JKR. Blogger இயக்குவது.
இந்தோனேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தோனேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நெஞ்சை உலுக்கும் காட்சிகள் - இந்தோ.மெராக் துறைமுக இலங்கை அகதிகள் விடயத்தில் சர்வதேசத்தின் பாராமுகம் ஏன்?

அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கையில் இந்தோனேசிய கடற்படையினரால் சர்வதேச கடற்பரப்பில் கடந்த 11-10-2009 அன்று கைது செய்யப்பட்டு மெராக் துறைமுகத்தில் இன்றுடன் 100 வது நாளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் விடயத்தில் சர்வதேசத்தின் பார்வை அருகிவருவதாகவே தெரிகின்றது.

நிறைமாத கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளடங்கலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் எதிர்நோக்கும் நடைமுறை பிரச்சினைகளையும் துன்பியல் வாழ்வினையும் ஆதார பூர்வமாக ஊடகங்கள் மூலமாக எடுத்துக் காட்டியும் இந்தோனேசிய அரசோ, ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச நாடுகளோ தங்கள் பரந்து பட்ட பார்வையினை இவர்கள் மீது செலுத்தாமல் இருப்பது ஏன்? என்று ஆதங்கப்படுகின்றார்கள்.

சொறி, சிரங்கு, வயிற்றோட்டம் மற்றும் இதர நோய்த்தாக்கங்களிற்கு உட்பட்டு அனைத்து அகதிகளும் அல்லற்படுகின்ற அதேநேரத்தில் அதற்குரிய தகுந்த மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதும் வருத்தத்திற்குரியது.

கடுமையான காலநிலை சீர்கேட்டாலும் அசாதாரண பேர் அலைகளாலும் அதிகப்படியாக உருக்குலைந்து போயிருக்கும் கப்பலும் எந்த நேரத்திலும் இவர்களை கைவிட்டுவிட
கூடிய சந்தர்ப்பமும் இருக்கின்றது. இன்றும் மூன்று அகதிகள் கடற்பரப்பில் கட்டுக்கடங்காத அலைகாரணமாக ஆடிக்கொண்டிருக்கும் கப்பலில் நிலை தடுமாறி விழுந்து காயப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையின் சமகால யுத்த அரசியல் மற்றும் துன்பியல் நிகழ்வுகளை சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக நம்பிக் கொண்டு,
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகராலயம் இவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கும் பட்சத்தில், இவர்களை ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டும் என்றும்,

ஓசியானிக் வைக்கிங் கப்பலின் அகதிகளுக்கு அவுஸ்திரேலியாவும், இதர சர்வதேச நாடுகளும் இந்தோனேசிய அரசும் வழங்கிய தீர்வினை ஒத்ததான ஓர் தீர்வினை இவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சிற்கு அகதிகள் சார்பாக விடுக்கப்பட்ட செய்தியும் இந்தோனேசிய அரசால் கருத்திற் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், இந்தோனேசியாவில் ஓர் ஹெய்டியோ அல்லது மீண்டும் ஓர் மெனிக்பாம் முகாமோ உருவாவதை சர்வதேசம் விரும்புகிறதா? என்ற அகதிகளின் கேள்வி நியாயமாகின்றது.


Ler Mais

நெஞ்சை உலுக்கும் காட்சிகள் - இந்தோ.மெராக் துறைமுக இலங்கை அகதிகள் விடயத்தில் சர்வதேசத்தின் பாராமுகம் ஏன்?

அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கையில் இந்தோனேசிய கடற்படையினரால் சர்வதேச கடற்பரப்பில் கடந்த 11-10-2009 அன்று கைது செய்யப்பட்டு மெராக் துறைமுகத்தில் இன்றுடன் 100 வது நாளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் விடயத்தில் சர்வதேசத்தின் பார்வை அருகிவருவதாகவே தெரிகின்றது.

நிறைமாத கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளடங்கலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் எதிர்நோக்கும் நடைமுறை பிரச்சினைகளையும் துன்பியல் வாழ்வினையும் ஆதார பூர்வமாக ஊடகங்கள் மூலமாக எடுத்துக் காட்டியும் இந்தோனேசிய அரசோ, ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச நாடுகளோ தங்கள் பரந்து பட்ட பார்வையினை இவர்கள் மீது செலுத்தாமல் இருப்பது ஏன்? என்று ஆதங்கப்படுகின்றார்கள்.

சொறி, சிரங்கு, வயிற்றோட்டம் மற்றும் இதர நோய்த்தாக்கங்களிற்கு உட்பட்டு அனைத்து அகதிகளும் அல்லற்படுகின்ற அதேநேரத்தில் அதற்குரிய தகுந்த மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதும் வருத்தத்திற்குரியது.

கடுமையான காலநிலை சீர்கேட்டாலும் அசாதாரண பேர் அலைகளாலும் அதிகப்படியாக உருக்குலைந்து போயிருக்கும் கப்பலும் எந்த நேரத்திலும் இவர்களை கைவிட்டுவிட
கூடிய சந்தர்ப்பமும் இருக்கின்றது. இன்றும் மூன்று அகதிகள் கடற்பரப்பில் கட்டுக்கடங்காத அலைகாரணமாக ஆடிக்கொண்டிருக்கும் கப்பலில் நிலை தடுமாறி விழுந்து காயப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையின் சமகால யுத்த அரசியல் மற்றும் துன்பியல் நிகழ்வுகளை சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக நம்பிக் கொண்டு,
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகராலயம் இவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கும் பட்சத்தில், இவர்களை ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டும் என்றும்,

ஓசியானிக் வைக்கிங் கப்பலின் அகதிகளுக்கு அவுஸ்திரேலியாவும், இதர சர்வதேச நாடுகளும் இந்தோனேசிய அரசும் வழங்கிய தீர்வினை ஒத்ததான ஓர் தீர்வினை இவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சிற்கு அகதிகள் சார்பாக விடுக்கப்பட்ட செய்தியும் இந்தோனேசிய அரசால் கருத்திற் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், இந்தோனேசியாவில் ஓர் ஹெய்டியோ அல்லது மீண்டும் ஓர் மெனிக்பாம் முகாமோ உருவாவதை சர்வதேசம் விரும்புகிறதா? என்ற அகதிகளின் கேள்வி நியாயமாகின்றது.


Ler Mais

நெஞ்சை உலுக்கும் காட்சிகள் - இந்தோ.மெராக் துறைமுக இலங்கை அகதிகள் விடயத்தில் சர்வதேசத்தின் பாராமுகம் ஏன்?

அகதி அந்தஸ்து கோரி அவுஸ்திரேலியா நோக்கி பயணிக்கையில் இந்தோனேசிய கடற்படையினரால் சர்வதேச கடற்பரப்பில் கடந்த 11-10-2009 அன்று கைது செய்யப்பட்டு மெராக் துறைமுகத்தில் இன்றுடன் 100 வது நாளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழ் அகதிகள் விடயத்தில் சர்வதேசத்தின் பார்வை அருகிவருவதாகவே தெரிகின்றது.

நிறைமாத கர்ப்பிணிப் பெண், குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளடங்கலாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிகள் எதிர்நோக்கும் நடைமுறை பிரச்சினைகளையும் துன்பியல் வாழ்வினையும் ஆதார பூர்வமாக ஊடகங்கள் மூலமாக எடுத்துக் காட்டியும் இந்தோனேசிய அரசோ, ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது சர்வதேச நாடுகளோ தங்கள் பரந்து பட்ட பார்வையினை இவர்கள் மீது செலுத்தாமல் இருப்பது ஏன்? என்று ஆதங்கப்படுகின்றார்கள்.

சொறி, சிரங்கு, வயிற்றோட்டம் மற்றும் இதர நோய்த்தாக்கங்களிற்கு உட்பட்டு அனைத்து அகதிகளும் அல்லற்படுகின்ற அதேநேரத்தில் அதற்குரிய தகுந்த மருத்துவ சிகிச்சைகள் தொடர்ந்தும் மறுக்கப்பட்டு வருவதும் வருத்தத்திற்குரியது.

கடுமையான காலநிலை சீர்கேட்டாலும் அசாதாரண பேர் அலைகளாலும் அதிகப்படியாக உருக்குலைந்து போயிருக்கும் கப்பலும் எந்த நேரத்திலும் இவர்களை கைவிட்டுவிட
கூடிய சந்தர்ப்பமும் இருக்கின்றது. இன்றும் மூன்று அகதிகள் கடற்பரப்பில் கட்டுக்கடங்காத அலைகாரணமாக ஆடிக்கொண்டிருக்கும் கப்பலில் நிலை தடுமாறி விழுந்து காயப்பட்டிருக்கிறார்கள்.

இலங்கையின் சமகால யுத்த அரசியல் மற்றும் துன்பியல் நிகழ்வுகளை சர்வதேச சமூகமும் ஐக்கிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்து வருவதாக நம்பிக் கொண்டு,
அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகராலயம் இவர்களுக்கு அகதி அந்தஸ்து வழங்கும் பட்சத்தில், இவர்களை ஐக்கிய நாடுகள் சபை பொறுப்பேற்க வேண்டும் என்றும்,

ஓசியானிக் வைக்கிங் கப்பலின் அகதிகளுக்கு அவுஸ்திரேலியாவும், இதர சர்வதேச நாடுகளும் இந்தோனேசிய அரசும் வழங்கிய தீர்வினை ஒத்ததான ஓர் தீர்வினை இவர்களுக்கு வழங்க வேண்டும் என்றும், இந்தோனேசிய வெளிவிவகார அமைச்சிற்கு அகதிகள் சார்பாக விடுக்கப்பட்ட செய்தியும் இந்தோனேசிய அரசால் கருத்திற் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், இந்தோனேசியாவில் ஓர் ஹெய்டியோ அல்லது மீண்டும் ஓர் மெனிக்பாம் முகாமோ உருவாவதை சர்வதேசம் விரும்புகிறதா? என்ற அகதிகளின் கேள்வி நியாயமாகின்றது.


Ler Mais

தமிழ் அகதிகளின் கப்பலை சுற்றிளைத்தது ஒத்திகை என்கிறது இந்தோனேசியா :- கறுப்புநிற பொதிகளை கப்பலினுள் போட முனைந்தபோது அவற்றை மக்கள் திருப்பி எறிந்துள்ளனர்..

இந்தோனிசியா கடற்பரப்பில் தடுத்துவைத்துவைத்திருக்கும் தமிழர்கள் மீது இனந்தெரியாத 25 படகுகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தபடகில் உள்ளவர்கள் இராணுவ உடை அணிந்துள்ளதாகவும் கப்பலில் இருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர் தமிழ் அகதிகளின் கப்பலை சுற்றிளைத்தது ஒத்திகை..

இந்தோனேசியக் கடற்பரப்பில் தரித்து நிற்கும் ஈழ அகதிகளின் கப்பலை முற்றுகையிட்டது ஒரு ஒத்திகையாம் என இந்தோனேசிய அரச இணையங்கள் அறிவித்துள்ளன. குழந்தைகளும் பெண்களும் கப்பலில் நீண்ட நாள் தரித்து நிற்பதைக் கூட கருத்தில் கொள்ளாது, நடுச்சாம வேளையில் இவர்களைப் பயமுறுத்தும் விதத்தில் கப்பல் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதனை நியாயப்படுத்தும் விதத்தில் இது ஒரு ஒத்திகை என அரசு அறிவித்திருப்பது, கேளிக்கைக்குரிய, மற்றும் கண்டிக்கத்தக்க விடயமாகும். காணொளி இணைப்பு

சில படகுகள் தங்களின் கப்பலுடன் இணைத்து. கயிற்றுடன் சேர்த்து கட்டப்பட்டதாகவும்அந்த படகில் இருந்து கறுப்பு நிற பாடசாலை பை ஒன்றை கப்பலுக்குள் போட முயற்சி செய்தபோதுதாங்கள் அந்த பையை இடைமறித்து அவர்களின் சிறிய படகுக்குள் தள்ளிவிட்ட தாகவும் அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய போது எமது கப்பலில் உள்ளவர்கள் கத்தி குளறிய போது அவர்கள் கப்பலிலிருந்து விலகி சென்று இன்னுமோர் கடற்படை கப்பலுடன் இணந்து சுமார் 500மீட்டர் தொலைவில் தொடர்ந்தும் உள்ளார்கள் என்று கப்பலில் இருக்கும் மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

பிந்திய இணைப்பு:

தற்போது அந்த படகுகள் திரும்பி சென்றுவிட்டாதகா கப்பலில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர் மீண்டும் அந்த படகுகள் திரும்பி வரலாம் என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

<<>


Ler Mais

தமிழ் அகதிகளின் கப்பலை சுற்றிளைத்தது ஒத்திகை என்கிறது இந்தோனேசியா :- கறுப்புநிற பொதிகளை கப்பலினுள் போட முனைந்தபோது அவற்றை மக்கள் திருப்பி எறிந்துள்ளனர்..

இந்தோனிசியா கடற்பரப்பில் தடுத்துவைத்துவைத்திருக்கும் தமிழர்கள் மீது இனந்தெரியாத 25 படகுகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தபடகில் உள்ளவர்கள் இராணுவ உடை அணிந்துள்ளதாகவும் கப்பலில் இருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர் தமிழ் அகதிகளின் கப்பலை சுற்றிளைத்தது ஒத்திகை..

இந்தோனேசியக் கடற்பரப்பில் தரித்து நிற்கும் ஈழ அகதிகளின் கப்பலை முற்றுகையிட்டது ஒரு ஒத்திகையாம் என இந்தோனேசிய அரச இணையங்கள் அறிவித்துள்ளன. குழந்தைகளும் பெண்களும் கப்பலில் நீண்ட நாள் தரித்து நிற்பதைக் கூட கருத்தில் கொள்ளாது, நடுச்சாம வேளையில் இவர்களைப் பயமுறுத்தும் விதத்தில் கப்பல் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதனை நியாயப்படுத்தும் விதத்தில் இது ஒரு ஒத்திகை என அரசு அறிவித்திருப்பது, கேளிக்கைக்குரிய, மற்றும் கண்டிக்கத்தக்க விடயமாகும். காணொளி இணைப்பு

சில படகுகள் தங்களின் கப்பலுடன் இணைத்து. கயிற்றுடன் சேர்த்து கட்டப்பட்டதாகவும்அந்த படகில் இருந்து கறுப்பு நிற பாடசாலை பை ஒன்றை கப்பலுக்குள் போட முயற்சி செய்தபோதுதாங்கள் அந்த பையை இடைமறித்து அவர்களின் சிறிய படகுக்குள் தள்ளிவிட்ட தாகவும் அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய போது எமது கப்பலில் உள்ளவர்கள் கத்தி குளறிய போது அவர்கள் கப்பலிலிருந்து விலகி சென்று இன்னுமோர் கடற்படை கப்பலுடன் இணந்து சுமார் 500மீட்டர் தொலைவில் தொடர்ந்தும் உள்ளார்கள் என்று கப்பலில் இருக்கும் மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

பிந்திய இணைப்பு:

தற்போது அந்த படகுகள் திரும்பி சென்றுவிட்டாதகா கப்பலில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர் மீண்டும் அந்த படகுகள் திரும்பி வரலாம் என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

<<>


Ler Mais

தமிழ் அகதிகளின் கப்பலை சுற்றிளைத்தது ஒத்திகை என்கிறது இந்தோனேசியா :- கறுப்புநிற பொதிகளை கப்பலினுள் போட முனைந்தபோது அவற்றை மக்கள் திருப்பி எறிந்துள்ளனர்..

இந்தோனிசியா கடற்பரப்பில் தடுத்துவைத்துவைத்திருக்கும் தமிழர்கள் மீது இனந்தெரியாத 25 படகுகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தபடகில் உள்ளவர்கள் இராணுவ உடை அணிந்துள்ளதாகவும் கப்பலில் இருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர் தமிழ் அகதிகளின் கப்பலை சுற்றிளைத்தது ஒத்திகை..

இந்தோனேசியக் கடற்பரப்பில் தரித்து நிற்கும் ஈழ அகதிகளின் கப்பலை முற்றுகையிட்டது ஒரு ஒத்திகையாம் என இந்தோனேசிய அரச இணையங்கள் அறிவித்துள்ளன. குழந்தைகளும் பெண்களும் கப்பலில் நீண்ட நாள் தரித்து நிற்பதைக் கூட கருத்தில் கொள்ளாது, நடுச்சாம வேளையில் இவர்களைப் பயமுறுத்தும் விதத்தில் கப்பல் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதனை நியாயப்படுத்தும் விதத்தில் இது ஒரு ஒத்திகை என அரசு அறிவித்திருப்பது, கேளிக்கைக்குரிய, மற்றும் கண்டிக்கத்தக்க விடயமாகும். காணொளி இணைப்பு

சில படகுகள் தங்களின் கப்பலுடன் இணைத்து. கயிற்றுடன் சேர்த்து கட்டப்பட்டதாகவும்அந்த படகில் இருந்து கறுப்பு நிற பாடசாலை பை ஒன்றை கப்பலுக்குள் போட முயற்சி செய்தபோதுதாங்கள் அந்த பையை இடைமறித்து அவர்களின் சிறிய படகுக்குள் தள்ளிவிட்ட தாகவும் அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய போது எமது கப்பலில் உள்ளவர்கள் கத்தி குளறிய போது அவர்கள் கப்பலிலிருந்து விலகி சென்று இன்னுமோர் கடற்படை கப்பலுடன் இணந்து சுமார் 500மீட்டர் தொலைவில் தொடர்ந்தும் உள்ளார்கள் என்று கப்பலில் இருக்கும் மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

பிந்திய இணைப்பு:

தற்போது அந்த படகுகள் திரும்பி சென்றுவிட்டாதகா கப்பலில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர் மீண்டும் அந்த படகுகள் திரும்பி வரலாம் என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

<<>


Ler Mais

தமிழ் அகதிகளின் கப்பலை சுற்றிளைத்தது ஒத்திகை என்கிறது இந்தோனேசியா :- கறுப்புநிற பொதிகளை கப்பலினுள் போட முனைந்தபோது அவற்றை மக்கள் திருப்பி எறிந்துள்ளனர்..

இந்தோனிசியா கடற்பரப்பில் தடுத்துவைத்துவைத்திருக்கும் தமிழர்கள் மீது இனந்தெரியாத 25 படகுகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தபடகில் உள்ளவர்கள் இராணுவ உடை அணிந்துள்ளதாகவும் கப்பலில் இருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர் தமிழ் அகதிகளின் கப்பலை சுற்றிளைத்தது ஒத்திகை..

இந்தோனேசியக் கடற்பரப்பில் தரித்து நிற்கும் ஈழ அகதிகளின் கப்பலை முற்றுகையிட்டது ஒரு ஒத்திகையாம் என இந்தோனேசிய அரச இணையங்கள் அறிவித்துள்ளன. குழந்தைகளும் பெண்களும் கப்பலில் நீண்ட நாள் தரித்து நிற்பதைக் கூட கருத்தில் கொள்ளாது, நடுச்சாம வேளையில் இவர்களைப் பயமுறுத்தும் விதத்தில் கப்பல் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதனை நியாயப்படுத்தும் விதத்தில் இது ஒரு ஒத்திகை என அரசு அறிவித்திருப்பது, கேளிக்கைக்குரிய, மற்றும் கண்டிக்கத்தக்க விடயமாகும். காணொளி இணைப்பு

சில படகுகள் தங்களின் கப்பலுடன் இணைத்து. கயிற்றுடன் சேர்த்து கட்டப்பட்டதாகவும்அந்த படகில் இருந்து கறுப்பு நிற பாடசாலை பை ஒன்றை கப்பலுக்குள் போட முயற்சி செய்தபோதுதாங்கள் அந்த பையை இடைமறித்து அவர்களின் சிறிய படகுக்குள் தள்ளிவிட்ட தாகவும் அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய போது எமது கப்பலில் உள்ளவர்கள் கத்தி குளறிய போது அவர்கள் கப்பலிலிருந்து விலகி சென்று இன்னுமோர் கடற்படை கப்பலுடன் இணந்து சுமார் 500மீட்டர் தொலைவில் தொடர்ந்தும் உள்ளார்கள் என்று கப்பலில் இருக்கும் மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

பிந்திய இணைப்பு:

தற்போது அந்த படகுகள் திரும்பி சென்றுவிட்டாதகா கப்பலில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர் மீண்டும் அந்த படகுகள் திரும்பி வரலாம் என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

<<>


Ler Mais

தமிழ் அகதிகளின் கப்பலை சுற்றிளைத்தது ஒத்திகை என்கிறது இந்தோனேசியா :- கறுப்புநிற பொதிகளை கப்பலினுள் போட முனைந்தபோது அவற்றை மக்கள் திருப்பி எறிந்துள்ளனர்..

இந்தோனிசியா கடற்பரப்பில் தடுத்துவைத்துவைத்திருக்கும் தமிழர்கள் மீது இனந்தெரியாத 25 படகுகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தபடகில் உள்ளவர்கள் இராணுவ உடை அணிந்துள்ளதாகவும் கப்பலில் இருக்கும் மக்கள் தெரிவித்துள்ளனர் தமிழ் அகதிகளின் கப்பலை சுற்றிளைத்தது ஒத்திகை..

இந்தோனேசியக் கடற்பரப்பில் தரித்து நிற்கும் ஈழ அகதிகளின் கப்பலை முற்றுகையிட்டது ஒரு ஒத்திகையாம் என இந்தோனேசிய அரச இணையங்கள் அறிவித்துள்ளன. குழந்தைகளும் பெண்களும் கப்பலில் நீண்ட நாள் தரித்து நிற்பதைக் கூட கருத்தில் கொள்ளாது, நடுச்சாம வேளையில் இவர்களைப் பயமுறுத்தும் விதத்தில் கப்பல் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இதனை நியாயப்படுத்தும் விதத்தில் இது ஒரு ஒத்திகை என அரசு அறிவித்திருப்பது, கேளிக்கைக்குரிய, மற்றும் கண்டிக்கத்தக்க விடயமாகும். காணொளி இணைப்பு

சில படகுகள் தங்களின் கப்பலுடன் இணைத்து. கயிற்றுடன் சேர்த்து கட்டப்பட்டதாகவும்அந்த படகில் இருந்து கறுப்பு நிற பாடசாலை பை ஒன்றை கப்பலுக்குள் போட முயற்சி செய்தபோதுதாங்கள் அந்த பையை இடைமறித்து அவர்களின் சிறிய படகுக்குள் தள்ளிவிட்ட தாகவும் அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டிய போது எமது கப்பலில் உள்ளவர்கள் கத்தி குளறிய போது அவர்கள் கப்பலிலிருந்து விலகி சென்று இன்னுமோர் கடற்படை கப்பலுடன் இணந்து சுமார் 500மீட்டர் தொலைவில் தொடர்ந்தும் உள்ளார்கள் என்று கப்பலில் இருக்கும் மக்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளனர்.

பிந்திய இணைப்பு:

தற்போது அந்த படகுகள் திரும்பி சென்றுவிட்டாதகா கப்பலில் இருந்த மக்கள் தெரிவித்துள்ளனர் மீண்டும் அந்த படகுகள் திரும்பி வரலாம் என்று மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

<<>


Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010