JKR. Blogger இயக்குவது.
கைது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கைது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புலிகளின் ஆயுத விநியோகஸ்தரான யாழ்.வாசி கைது.


இரு கொரிய நாட்டவர்களுடன் இணைந்து சீனாவிலிருந்து புலிகளுக்கு ஆயுதங்களை கடத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் கருணாகரன் என்ற நபரை இலங்கை குற்றப்புலனாய்வு துறையினர் கைது செய்துள்ளனர்

கொழும்பு மஜிஸ்ரேட் நீதிமன்றில் முன்னிலைப் படுத்தப்பட்ட கருணாகரன் சீனாவிடமிருந்து புலிகளின் கப்பல்கள் மூலம் ஆயுதங்களை கடத்தினார் என்றும் அவரை தொடர்ந்து விசாரணை செய்து கடத்தலுடன் சம்பந்தப்பட்ட இன்னும் பலரை கைது செய்ய வேண்டியுள்ளதாகவும் நீதவானிடம் தெரிவித்த குற்றப்புலனாய்வு துறையினர் சந்தேகநபரை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரினர்கள். சந்தேகநபரை எதிர்வரும் 26ம் திகதிவரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அனுமதியளித்த நீதவான் விசாரணை அறிக்கையை நீதிமன்றில் சமர்பிக்குமாறு குற்றப்புலனாய்வு துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.
Ler Mais

தனது எட்டுவயது மகளைக் கடுமையாகத் தாக்கி பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சூடு வைத்த தந்தை கைது


தனது எட்டுவயது மகளைக் கடுமையாகத் தாக்கியதுடன் பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சிறுமிக்கு சூடு வைத்த சந்தேகத்தின்பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு அவிசாவளைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். இச்சிறுமியின் தாய் தொழிலுக்காக வெளியில் சென்றிருந்தபோது தந்தை கூறிய ஏதோ ஒரு வேலையை செய்யாமல் சிறுமி அடம்பிடித்தார் எனவும், இதனால் கோபமுற்ற தந்தை, மகளை சரமாரியாக தாக்கியதுமல்லாமல் இரும்புக் கம்பியொன்றை சூடாக்கி அவரது உடலில் சூடு வைத்துள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியின் கதறலைக் கேட்டு அங்கு திரண்ட அயலவர்கள் உடனடியாக பொலீசாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தீக்காயத்துக்கு உள்ளான குழந்தை அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Ler Mais

தனது எட்டுவயது மகளைக் கடுமையாகத் தாக்கி பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சூடு வைத்த தந்தை கைது


தனது எட்டுவயது மகளைக் கடுமையாகத் தாக்கியதுடன் பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சிறுமிக்கு சூடு வைத்த சந்தேகத்தின்பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு அவிசாவளைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். இச்சிறுமியின் தாய் தொழிலுக்காக வெளியில் சென்றிருந்தபோது தந்தை கூறிய ஏதோ ஒரு வேலையை செய்யாமல் சிறுமி அடம்பிடித்தார் எனவும், இதனால் கோபமுற்ற தந்தை, மகளை சரமாரியாக தாக்கியதுமல்லாமல் இரும்புக் கம்பியொன்றை சூடாக்கி அவரது உடலில் சூடு வைத்துள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியின் கதறலைக் கேட்டு அங்கு திரண்ட அயலவர்கள் உடனடியாக பொலீசாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தீக்காயத்துக்கு உள்ளான குழந்தை அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Ler Mais

தனது எட்டுவயது மகளைக் கடுமையாகத் தாக்கி பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சூடு வைத்த தந்தை கைது


தனது எட்டுவயது மகளைக் கடுமையாகத் தாக்கியதுடன் பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சிறுமிக்கு சூடு வைத்த சந்தேகத்தின்பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு அவிசாவளைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். இச்சிறுமியின் தாய் தொழிலுக்காக வெளியில் சென்றிருந்தபோது தந்தை கூறிய ஏதோ ஒரு வேலையை செய்யாமல் சிறுமி அடம்பிடித்தார் எனவும், இதனால் கோபமுற்ற தந்தை, மகளை சரமாரியாக தாக்கியதுமல்லாமல் இரும்புக் கம்பியொன்றை சூடாக்கி அவரது உடலில் சூடு வைத்துள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியின் கதறலைக் கேட்டு அங்கு திரண்ட அயலவர்கள் உடனடியாக பொலீசாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தீக்காயத்துக்கு உள்ளான குழந்தை அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
Ler Mais

கடனட்டை தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டு பணமோசடியில் ஈடுபட்ட இலங்கையர் பிரதித்தானியாவில் கைது!


கிறடிற்காட் மோசடிகளுக்காக கனடட்டை தகவல்களை இணையதளம் ஊடாக வெளியிட்ட இலங்கை தமிழரான ரேணுகாந் சுப்பிரமணியம் என்பவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியா, அமெரிக்க பொலிஸாரின் கூட்டு நவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட மேற்படி நபர் லண்டன் வெம்பிளி பகுதியில் பீற்ஷா டிலிவரியை தொழிலாக கொண்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

100 மில்லியன் பவுண்ஸ் பிரித்தானிய நாணயத்தை மோசடி மூலம் பெறும் நோக்கடன் செயற்பட்டுவந்தபோதே இவரை நீண்டநாட்களாக பின்தொடர்ந்த அமெரிக்கா, பிரித்தானிய கூட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவருடன் சம்பந்தப்பட்ட 60பேர் வரை பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, பிரான்ஷ், ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ரேணுகாந் சுப்பிரமணியத்தின் வழக்கு லண்டன் பிளாக் கிறவுண் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
Ler Mais

கடனட்டை தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டு பணமோசடியில் ஈடுபட்ட இலங்கையர் பிரதித்தானியாவில் கைது!


கிறடிற்காட் மோசடிகளுக்காக கனடட்டை தகவல்களை இணையதளம் ஊடாக வெளியிட்ட இலங்கை தமிழரான ரேணுகாந் சுப்பிரமணியம் என்பவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியா, அமெரிக்க பொலிஸாரின் கூட்டு நவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட மேற்படி நபர் லண்டன் வெம்பிளி பகுதியில் பீற்ஷா டிலிவரியை தொழிலாக கொண்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

100 மில்லியன் பவுண்ஸ் பிரித்தானிய நாணயத்தை மோசடி மூலம் பெறும் நோக்கடன் செயற்பட்டுவந்தபோதே இவரை நீண்டநாட்களாக பின்தொடர்ந்த அமெரிக்கா, பிரித்தானிய கூட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவருடன் சம்பந்தப்பட்ட 60பேர் வரை பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, பிரான்ஷ், ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ரேணுகாந் சுப்பிரமணியத்தின் வழக்கு லண்டன் பிளாக் கிறவுண் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
Ler Mais

கடனட்டை தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டு பணமோசடியில் ஈடுபட்ட இலங்கையர் பிரதித்தானியாவில் கைது!


கிறடிற்காட் மோசடிகளுக்காக கனடட்டை தகவல்களை இணையதளம் ஊடாக வெளியிட்ட இலங்கை தமிழரான ரேணுகாந் சுப்பிரமணியம் என்பவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியா, அமெரிக்க பொலிஸாரின் கூட்டு நவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட மேற்படி நபர் லண்டன் வெம்பிளி பகுதியில் பீற்ஷா டிலிவரியை தொழிலாக கொண்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

100 மில்லியன் பவுண்ஸ் பிரித்தானிய நாணயத்தை மோசடி மூலம் பெறும் நோக்கடன் செயற்பட்டுவந்தபோதே இவரை நீண்டநாட்களாக பின்தொடர்ந்த அமெரிக்கா, பிரித்தானிய கூட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவருடன் சம்பந்தப்பட்ட 60பேர் வரை பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, பிரான்ஷ், ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ரேணுகாந் சுப்பிரமணியத்தின் வழக்கு லண்டன் பிளாக் கிறவுண் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
Ler Mais

கடனட்டை தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டு பணமோசடியில் ஈடுபட்ட இலங்கையர் பிரதித்தானியாவில் கைது!


கிறடிற்காட் மோசடிகளுக்காக கனடட்டை தகவல்களை இணையதளம் ஊடாக வெளியிட்ட இலங்கை தமிழரான ரேணுகாந் சுப்பிரமணியம் என்பவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியா, அமெரிக்க பொலிஸாரின் கூட்டு நவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட மேற்படி நபர் லண்டன் வெம்பிளி பகுதியில் பீற்ஷா டிலிவரியை தொழிலாக கொண்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

100 மில்லியன் பவுண்ஸ் பிரித்தானிய நாணயத்தை மோசடி மூலம் பெறும் நோக்கடன் செயற்பட்டுவந்தபோதே இவரை நீண்டநாட்களாக பின்தொடர்ந்த அமெரிக்கா, பிரித்தானிய கூட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவருடன் சம்பந்தப்பட்ட 60பேர் வரை பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, பிரான்ஷ், ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ரேணுகாந் சுப்பிரமணியத்தின் வழக்கு லண்டன் பிளாக் கிறவுண் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
Ler Mais

எட்டு வயது சிறுமிக்கு சொக்லட் கொடுத்து வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தவர் கைது!


எட்டுவயது சிறுமிக்கு சொக்லட் வாங்கிக் கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபரொருவரை தங்கொட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாய் தங்கொட்டுவ பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தாண்டு விளையாட்டு வைபவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் சிறுமிக்கு சொக்லேட் வாங்கித் தருவதாக கூறிய நபர் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார் எனவும் அப்பகுதியினூடாக சென்றுக் கொண்டிருந்த பெண்ணொருவர் இதைக்கண்டு தாயாருக்கு தகவல் வழங்கியுள்ளார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் சிறுமி மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Ler Mais

எட்டு வயது சிறுமிக்கு சொக்லட் கொடுத்து வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தவர் கைது!


எட்டுவயது சிறுமிக்கு சொக்லட் வாங்கிக் கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபரொருவரை தங்கொட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாய் தங்கொட்டுவ பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தாண்டு விளையாட்டு வைபவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் சிறுமிக்கு சொக்லேட் வாங்கித் தருவதாக கூறிய நபர் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார் எனவும் அப்பகுதியினூடாக சென்றுக் கொண்டிருந்த பெண்ணொருவர் இதைக்கண்டு தாயாருக்கு தகவல் வழங்கியுள்ளார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் சிறுமி மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Ler Mais

எட்டு வயது சிறுமிக்கு சொக்லட் கொடுத்து வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தவர் கைது!


எட்டுவயது சிறுமிக்கு சொக்லட் வாங்கிக் கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபரொருவரை தங்கொட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாய் தங்கொட்டுவ பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தாண்டு விளையாட்டு வைபவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் சிறுமிக்கு சொக்லேட் வாங்கித் தருவதாக கூறிய நபர் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார் எனவும் அப்பகுதியினூடாக சென்றுக் கொண்டிருந்த பெண்ணொருவர் இதைக்கண்டு தாயாருக்கு தகவல் வழங்கியுள்ளார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் சிறுமி மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Ler Mais

எட்டு வயது சிறுமிக்கு சொக்லட் கொடுத்து வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தவர் கைது!


எட்டுவயது சிறுமிக்கு சொக்லட் வாங்கிக் கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபரொருவரை தங்கொட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாய் தங்கொட்டுவ பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தாண்டு விளையாட்டு வைபவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் சிறுமிக்கு சொக்லேட் வாங்கித் தருவதாக கூறிய நபர் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார் எனவும் அப்பகுதியினூடாக சென்றுக் கொண்டிருந்த பெண்ணொருவர் இதைக்கண்டு தாயாருக்கு தகவல் வழங்கியுள்ளார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் சிறுமி மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Ler Mais

12வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயன்ற 26வயதானவர் கைது, சிறுமியும் மீட்பு!


12வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று திருமணம்செய்ய முயன்ற 26வயதானவர் கைது செய்யப்பட்டதுடன் சிறுமியும் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பண்டாரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. பண்டாரகம பொலிசாருக்கு கிடைத்த தகவல்படி இளைஞருக்கும் சிறுமிக்கும் திருமணம் நடக்கவிருந்த தருணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தமாதம் 19ம்திகதி சிறுமியின் தாயார் பண்டாரகம நகரம் சென்றிருந்த போது சிறுமி பக்கத்து கடையில் ஜஸ்பெக்கட் வாங்கச் சென்றதாகவும், அச்சமயம் குறித்த இளைஞர் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பண்டாரகம விலாச்சியப் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு பத்துநாட்கள் தங்கியிருந்ததாகவும் தெரிய வருகிறது. பின்னர் சிறுமியை இளைஞர் தனது வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்வதற்கு பெற்றோரிடம் சம்மதம் பெற்று திருமண ஏற்பாட்டை செய்து கொண்டிருந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறி தன்னைச் சந்திக்குமாறு இளைஞர் சிறுமிக்கு எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சிறுமி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைகள் தொடர்கின்றன.
Ler Mais

12வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயன்ற 26வயதானவர் கைது, சிறுமியும் மீட்பு!


12வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று திருமணம்செய்ய முயன்ற 26வயதானவர் கைது செய்யப்பட்டதுடன் சிறுமியும் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பண்டாரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. பண்டாரகம பொலிசாருக்கு கிடைத்த தகவல்படி இளைஞருக்கும் சிறுமிக்கும் திருமணம் நடக்கவிருந்த தருணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தமாதம் 19ம்திகதி சிறுமியின் தாயார் பண்டாரகம நகரம் சென்றிருந்த போது சிறுமி பக்கத்து கடையில் ஜஸ்பெக்கட் வாங்கச் சென்றதாகவும், அச்சமயம் குறித்த இளைஞர் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பண்டாரகம விலாச்சியப் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு பத்துநாட்கள் தங்கியிருந்ததாகவும் தெரிய வருகிறது. பின்னர் சிறுமியை இளைஞர் தனது வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்வதற்கு பெற்றோரிடம் சம்மதம் பெற்று திருமண ஏற்பாட்டை செய்து கொண்டிருந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறி தன்னைச் சந்திக்குமாறு இளைஞர் சிறுமிக்கு எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சிறுமி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைகள் தொடர்கின்றன.
Ler Mais

12வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயன்ற 26வயதானவர் கைது, சிறுமியும் மீட்பு!


12வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று திருமணம்செய்ய முயன்ற 26வயதானவர் கைது செய்யப்பட்டதுடன் சிறுமியும் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பண்டாரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. பண்டாரகம பொலிசாருக்கு கிடைத்த தகவல்படி இளைஞருக்கும் சிறுமிக்கும் திருமணம் நடக்கவிருந்த தருணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தமாதம் 19ம்திகதி சிறுமியின் தாயார் பண்டாரகம நகரம் சென்றிருந்த போது சிறுமி பக்கத்து கடையில் ஜஸ்பெக்கட் வாங்கச் சென்றதாகவும், அச்சமயம் குறித்த இளைஞர் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பண்டாரகம விலாச்சியப் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு பத்துநாட்கள் தங்கியிருந்ததாகவும் தெரிய வருகிறது. பின்னர் சிறுமியை இளைஞர் தனது வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்வதற்கு பெற்றோரிடம் சம்மதம் பெற்று திருமண ஏற்பாட்டை செய்து கொண்டிருந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறி தன்னைச் சந்திக்குமாறு இளைஞர் சிறுமிக்கு எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சிறுமி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைகள் தொடர்கின்றன.
Ler Mais

12வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயன்ற 26வயதானவர் கைது, சிறுமியும் மீட்பு!


12வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று திருமணம்செய்ய முயன்ற 26வயதானவர் கைது செய்யப்பட்டதுடன் சிறுமியும் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பண்டாரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. பண்டாரகம பொலிசாருக்கு கிடைத்த தகவல்படி இளைஞருக்கும் சிறுமிக்கும் திருமணம் நடக்கவிருந்த தருணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தமாதம் 19ம்திகதி சிறுமியின் தாயார் பண்டாரகம நகரம் சென்றிருந்த போது சிறுமி பக்கத்து கடையில் ஜஸ்பெக்கட் வாங்கச் சென்றதாகவும், அச்சமயம் குறித்த இளைஞர் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பண்டாரகம விலாச்சியப் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு பத்துநாட்கள் தங்கியிருந்ததாகவும் தெரிய வருகிறது. பின்னர் சிறுமியை இளைஞர் தனது வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்வதற்கு பெற்றோரிடம் சம்மதம் பெற்று திருமண ஏற்பாட்டை செய்து கொண்டிருந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறி தன்னைச் சந்திக்குமாறு இளைஞர் சிறுமிக்கு எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சிறுமி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைகள் தொடர்கின்றன.
Ler Mais

12வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயன்ற 26வயதானவர் கைது, சிறுமியும் மீட்பு!


12வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று திருமணம்செய்ய முயன்ற 26வயதானவர் கைது செய்யப்பட்டதுடன் சிறுமியும் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பண்டாரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. பண்டாரகம பொலிசாருக்கு கிடைத்த தகவல்படி இளைஞருக்கும் சிறுமிக்கும் திருமணம் நடக்கவிருந்த தருணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தமாதம் 19ம்திகதி சிறுமியின் தாயார் பண்டாரகம நகரம் சென்றிருந்த போது சிறுமி பக்கத்து கடையில் ஜஸ்பெக்கட் வாங்கச் சென்றதாகவும், அச்சமயம் குறித்த இளைஞர் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பண்டாரகம விலாச்சியப் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு பத்துநாட்கள் தங்கியிருந்ததாகவும் தெரிய வருகிறது. பின்னர் சிறுமியை இளைஞர் தனது வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்வதற்கு பெற்றோரிடம் சம்மதம் பெற்று திருமண ஏற்பாட்டை செய்து கொண்டிருந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறி தன்னைச் சந்திக்குமாறு இளைஞர் சிறுமிக்கு எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சிறுமி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைகள் தொடர்கின்றன.
Ler Mais

போலி ஆயிரம் ரூபாய் நாணயகத் தாள்களை அச்சிட்ட மாணவர்கள் உள்ளிட்ட நால்வர் கைது!


போலி ஆயிரம் ரூபாய் நாணயகத் தாள்களை அச்சிட்ட நால்வரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அண்மையில் யுத்த வெற்றியை நினைவுகூரும் வகையில் வெளியிடப்பட்ட ஜனாதிபதியின் படத்துடன் கூடிய ஆயிரம் ரூபா நாணயத்தாள்களே இவ்வாறு போலியாக அச்சிடப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் மூவர் பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் கணனி டிப்ளோமாவை பூர்த்தி செய்தவர்கள் எனவும், மற்றயைவர் தற்போது கணனி பயிற்சி நெறியொன்றை பயின்று வருபவரென்றும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேகநபர்களுடன் 212போலி ஆயிரம்ரூபாய் நோட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பு, ரத்மலானை, அவிசாவளை, மற்றும் மகரகம ஆகிய பகுதிகளில் வைத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை போலி நாணயத் தாள்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென பொலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்
Ler Mais

போலி ஆயிரம் ரூபாய் நாணயகத் தாள்களை அச்சிட்ட மாணவர்கள் உள்ளிட்ட நால்வர் கைது!


போலி ஆயிரம் ரூபாய் நாணயகத் தாள்களை அச்சிட்ட நால்வரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அண்மையில் யுத்த வெற்றியை நினைவுகூரும் வகையில் வெளியிடப்பட்ட ஜனாதிபதியின் படத்துடன் கூடிய ஆயிரம் ரூபா நாணயத்தாள்களே இவ்வாறு போலியாக அச்சிடப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் மூவர் பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் கணனி டிப்ளோமாவை பூர்த்தி செய்தவர்கள் எனவும், மற்றயைவர் தற்போது கணனி பயிற்சி நெறியொன்றை பயின்று வருபவரென்றும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேகநபர்களுடன் 212போலி ஆயிரம்ரூபாய் நோட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பு, ரத்மலானை, அவிசாவளை, மற்றும் மகரகம ஆகிய பகுதிகளில் வைத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை போலி நாணயத் தாள்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென பொலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்
Ler Mais

போலி ஆயிரம் ரூபாய் நாணயகத் தாள்களை அச்சிட்ட மாணவர்கள் உள்ளிட்ட நால்வர் கைது!


போலி ஆயிரம் ரூபாய் நாணயகத் தாள்களை அச்சிட்ட நால்வரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அண்மையில் யுத்த வெற்றியை நினைவுகூரும் வகையில் வெளியிடப்பட்ட ஜனாதிபதியின் படத்துடன் கூடிய ஆயிரம் ரூபா நாணயத்தாள்களே இவ்வாறு போலியாக அச்சிடப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் மூவர் பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் கணனி டிப்ளோமாவை பூர்த்தி செய்தவர்கள் எனவும், மற்றயைவர் தற்போது கணனி பயிற்சி நெறியொன்றை பயின்று வருபவரென்றும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேகநபர்களுடன் 212போலி ஆயிரம்ரூபாய் நோட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பு, ரத்மலானை, அவிசாவளை, மற்றும் மகரகம ஆகிய பகுதிகளில் வைத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை போலி நாணயத் தாள்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென பொலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்
Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010