தது.
அவருக்கு பதிலாக விராத் கோஹ்லி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
Ler Mais

கடைசி 2 போட்டியிலும் யுவராஜ் விளையாடமாட்டார்


மும்பை : இலங்கை அணியுடனான 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டியில், ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மொகாலியில் நடந்த டி20 போட்டியின்போது யுவராஜ் சிங்கின் சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாடாமல் ஓய்வெடுத்தார்.
கட்டாக்கில் நேற்று முன்தினம் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அவர், 40 பந்தில் 23 ரன் எடுத்தார். இந்நிலையில், காயம்பட்ட விரலில் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தா (டிச.24) மற்றும் டெல்லியில் (டிச.27) நடக்கவுள்ள கடைசி 2 ஒருநாள் போட்டியிலும் யுவராஜ் விளையாடமாட்டார் என பிசிசிஐ நேற்று அறிவித்தது.
அவருக்கு பதிலாக விராத் கோஹ்லி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
Ler Mais

கடைசி 2 போட்டியிலும் யுவராஜ் விளையாடமாட்டார்


மும்பை : இலங்கை அணியுடனான 4வது மற்றும் 5வது ஒருநாள் போட்டியில், ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்குக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
மொகாலியில் நடந்த டி20 போட்டியின்போது யுவராஜ் சிங்கின் சுண்டுவிரலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து, முதல் 2 ஒருநாள் போட்டிகளிலும் அவர் விளையாடாமல் ஓய்வெடுத்தார்.
கட்டாக்கில் நேற்று முன்தினம் நடந்த 3வது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய அவர், 40 பந்தில் 23 ரன் எடுத்தார். இந்நிலையில், காயம்பட்ட விரலில் அவருக்கு மீண்டும் வலி ஏற்பட்டது. இதையடுத்து கொல்கத்தா (டிச.24) மற்றும் டெல்லியில் (டிச.27) நடக்கவுள்ள கடைசி 2 ஒருநாள் போட்டியிலும் யுவராஜ் விளையாடமாட்டார் என பிசிசிஐ நேற்று அறிவித்தது.
அவருக்கு பதிலாக விராத் கோஹ்லி களம் இறங்குவார் என எதிர்பார்க்கப் படுகிறது.
Ler Mais

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி


கட்டக்கில் நடைபெற்ற இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது ஒரு நாள் போட்டியில் சேவாக் அருமையான அதிரடி துவக்கம் கொடுக்க, சச்சின் டெண்டுல்கர் இறுதி வரை நின்று 96 ரன்களை எடுக்க இந்தியா 42.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2- 1 என்று முன்னிலை வகித்துள்ளது.

ஸேவாக் அபாரமான துவக்கத்தை கொடுத்து 28 பந்துகளில் 44 ரன்களை எடுக்க, கம்பீரும், சச்சினும் இரண்டாவது விக்கெட்டுக்கு 72 ரன்களையும், யுவ்ராஜ், சச்சின் 3-வக்டு விக்கெட்டுக்கு 42 ரன்களையும் சேர்த்தனர். 169/3 என்ற நிலையில் தினேஷ் கார்த்திக், சச்சினுடன் இணைந்து 73 ரன்களை விக்கெட் இழக்கமல் சேர்த்தனர்.

கம்பீர் விக்கெட்டை ரந்திவ் அபாரமாக வீழ்த்தினார். ரவுன்ட் த விக்கெட்டில் வீசிய ரந்திவ் ஒரு பந்தை நல்ல லெந்தில் வீச அதனை கம்பீர் லெக் திசையில் ஆட முயல பந்து மட்டை வெளி விளிம்பில் பட்டு பௌலரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

யுவ்ராஜ் சிங் 40 பந்துகளில் 23 ரன்களை எடுத்த யுவ்ராஜ் சிங், தன்னை கட்டுப்படுத்தியது பொறுக்காமல் வெலிகேத்ராவின் பந்தை மிக மோசமான ஷாட் ஒன்றை ஆடி சங்கக்காராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன் பிறகு தினேஷ் கார்த்திக் அபாரமான நிதானத்தையும், ஷாட் தேர்வில் புத்தி சாதுரியத்தையும் காண்பித்து 32 பந்துகளில் 5 பவுண்டர்கள் 1 சிக்சர் சகிதம் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா பவர் பிளேயை எடுத்திருந்தால் சச்சின் தன் சதத்தை எடுத்திருப்பார். ஆனால் ஏனோ பவர் பிளேயை எடுக்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் அபாரமான கவர் டிரைவ்கள், மிட்விக்கெட் பிளிக்குகள், அஜந்தா மென்டிஸ் பந்துகளை பெடல் ஷாட், தேர்ட் மேனில் தட்டி விடுதல் என்று கள இடைவெளியை அபாரமாக பயன்படுத்தினார்.

104 பந்துகளை சந்தித்த சச்சின் 13 பவுண்டரிகளை அடித்து 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய வெற்றியை உறுதி செய்தார்.

இலங்கை அணியில் வெலிகேதரா 8 ஓவர்கள் வீசி 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ஆஃப் ஸ்பின்னர் ரந்திவ் 8 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மென்டிஸ் மீண்டும் ஏமாற்றம் அளித்தார். அவர் 9 ஓவர்கள் வீசி 67 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. இவர், மற்றும் மலிங்காவின் விக்கெட் எடுக்காத பந்து வீச்சினால் இலங்கை தோல்வி தழுவியது. இல்லையெனில் இந்தியாவிற்கு சற்றே நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் சச்சின் ஒரு முனையில் நின்று இலங்கையின் அது போன்ற சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இது சச்சின் டெண்டுல்கரின் 93-வது ஒரு நாள் கிரிக்கெட் அரை சதமாகும்.

இலங்கை அணி, இந்தியாவின் பேட்டிங் பலத்தை நினைத்து மிகப்பெரிய ரன்களை எடுக்கவேண்டும் என்ற நெருக்கடியில் ஷாட்களை ஆட முயன்று ஆட்டமிழந்தனர். கடைசி 74 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தனர். இதுவே அவர்கள் தோல்விக்கு மூல காரணமாக அமைந்தது. அதிகமான ஷாட்களை இலங்கை வீரர்கள் முயற்சி செய்து தோல்வியடைந்தனர்.

ரவிந்தர் ஜடேஜாவிற்கு இந்த போட்டியின் சிறந்த பந்து வீச்சாளர் விருது வழங்கப்பட்டது. ஆட்ட நாயகனாகவும் ரவிந்தர் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். அவர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தகது.
Ler Mais

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி


கட்டக்கில் நடைபெற்ற இந்திய-இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது ஒரு நாள் போட்டியில் சேவாக் அருமையான அதிரடி துவக்கம் கொடுக்க, சச்சின் டெண்டுல்கர் இறுதி வரை நின்று 96 ரன்களை எடுக்க இந்தியா 42.4 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 242 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 ஒரு நாள் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2- 1 என்று முன்னிலை வகித்துள்ளது.

ஸேவாக் அபாரமான துவக்கத்தை கொடுத்து 28 பந்துகளில் 44 ரன்களை எடுக்க, கம்பீரும், சச்சினும் இரண்டாவது விக்கெட்டுக்கு 72 ரன்களையும், யுவ்ராஜ், சச்சின் 3-வக்டு விக்கெட்டுக்கு 42 ரன்களையும் சேர்த்தனர். 169/3 என்ற நிலையில் தினேஷ் கார்த்திக், சச்சினுடன் இணைந்து 73 ரன்களை விக்கெட் இழக்கமல் சேர்த்தனர்.

கம்பீர் விக்கெட்டை ரந்திவ் அபாரமாக வீழ்த்தினார். ரவுன்ட் த விக்கெட்டில் வீசிய ரந்திவ் ஒரு பந்தை நல்ல லெந்தில் வீச அதனை கம்பீர் லெக் திசையில் ஆட முயல பந்து மட்டை வெளி விளிம்பில் பட்டு பௌலரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

யுவ்ராஜ் சிங் 40 பந்துகளில் 23 ரன்களை எடுத்த யுவ்ராஜ் சிங், தன்னை கட்டுப்படுத்தியது பொறுக்காமல் வெலிகேத்ராவின் பந்தை மிக மோசமான ஷாட் ஒன்றை ஆடி சங்கக்காராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

ஆனால் அதன் பிறகு தினேஷ் கார்த்திக் அபாரமான நிதானத்தையும், ஷாட் தேர்வில் புத்தி சாதுரியத்தையும் காண்பித்து 32 பந்துகளில் 5 பவுண்டர்கள் 1 சிக்சர் சகிதம் 36 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்தியா பவர் பிளேயை எடுத்திருந்தால் சச்சின் தன் சதத்தை எடுத்திருப்பார். ஆனால் ஏனோ பவர் பிளேயை எடுக்கவில்லை. சச்சின் டெண்டுல்கர் அபாரமான கவர் டிரைவ்கள், மிட்விக்கெட் பிளிக்குகள், அஜந்தா மென்டிஸ் பந்துகளை பெடல் ஷாட், தேர்ட் மேனில் தட்டி விடுதல் என்று கள இடைவெளியை அபாரமாக பயன்படுத்தினார்.

104 பந்துகளை சந்தித்த சச்சின் 13 பவுண்டரிகளை அடித்து 96 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்திய வெற்றியை உறுதி செய்தார்.

இலங்கை அணியில் வெலிகேதரா 8 ஓவர்கள் வீசி 35 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும், ஆஃப் ஸ்பின்னர் ரந்திவ் 8 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

மென்டிஸ் மீண்டும் ஏமாற்றம் அளித்தார். அவர் 9 ஓவர்கள் வீசி 67 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டையும் கைப்பற்றவில்லை. இவர், மற்றும் மலிங்காவின் விக்கெட் எடுக்காத பந்து வீச்சினால் இலங்கை தோல்வி தழுவியது. இல்லையெனில் இந்தியாவிற்கு சற்றே நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் சச்சின் ஒரு முனையில் நின்று இலங்கையின் அது போன்ற சிந்தனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இது சச்சின் டெண்டுல்கரின் 93-வது ஒரு நாள் கிரிக்கெட் அரை சதமாகும்.

இலங்கை அணி, இந்தியாவின் பேட்டிங் பலத்தை நினைத்து மிகப்பெரிய ரன்களை எடுக்கவேண்டும் என்ற நெருக்கடியில் ஷாட்களை ஆட முயன்று ஆட்டமிழந்தனர். கடைசி 74 ரன்களில் 9 விக்கெட்டுகளை இழந்தனர். இதுவே அவர்கள் தோல்விக்கு மூல காரணமாக அமைந்தது. அதிகமான ஷாட்களை இலங்கை வீரர்கள் முயற்சி செய்து தோல்வியடைந்தனர்.

ரவிந்தர் ஜடேஜாவிற்கு இந்த போட்டியின் சிறந்த பந்து வீச்சாளர் விருது வழங்கப்பட்டது. ஆட்ட நாயகனாகவும் ரவிந்தர் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். அவர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தகது.
Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010