JKR. Blogger இயக்குவது.
epdp லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
epdp லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சுதந்திரதினத்தியொட்டி கண்டியில் இடம்பெற்ற இந்துசமய நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்பு.

இலங்கையின் 62வது சுதந்திரதின பிரதான நிகழ்வுகள் கண்டியில் இடம்பெற்ற நிலையில் அங்கு இடம்பெற்ற இந்துமத அனுஷ்டான நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்றார்.

கண்டி செல்வவிநாயகர் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற மேற்படி சுதந்திர தினத்தினையொட்டிய இந்துமத அனுஸ்டான நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் தேச நிர்மாண அமைச்சின் செயலாளர் ராமானுஜம் மற்றும் அரச அதிகாரிகளுடன் பெருமளவு பொதுமக்களும் பங்குகொண்டனர். நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் நாட்டின் அபிவிருத்திக்கும் வளமான எதிர்காலத்திற்காகவும் செல்வவிநாயகர் தேவஸ்தான பிரதம குரு விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டமை விசேட அம்சமாகும்



Ler Mais

சுதந்திரதினத்தியொட்டி கண்டியில் இடம்பெற்ற இந்துசமய நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்பு.

இலங்கையின் 62வது சுதந்திரதின பிரதான நிகழ்வுகள் கண்டியில் இடம்பெற்ற நிலையில் அங்கு இடம்பெற்ற இந்துமத அனுஷ்டான நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பங்கேற்றார்.

கண்டி செல்வவிநாயகர் தேவஸ்தானத்தில் இடம்பெற்ற மேற்படி சுதந்திர தினத்தினையொட்டிய இந்துமத அனுஸ்டான நிகழ்வுகளில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் தேச நிர்மாண அமைச்சின் செயலாளர் ராமானுஜம் மற்றும் அரச அதிகாரிகளுடன் பெருமளவு பொதுமக்களும் பங்குகொண்டனர். நாட்டில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட நிலையில் நாட்டின் அபிவிருத்திக்கும் வளமான எதிர்காலத்திற்காகவும் செல்வவிநாயகர் தேவஸ்தான பிரதம குரு விசேட பூஜை வழிபாடுகளை மேற்கொண்டமை விசேட அம்சமாகும்



Ler Mais

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களின் சுயதொழில் ஊக்குவிப்புக்கென ஒரு தொகுதி தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களின் சுயதொழில் ஊக்குவிப்புக்கென சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு தொகுதி தையல் இயந்திரங்களை வழங்கினார்.

அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் நேற்றைய தினம் (29) இடம்பெற்ற இந் நிகழ்வில் கணவனை இழந்த பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களுக்கென 11 தையல் இயந்திரங்களும் உள்ளக இடப்பெயர்விற்கு உள்ளானவர்களில் தையல் தொழிலை சுயமுயற்சியாக கொண்டவர்களுக்கு என இரண்டு இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை தொழில் செய்ய முடியாத நிலையிலுள்ள குடும்பத் தலைவரைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் கணவர் காணாமல் போன நிலையிலுள்ள குடும்பங்களுக்கு என 8 தையல் இயந்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தையல் இயந்திரங்களை வழங்கி உரைநிகழ்த்தியபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாதிப்புக்குள்ளான மக்களின் மேம்பாட்டுக்கென வழங்கப்படும் இந்தத் தையல் இயந்திரங்களை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ றீகன் மற்றும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.














Ler Mais

வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களின் சுயதொழில் ஊக்குவிப்புக்கென ஒரு தொகுதி தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன

யாழ். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த வறுமைக் கோட்டின் கீழ் வாழும் பெண்களின் சுயதொழில் ஊக்குவிப்புக்கென சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு தொகுதி தையல் இயந்திரங்களை வழங்கினார்.

அமைச்சரின் யாழ்.அலுவலகத்தில் நேற்றைய தினம் (29) இடம்பெற்ற இந் நிகழ்வில் கணவனை இழந்த பெண்கள் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களுக்கென 11 தையல் இயந்திரங்களும் உள்ளக இடப்பெயர்விற்கு உள்ளானவர்களில் தையல் தொழிலை சுயமுயற்சியாக கொண்டவர்களுக்கு என இரண்டு இயந்திரங்களும் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை தொழில் செய்ய முடியாத நிலையிலுள்ள குடும்பத் தலைவரைக் கொண்ட குடும்பங்கள் மற்றும் கணவர் காணாமல் போன நிலையிலுள்ள குடும்பங்களுக்கு என 8 தையல் இயந்திரங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் வழங்கப்பட்டுள்ளன.

இந்தத் தையல் இயந்திரங்களை வழங்கி உரைநிகழ்த்தியபோது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பாதிப்புக்குள்ளான மக்களின் மேம்பாட்டுக்கென வழங்கப்படும் இந்தத் தையல் இயந்திரங்களை உரிய முறையில் பயன்படுத்தி வாழ்வை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ றீகன் மற்றும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.














Ler Mais

பொதுமக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கைக்கு தடையாக இருக்க வேண்டாம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள்


பொது மக்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்களது இயல்பு வாழ்க்கைக்குத் தடையான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபட வேண்டாம் என்றும் கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமைகள் தோன்றி எமது மக்களை பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கியதை நாம் மனதில் கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்வதே நாம் எமது சமுதாயத்திற்கு செய்யும் உன்னத கடமையாகும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக எழுந்துள்ள ஒரு தகவலை அடிப்படையாகக் கொண்டு, அவர் அப்பதவியை இராஜினாமா செய்யக் கூடாது எனக் கோரி இன்றைய தினம் பொது அமைப்புக்களினால் யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பொது ஹர்த்தால் நடவடிக்கையையடுத்தே அமைச்சர் அவர்கள் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் இவ்வாறான ஹர்த்தால்கள் கடையடைப்புக்கள் போன்ற பல்வேறு இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த போதெல்லாம் தான் அதற்கு தொடர்ந்தும் எதிராகவே கருத்துக் கூறி வந்துள்ளதை உணர்த்தியதுடன் பொதுமக்களின் உணர்வுகளையும் கருத்து கூறும் சுதந்திரத்தையும் தான் பெரிதும் மதித்து வருவதாகவும் அதற்காக பொதுமக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கைக்குத் தடையான வகையில் செயற்பாடுகளை மேற்கொள்வது தனக்கு மிகுந்த வேதனையைத் தருவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது இராஜினாமா தொடர்பில் தான் பரிசீலனை செய்து வருவதாகவும் இவ்விடயம் தொடர்பில் தான் பகிரங்கமாக அறிவிப்பதாகவும் எனவே இவ்வாறான ஹர்த்தால் செயற்பாடுகளை இப்போதும் சரி எதிர்காலத்திலும் சரி தவிர்த்துக் கொள்வதே எமது மக்களுக்கும் எமது சமுதாயத்திற்கும் நாம் செய்யும் சிறந்த கடமையாகும் என்றும் உணர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Ler Mais

பொதுமக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கைக்கு தடையாக இருக்க வேண்டாம்! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள்


பொது மக்களின் நாளாந்த செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் அவர்களது இயல்பு வாழ்க்கைக்குத் தடையான நடவடிக்கைகளில் எவரும் ஈடுபட வேண்டாம் என்றும் கடந்த காலங்களில் இவ்வாறான நிலைமைகள் தோன்றி எமது மக்களை பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக்கியதை நாம் மனதில் கொண்டு இவ்வாறான நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்வதே நாம் எமது சமுதாயத்திற்கு செய்யும் உன்னத கடமையாகும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வதாக எழுந்துள்ள ஒரு தகவலை அடிப்படையாகக் கொண்டு, அவர் அப்பதவியை இராஜினாமா செய்யக் கூடாது எனக் கோரி இன்றைய தினம் பொது அமைப்புக்களினால் யாழ் குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பொது ஹர்த்தால் நடவடிக்கையையடுத்தே அமைச்சர் அவர்கள் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கடந்த காலங்களில் இவ்வாறான ஹர்த்தால்கள் கடையடைப்புக்கள் போன்ற பல்வேறு இயல்பு வாழ்க்கையை சீர்குலைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டு வந்த போதெல்லாம் தான் அதற்கு தொடர்ந்தும் எதிராகவே கருத்துக் கூறி வந்துள்ளதை உணர்த்தியதுடன் பொதுமக்களின் உணர்வுகளையும் கருத்து கூறும் சுதந்திரத்தையும் தான் பெரிதும் மதித்து வருவதாகவும் அதற்காக பொதுமக்களின் நாளாந்த இயல்பு வாழ்க்கைக்குத் தடையான வகையில் செயற்பாடுகளை மேற்கொள்வது தனக்கு மிகுந்த வேதனையைத் தருவதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தனது இராஜினாமா தொடர்பில் தான் பரிசீலனை செய்து வருவதாகவும் இவ்விடயம் தொடர்பில் தான் பகிரங்கமாக அறிவிப்பதாகவும் எனவே இவ்வாறான ஹர்த்தால் செயற்பாடுகளை இப்போதும் சரி எதிர்காலத்திலும் சரி தவிர்த்துக் கொள்வதே எமது மக்களுக்கும் எமது சமுதாயத்திற்கும் நாம் செய்யும் சிறந்த கடமையாகும் என்றும் உணர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Ler Mais

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பதவியை இராஜினாமாச் செய்யக் கூடாது எனக் கோரி குடாநாடு முழுவதும் ஹர்த்தால்!


கடந்த காலங்களில் ஒரு சில ஊடகங்கள் ஒரு சில அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு தீயசக்திகள் தங்களது சுயலாப இருப்பை கருத்தில் கொண்டு எமது மக்களை தவறான பாதையில் திசை திருப்பி வந்துள்ள நிலையில் இம்மக்களை நடைமுறைச் சாத்தியமான நேர்வழிக்கு கொண்டு வருவதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரும்பாடுபட்டு உழைத்து வரும் நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இவ்விடயங்கள் தொடர்பில் அமைச்சர் அவர்கள் எமது மக்களிடையே தெளிவாக எடுத்துரைத்திருந்தார்.

எனினும் அமைச்சர் அவர்களது கருத்துகளுக்கு எமது மக்கள் சரியான வகையில் செவிமடுக்காததையடுத்து தனது பாராளுமன்ற பதவியை தான் இராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்த கருத்தை அடுத்து அமைச்சர் அவர்கள் தனது பதவியை இராஜினாமா செய்யக் கூடாது எனக் கோரி யாழ் குடாநாட்டு மக்களும் பொது அமைப்புக்களும் இன்றைய தினம் காலை யாழ் குடாநாடு தழுவிய பொது ஹர்த்தால் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர்.

மேற்படி நடவடிக்கை காரணமாக யாழ் குடாநாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று காலை முதல் யாழ் குடாநாடு முழுவதும் சென்று மேற்படி ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடி இந்நடவடிக்கையை நிறுத்துவதற்கும் யாழ் குடாநாட்டில் இயல்பு நிலையை மீளக் கொண்டுவருவதற்கும் உடனடி நடவடிக்கைககளை எடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Ler Mais

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பதவியை இராஜினாமாச் செய்யக் கூடாது எனக் கோரி குடாநாடு முழுவதும் ஹர்த்தால்!


கடந்த காலங்களில் ஒரு சில ஊடகங்கள் ஒரு சில அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு தீயசக்திகள் தங்களது சுயலாப இருப்பை கருத்தில் கொண்டு எமது மக்களை தவறான பாதையில் திசை திருப்பி வந்துள்ள நிலையில் இம்மக்களை நடைமுறைச் சாத்தியமான நேர்வழிக்கு கொண்டு வருவதில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அரும்பாடுபட்டு உழைத்து வரும் நிலையில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது இவ்விடயங்கள் தொடர்பில் அமைச்சர் அவர்கள் எமது மக்களிடையே தெளிவாக எடுத்துரைத்திருந்தார்.

எனினும் அமைச்சர் அவர்களது கருத்துகளுக்கு எமது மக்கள் சரியான வகையில் செவிமடுக்காததையடுத்து தனது பாராளுமன்ற பதவியை தான் இராஜினாமா செய்வது குறித்து ஆலோசித்து வருவதாக அமைச்சர் அவர்கள் தெரிவித்த கருத்தை அடுத்து அமைச்சர் அவர்கள் தனது பதவியை இராஜினாமா செய்யக் கூடாது எனக் கோரி யாழ் குடாநாட்டு மக்களும் பொது அமைப்புக்களும் இன்றைய தினம் காலை யாழ் குடாநாடு தழுவிய பொது ஹர்த்தால் நடவடிக்கை ஒன்றில் ஈடுபட்டனர்.

மேற்படி நடவடிக்கை காரணமாக யாழ் குடாநாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதை உணர்ந்து கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று காலை முதல் யாழ் குடாநாடு முழுவதும் சென்று மேற்படி ஹர்த்தால் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தவர்களுடன் கலந்துரையாடி இந்நடவடிக்கையை நிறுத்துவதற்கும் யாழ் குடாநாட்டில் இயல்பு நிலையை மீளக் கொண்டுவருவதற்கும் உடனடி நடவடிக்கைககளை எடுத்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
Ler Mais

யாழ்.மாவட்டத்தின் பல்வேறு வாக்குச் சாவடிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நேரடி விஐயம்.

இலங்கையின் 6வது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடு முழுவதும் இன்றைய தினம் (26) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யாழ். மாவட்டத்தின் பல்வேறு வாக்களிப்பு நிலையங்களில் மக்களின் வாக்களிப்பைக் கண்டறிவதற்காக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு விஐயம் மேற்கொண்டார்.

முதலாவதாக யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கும் அதனைத் தொடர்ந்து வேம்படி மற்றும் சுண்டிக்குழி மகளிர் கல்லூரிகளின் வாக்குச் சாவடிகளுக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் தேர்தல் முகவர்களால் மக்களின் சுமூகமான வாக்களிப்புக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகளைப் பார்வையிட்டதுடன் மக்களின் வாக்களிப்பு நடவடிக்கைகளையும் கவனத்திற்கொண்டார்.

இதன் பின்னர் கொழும்புத்துறை கிழக்கு அரியாலை இருபாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையங்களுக்கும் கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயம் புத்தூர் மெதடிஸ் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை அல்வாய் வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலை வட இந்து மகளிர் கல்லூரி கரவெட்டி திரு இருதயக் கல்லூரி வரணி மகாவித்தியாலயம் மீசாலை வீரசிங்கம் வித்தியாலயம் மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி ஆகியவற்றுக்கு சென்று பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
























Ler Mais

யாழ்.மாவட்டத்தின் பல்வேறு வாக்குச் சாவடிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நேரடி விஐயம்.

இலங்கையின் 6வது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடு முழுவதும் இன்றைய தினம் (26) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யாழ். மாவட்டத்தின் பல்வேறு வாக்களிப்பு நிலையங்களில் மக்களின் வாக்களிப்பைக் கண்டறிவதற்காக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு விஐயம் மேற்கொண்டார்.

முதலாவதாக யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கும் அதனைத் தொடர்ந்து வேம்படி மற்றும் சுண்டிக்குழி மகளிர் கல்லூரிகளின் வாக்குச் சாவடிகளுக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் தேர்தல் முகவர்களால் மக்களின் சுமூகமான வாக்களிப்புக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகளைப் பார்வையிட்டதுடன் மக்களின் வாக்களிப்பு நடவடிக்கைகளையும் கவனத்திற்கொண்டார்.

இதன் பின்னர் கொழும்புத்துறை கிழக்கு அரியாலை இருபாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையங்களுக்கும் கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயம் புத்தூர் மெதடிஸ் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை அல்வாய் வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலை வட இந்து மகளிர் கல்லூரி கரவெட்டி திரு இருதயக் கல்லூரி வரணி மகாவித்தியாலயம் மீசாலை வீரசிங்கம் வித்தியாலயம் மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி ஆகியவற்றுக்கு சென்று பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
























Ler Mais

யாழ்.மாவட்டத்தின் பல்வேறு வாக்குச் சாவடிகளுக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று நேரடி விஐயம்.

இலங்கையின் 6வது ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடு முழுவதும் இன்றைய தினம் (26) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் யாழ். மாவட்டத்தின் பல்வேறு வாக்களிப்பு நிலையங்களில் மக்களின் வாக்களிப்பைக் கண்டறிவதற்காக சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேரடியாக வாக்குச் சாவடிகளுக்கு விஐயம் மேற்கொண்டார்.

முதலாவதாக யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியிலுள்ள லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கும் அதனைத் தொடர்ந்து வேம்படி மற்றும் சுண்டிக்குழி மகளிர் கல்லூரிகளின் வாக்குச் சாவடிகளுக்குச் சென்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் மற்றும் தேர்தல் முகவர்களால் மக்களின் சுமூகமான வாக்களிப்புக்காக மேற்கொள்ளப்பட்டிருந்த ஏற்பாடுகளைப் பார்வையிட்டதுடன் மக்களின் வாக்களிப்பு நடவடிக்கைகளையும் கவனத்திற்கொண்டார்.

இதன் பின்னர் கொழும்புத்துறை கிழக்கு அரியாலை இருபாலை ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையங்களுக்கும் கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலயம் புத்தூர் மெதடிஸ் மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை அல்வாய் வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலை வட இந்து மகளிர் கல்லூரி கரவெட்டி திரு இருதயக் கல்லூரி வரணி மகாவித்தியாலயம் மீசாலை வீரசிங்கம் வித்தியாலயம் மல்லாகம் கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் அளவெட்டி அருணோதயாக் கல்லூரி ஆகியவற்றுக்கு சென்று பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
























Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010