JKR. Blogger இயக்குவது.
ஜெனரல் சரத் பொன்சேகாவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஜெனரல் சரத் பொன்சேகாவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் ஃபொன்சேகா


தனக்கு உயிரச்சம் இருப்பதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் கொழும்பு விடுதியில் இருந்து வீடு திரும்பிய எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
"இலங்கையில் சட்டம் ஒழுங்கு கிடையாது. நான் விமான நிலையத்துக்கு செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது என்று அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். இது பற்றி ஏதும் சொல்ல முடியாது." என பிபிசியின் சந்தன கீர்த்தி பண்டாராவுக்கு பிரத்யேக செவ்வியளித்த சரத் ஃபொன்சேகா கூறினார்.

நான் மக்களை மறக்க மாட்டேன். ஆனால் நான் உயிர் வாழ சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. எந்த நாட்டுக்குப் போகப் போகிறேன் என்பது பற்றி நான் கூற முடியாது. மக்களுடன் தொடர்பில் இருப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர் பிபிசிடம் தெரிவித்தார்.

விடுதியில் முற்றுகை

முன்னதாக கொழும்பு நகரில் ஃபொன்சேகா மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கியிருந்த விடுதியைச் சுற்றிலும், ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் சுமார் 100 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால், இதுபற்றி ராணுவப் பேச்சாளர் உதய நாணயகார கூறும்போது, ஃபொன்சேகாவைக் கைதுசெய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இராணுவப் பணியை பாதியில் விட்டுச் சென்றவர்கள் உள்பட சுமார் 400 பேருடன் சரத் ஃபொன்சேகா அந்த விடுதியில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் சரணடைய வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உதய நாணயகார தெரிவித்தார்.

இருந்தபோதும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், ஃபொன்சேகா கைதுசெய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டிருந்தனர்.

விடுதிக்கு வெளியே இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்ததால், அங்கு பதற்றம் நிலவியது.

விடுதிக்கு வெளியிலிருக்கும் இராணுவத்தினர் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் இப்படியான பதற்றம் மற்றும் இழுபறிக்குப் பின்னர் சரத் ஃபொன்சேகா விடுதியிலிருந்து வெளியேறி வீடு திரும்பியுள்ளார்.
Ler Mais

உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் ஃபொன்சேகா


தனக்கு உயிரச்சம் இருப்பதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் கொழும்பு விடுதியில் இருந்து வீடு திரும்பிய எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
"இலங்கையில் சட்டம் ஒழுங்கு கிடையாது. நான் விமான நிலையத்துக்கு செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது என்று அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். இது பற்றி ஏதும் சொல்ல முடியாது." என பிபிசியின் சந்தன கீர்த்தி பண்டாராவுக்கு பிரத்யேக செவ்வியளித்த சரத் ஃபொன்சேகா கூறினார்.

நான் மக்களை மறக்க மாட்டேன். ஆனால் நான் உயிர் வாழ சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. எந்த நாட்டுக்குப் போகப் போகிறேன் என்பது பற்றி நான் கூற முடியாது. மக்களுடன் தொடர்பில் இருப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர் பிபிசிடம் தெரிவித்தார்.

விடுதியில் முற்றுகை

முன்னதாக கொழும்பு நகரில் ஃபொன்சேகா மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கியிருந்த விடுதியைச் சுற்றிலும், ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் சுமார் 100 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால், இதுபற்றி ராணுவப் பேச்சாளர் உதய நாணயகார கூறும்போது, ஃபொன்சேகாவைக் கைதுசெய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இராணுவப் பணியை பாதியில் விட்டுச் சென்றவர்கள் உள்பட சுமார் 400 பேருடன் சரத் ஃபொன்சேகா அந்த விடுதியில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் சரணடைய வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உதய நாணயகார தெரிவித்தார்.

இருந்தபோதும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், ஃபொன்சேகா கைதுசெய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டிருந்தனர்.

விடுதிக்கு வெளியே இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்ததால், அங்கு பதற்றம் நிலவியது.

விடுதிக்கு வெளியிலிருக்கும் இராணுவத்தினர் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் இப்படியான பதற்றம் மற்றும் இழுபறிக்குப் பின்னர் சரத் ஃபொன்சேகா விடுதியிலிருந்து வெளியேறி வீடு திரும்பியுள்ளார்.
Ler Mais

உயிரச்சம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறப் போகிறேன்: சரத் ஃபொன்சேகா


தனக்கு உயிரச்சம் இருப்பதாகவும், இதனால் நாட்டை விட்டு வெளியேறப் போவதாகவும் கொழும்பு விடுதியில் இருந்து வீடு திரும்பிய எதிர்க்கட்சி வேட்பாளர் சரத் பொன்சேகா பிபிசி சிங்கள சேவைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
"இலங்கையில் சட்டம் ஒழுங்கு கிடையாது. நான் விமான நிலையத்துக்கு செல்வதும் தடுக்கப்பட்டுள்ளது. நாட்டை விட்டு செல்ல எனக்கு அனுமதி அளிக்கப்படக் கூடாது என்று அவர்கள் விமான நிலைய அதிகாரிகளுக்கு கூறியுள்ளனர். இது பற்றி ஏதும் சொல்ல முடியாது." என பிபிசியின் சந்தன கீர்த்தி பண்டாராவுக்கு பிரத்யேக செவ்வியளித்த சரத் ஃபொன்சேகா கூறினார்.

நான் மக்களை மறக்க மாட்டேன். ஆனால் நான் உயிர் வாழ சில பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. எந்த நாட்டுக்குப் போகப் போகிறேன் என்பது பற்றி நான் கூற முடியாது. மக்களுடன் தொடர்பில் இருப்பேன் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலில் பெருமளவு முறைகேடுகள் நடைபெற்றதாகவும் அவர் பிபிசிடம் தெரிவித்தார்.

விடுதியில் முற்றுகை

முன்னதாக கொழும்பு நகரில் ஃபொன்சேகா மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் தங்கியிருந்த விடுதியைச் சுற்றிலும், ஆயுதம் தாங்கிய ராணுவத்தினர் சுமார் 100 பேர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

ஆனால், இதுபற்றி ராணுவப் பேச்சாளர் உதய நாணயகார கூறும்போது, ஃபொன்சேகாவைக் கைதுசெய்யும் எண்ணம் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இராணுவப் பணியை பாதியில் விட்டுச் சென்றவர்கள் உள்பட சுமார் 400 பேருடன் சரத் ஃபொன்சேகா அந்த விடுதியில் தங்கியிருப்பதாகத் தகவல் கிடைத்திருப்பதாகவும், அவர்கள் சரணடைய வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் உதய நாணயகார தெரிவித்தார்.

இருந்தபோதும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர்கள், ஃபொன்சேகா கைதுசெய்யப்படலாம் என்று அச்சம் வெளியிட்டிருந்தனர்.

விடுதிக்கு வெளியே இராணுவத்தினர் நிறுத்தப்பட்டிருந்ததால், அங்கு பதற்றம் நிலவியது.

விடுதிக்கு வெளியிலிருக்கும் இராணுவத்தினர் திரும்பப் பெற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் இப்படியான பதற்றம் மற்றும் இழுபறிக்குப் பின்னர் சரத் ஃபொன்சேகா விடுதியிலிருந்து வெளியேறி வீடு திரும்பியுள்ளார்.
Ler Mais

ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து சுவரொட்டிகள்


உயிர்மூச்சுடன் நாட்டைப் பாதுகாக்கும் வெற்றியாளர் சரத் பொன்சேகாவின் நடவடிக்கை ஆரம்பம் என்ற பொருளில் எஸ்.எப். என்ற ஆங்கில எழுத்துக்களுடனான சுவரொட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் முழுதும் ஒட்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இதே சுவரொட்டிகள் நேற்றைய தினம் நாடு முழுவதும் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ள ஜே.வி.பி. கட்சியே இந்த சுவரொட்டி பிரசார நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதேவேளை நேற்று அதிகாலை வேளையில் மொனராகலை பிரதேசத்தில் மேற்கண்ட சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி. ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள ஜே.வி.பி. அதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் உடன் விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடுகின்ற இரண்டு தரப்பு பிரதான வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கின்ற போதிலும் இன்னும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

இக்கால கட்டத்தில் ஆளும்கட்சியின் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் மற்றும் கட் அவுட்கள் நாடு முழுதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.அந்த வகையிலேயே ஜே.வி.பி. தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் எம்மீது அரசியல் பழிவாங்கல்கள் நடத்தப்படுகின்றன.

இன்று 30ஆம் திகதி நுகேகொடையில் எமது கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறவிருந்தது. அதற்கான அனுமதியையும் நாம் சட்டபூர்வமாக பெற்றிருந்த போதிலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அந்த அனுமதியை இரத்துச் செய்துள்ளனர்.இது அடிப்படை உரிமை மீறலாகும். எனவே விடயம் சம்பந்தமாக நாம் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்து அது தொடர்பிலான மனுவையும் நாம் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளோம். ஜே.வி.பி. மீது கொண்டுள்ள அச்சம் காரணமாகவே தொடர்ச்சியான அழுத்தங்களையும் முறைகேடான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எம் மீது மேற்கொண்டு வருகின்றது. இதனை மக்கள் அவதானித்துக் கொண்டே இருக்கின்றனர்.
Ler Mais

ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து சுவரொட்டிகள்


உயிர்மூச்சுடன் நாட்டைப் பாதுகாக்கும் வெற்றியாளர் சரத் பொன்சேகாவின் நடவடிக்கை ஆரம்பம் என்ற பொருளில் எஸ்.எப். என்ற ஆங்கில எழுத்துக்களுடனான சுவரொட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் முழுதும் ஒட்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இதே சுவரொட்டிகள் நேற்றைய தினம் நாடு முழுவதும் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ள ஜே.வி.பி. கட்சியே இந்த சுவரொட்டி பிரசார நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதேவேளை நேற்று அதிகாலை வேளையில் மொனராகலை பிரதேசத்தில் மேற்கண்ட சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி. ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள ஜே.வி.பி. அதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் உடன் விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடுகின்ற இரண்டு தரப்பு பிரதான வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கின்ற போதிலும் இன்னும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

இக்கால கட்டத்தில் ஆளும்கட்சியின் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் மற்றும் கட் அவுட்கள் நாடு முழுதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.அந்த வகையிலேயே ஜே.வி.பி. தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் எம்மீது அரசியல் பழிவாங்கல்கள் நடத்தப்படுகின்றன.

இன்று 30ஆம் திகதி நுகேகொடையில் எமது கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறவிருந்தது. அதற்கான அனுமதியையும் நாம் சட்டபூர்வமாக பெற்றிருந்த போதிலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அந்த அனுமதியை இரத்துச் செய்துள்ளனர்.இது அடிப்படை உரிமை மீறலாகும். எனவே விடயம் சம்பந்தமாக நாம் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்து அது தொடர்பிலான மனுவையும் நாம் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளோம். ஜே.வி.பி. மீது கொண்டுள்ள அச்சம் காரணமாகவே தொடர்ச்சியான அழுத்தங்களையும் முறைகேடான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எம் மீது மேற்கொண்டு வருகின்றது. இதனை மக்கள் அவதானித்துக் கொண்டே இருக்கின்றனர்.
Ler Mais

ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து சுவரொட்டிகள்


உயிர்மூச்சுடன் நாட்டைப் பாதுகாக்கும் வெற்றியாளர் சரத் பொன்சேகாவின் நடவடிக்கை ஆரம்பம் என்ற பொருளில் எஸ்.எப். என்ற ஆங்கில எழுத்துக்களுடனான சுவரொட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் முழுதும் ஒட்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இதே சுவரொட்டிகள் நேற்றைய தினம் நாடு முழுவதும் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ள ஜே.வி.பி. கட்சியே இந்த சுவரொட்டி பிரசார நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதேவேளை நேற்று அதிகாலை வேளையில் மொனராகலை பிரதேசத்தில் மேற்கண்ட சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி. ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள ஜே.வி.பி. அதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் உடன் விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடுகின்ற இரண்டு தரப்பு பிரதான வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கின்ற போதிலும் இன்னும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

இக்கால கட்டத்தில் ஆளும்கட்சியின் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் மற்றும் கட் அவுட்கள் நாடு முழுதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.அந்த வகையிலேயே ஜே.வி.பி. தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் எம்மீது அரசியல் பழிவாங்கல்கள் நடத்தப்படுகின்றன.

இன்று 30ஆம் திகதி நுகேகொடையில் எமது கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறவிருந்தது. அதற்கான அனுமதியையும் நாம் சட்டபூர்வமாக பெற்றிருந்த போதிலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அந்த அனுமதியை இரத்துச் செய்துள்ளனர்.இது அடிப்படை உரிமை மீறலாகும். எனவே விடயம் சம்பந்தமாக நாம் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்து அது தொடர்பிலான மனுவையும் நாம் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளோம். ஜே.வி.பி. மீது கொண்டுள்ள அச்சம் காரணமாகவே தொடர்ச்சியான அழுத்தங்களையும் முறைகேடான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எம் மீது மேற்கொண்டு வருகின்றது. இதனை மக்கள் அவதானித்துக் கொண்டே இருக்கின்றனர்.
Ler Mais

ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து சுவரொட்டிகள்


உயிர்மூச்சுடன் நாட்டைப் பாதுகாக்கும் வெற்றியாளர் சரத் பொன்சேகாவின் நடவடிக்கை ஆரம்பம் என்ற பொருளில் எஸ்.எப். என்ற ஆங்கில எழுத்துக்களுடனான சுவரொட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் முழுதும் ஒட்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இதே சுவரொட்டிகள் நேற்றைய தினம் நாடு முழுவதும் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ள ஜே.வி.பி. கட்சியே இந்த சுவரொட்டி பிரசார நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதேவேளை நேற்று அதிகாலை வேளையில் மொனராகலை பிரதேசத்தில் மேற்கண்ட சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி. ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள ஜே.வி.பி. அதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் உடன் விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடுகின்ற இரண்டு தரப்பு பிரதான வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கின்ற போதிலும் இன்னும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

இக்கால கட்டத்தில் ஆளும்கட்சியின் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் மற்றும் கட் அவுட்கள் நாடு முழுதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.அந்த வகையிலேயே ஜே.வி.பி. தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் எம்மீது அரசியல் பழிவாங்கல்கள் நடத்தப்படுகின்றன.

இன்று 30ஆம் திகதி நுகேகொடையில் எமது கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறவிருந்தது. அதற்கான அனுமதியையும் நாம் சட்டபூர்வமாக பெற்றிருந்த போதிலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அந்த அனுமதியை இரத்துச் செய்துள்ளனர்.இது அடிப்படை உரிமை மீறலாகும். எனவே விடயம் சம்பந்தமாக நாம் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்து அது தொடர்பிலான மனுவையும் நாம் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளோம். ஜே.வி.பி. மீது கொண்டுள்ள அச்சம் காரணமாகவே தொடர்ச்சியான அழுத்தங்களையும் முறைகேடான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எம் மீது மேற்கொண்டு வருகின்றது. இதனை மக்கள் அவதானித்துக் கொண்டே இருக்கின்றனர்.
Ler Mais

ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து சுவரொட்டிகள்


உயிர்மூச்சுடன் நாட்டைப் பாதுகாக்கும் வெற்றியாளர் சரத் பொன்சேகாவின் நடவடிக்கை ஆரம்பம் என்ற பொருளில் எஸ்.எப். என்ற ஆங்கில எழுத்துக்களுடனான சுவரொட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் முழுதும் ஒட்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இதே சுவரொட்டிகள் நேற்றைய தினம் நாடு முழுவதும் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ள ஜே.வி.பி. கட்சியே இந்த சுவரொட்டி பிரசார நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதேவேளை நேற்று அதிகாலை வேளையில் மொனராகலை பிரதேசத்தில் மேற்கண்ட சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி. ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள ஜே.வி.பி. அதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் உடன் விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடுகின்ற இரண்டு தரப்பு பிரதான வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கின்ற போதிலும் இன்னும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

இக்கால கட்டத்தில் ஆளும்கட்சியின் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் மற்றும் கட் அவுட்கள் நாடு முழுதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.அந்த வகையிலேயே ஜே.வி.பி. தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் எம்மீது அரசியல் பழிவாங்கல்கள் நடத்தப்படுகின்றன.

இன்று 30ஆம் திகதி நுகேகொடையில் எமது கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறவிருந்தது. அதற்கான அனுமதியையும் நாம் சட்டபூர்வமாக பெற்றிருந்த போதிலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அந்த அனுமதியை இரத்துச் செய்துள்ளனர்.இது அடிப்படை உரிமை மீறலாகும். எனவே விடயம் சம்பந்தமாக நாம் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்து அது தொடர்பிலான மனுவையும் நாம் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளோம். ஜே.வி.பி. மீது கொண்டுள்ள அச்சம் காரணமாகவே தொடர்ச்சியான அழுத்தங்களையும் முறைகேடான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எம் மீது மேற்கொண்டு வருகின்றது. இதனை மக்கள் அவதானித்துக் கொண்டே இருக்கின்றனர்.
Ler Mais

ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து சுவரொட்டிகள்


உயிர்மூச்சுடன் நாட்டைப் பாதுகாக்கும் வெற்றியாளர் சரத் பொன்சேகாவின் நடவடிக்கை ஆரம்பம் என்ற பொருளில் எஸ்.எப். என்ற ஆங்கில எழுத்துக்களுடனான சுவரொட்டிகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை தலைநகர் முழுதும் ஒட்டப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. இதே சுவரொட்டிகள் நேற்றைய தினம் நாடு முழுவதும் ஒட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜெனரல் சரத் பொன்சேகாவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டுள்ள ஜே.வி.பி. கட்சியே இந்த சுவரொட்டி பிரசார நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதேவேளை நேற்று அதிகாலை வேளையில் மொனராகலை பிரதேசத்தில் மேற்கண்ட சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டிருந்த ஜே.வி.பி. ஆதரவாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள ஜே.வி.பி. அதற்கு கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளதுடன் கைது செய்யப்பட்ட இருவரையும் உடன் விடுதலை செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கட்சி விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல்களில் போட்டியிடுகின்ற இரண்டு தரப்பு பிரதான வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டிருக்கின்ற போதிலும் இன்னும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவில்லை.

இக்கால கட்டத்தில் ஆளும்கட்சியின் வேட்பாளரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடனான சுவரொட்டிகள் மற்றும் கட் அவுட்கள் நாடு முழுதும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.அந்த வகையிலேயே ஜே.வி.பி. தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும் எம்மீது அரசியல் பழிவாங்கல்கள் நடத்தப்படுகின்றன.

இன்று 30ஆம் திகதி நுகேகொடையில் எமது கட்சியின் பொதுக் கூட்டம் ஒன்று நடைபெறவிருந்தது. அதற்கான அனுமதியையும் நாம் சட்டபூர்வமாக பெற்றிருந்த போதிலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அந்த அனுமதியை இரத்துச் செய்துள்ளனர்.இது அடிப்படை உரிமை மீறலாகும். எனவே விடயம் சம்பந்தமாக நாம் சட்ட நடவடிக்கையை மேற்கொள்ளத் தீர்மானித்து அது தொடர்பிலான மனுவையும் நாம் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளோம். ஜே.வி.பி. மீது கொண்டுள்ள அச்சம் காரணமாகவே தொடர்ச்சியான அழுத்தங்களையும் முறைகேடான நடவடிக்கைகளையும் அரசாங்கம் எம் மீது மேற்கொண்டு வருகின்றது. இதனை மக்கள் அவதானித்துக் கொண்டே இருக்கின்றனர்.
Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010