JKR. Blogger இயக்குவது.
தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சுவரொட்டிகளை அகற்றாத பொலிஸார் மீது நடவடிக்கை : திணைக்களம் பணிப்பு


தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றாத பொலிஸ் அதிகாரிகள் 15 பேர் தொடர்பாக தேர்தல்கள் திணைக்களத்துக்குப் பொதுமக்களின் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க பொலிஸ் திணைக்களத்துக்குத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க பணித்துள்ளார் எனச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்களது பதாகைகள், சுவரொட்டிகளைக் கடந்த ஜனவரி 7ஆம் திகதிக்கு முன்னர் அப்புறப்படுத்துமாறு திணைக்களம் கடுமையான உத்தரவினை பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Ler Mais

சுவரொட்டிகளை அகற்றாத பொலிஸார் மீது நடவடிக்கை : திணைக்களம் பணிப்பு


தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றாத பொலிஸ் அதிகாரிகள் 15 பேர் தொடர்பாக தேர்தல்கள் திணைக்களத்துக்குப் பொதுமக்களின் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க பொலிஸ் திணைக்களத்துக்குத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க பணித்துள்ளார் எனச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்களது பதாகைகள், சுவரொட்டிகளைக் கடந்த ஜனவரி 7ஆம் திகதிக்கு முன்னர் அப்புறப்படுத்துமாறு திணைக்களம் கடுமையான உத்தரவினை பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Ler Mais

சுவரொட்டிகளை அகற்றாத பொலிஸார் மீது நடவடிக்கை : திணைக்களம் பணிப்பு


தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றாத பொலிஸ் அதிகாரிகள் 15 பேர் தொடர்பாக தேர்தல்கள் திணைக்களத்துக்குப் பொதுமக்களின் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க பொலிஸ் திணைக்களத்துக்குத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க பணித்துள்ளார் எனச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்களது பதாகைகள், சுவரொட்டிகளைக் கடந்த ஜனவரி 7ஆம் திகதிக்கு முன்னர் அப்புறப்படுத்துமாறு திணைக்களம் கடுமையான உத்தரவினை பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Ler Mais

சுவரொட்டிகளை அகற்றாத பொலிஸார் மீது நடவடிக்கை : திணைக்களம் பணிப்பு


தேர்தல் சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த சுவரொட்டிகளை அகற்றாத பொலிஸ் அதிகாரிகள் 15 பேர் தொடர்பாக தேர்தல்கள் திணைக்களத்துக்குப் பொதுமக்களின் முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

இவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க பொலிஸ் திணைக்களத்துக்குத் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க பணித்துள்ளார் எனச் செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர்களது பதாகைகள், சுவரொட்டிகளைக் கடந்த ஜனவரி 7ஆம் திகதிக்கு முன்னர் அப்புறப்படுத்துமாறு திணைக்களம் கடுமையான உத்தரவினை பொலிஸ் மா அதிபருக்கு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது
Ler Mais

தேர்தலின்போது அரச ஆளணிகள் பயன்படுத்தப்படக் கூடாது : ஆணையாளர் தெரிவிப்பு


ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது அரச ஆளணிகள் சொத்துகள் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் சட்டத்துக்கு முரணான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கையளிப்பு நிகழ்வு கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள தேர்தல் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் தமது சொத்து விபரங்களை தேர்தல் செயலகத்துக்கு அறிவிக்க வேண்டும். பிரசார நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு வேட்பாளருக்கும் அரச வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் 45 நிமிட நேரம் வழங்கப்படும். அது தொடர்பாக விளக்கமளிப்பதற்கான கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி எமது திணைக்களத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும். அன்றைய தினம் வேட்பாளர்கள் சமூகம் தர வேண்டும். அல்லது அவர்கள் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கலாம்.

தமது உருவப்படங்களை காட்சிப்படுத்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் என்பன சட்டத்துக்கு முரணானவை. எனவே அவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

பிரசாரங்களின் போது ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக மற்றுமொரு வேட்பாளர் பேசுவதையும் தவிர்த்துக்கொள்ளுதல் அவசியமாகும். தேர்தல் தினத்தன்று ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அத்தொகுதிக்கான முடிவுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படும் என்பதை இங்கு அறியத்தருகிறேன். ஒருவரை பலவந்தமாக தமக்கு வாக்களிக்குமாறு கோருவதும் தவறான செயலாகும்.

தேர்தல் கண்காணிப்புக்கென வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.

இன்றைய தினம் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் உட்பட 23 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களில் ஒருவரது மனுவை தேர்தல் ஆணையாளர் நிராகரித்தார்.

எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா ஓர் அமெரிக்கப் பிரஜை என்றும் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாதென்றும் சட்டத்தரணி ஒருவர் ஆட்சேபம் தெரிவித்தார். எனினும் அதற்கு எழுத்து மூலமான ஆதாரங்கள் எதுவுமில்லை என அவரது ஆட்சேபனை கடிதத்தை ஆணையாளர் நிரகரித்தார்.
Ler Mais

தேர்தலின்போது அரச ஆளணிகள் பயன்படுத்தப்படக் கூடாது : ஆணையாளர் தெரிவிப்பு


ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது அரச ஆளணிகள் சொத்துகள் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் சட்டத்துக்கு முரணான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கையளிப்பு நிகழ்வு கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள தேர்தல் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் தமது சொத்து விபரங்களை தேர்தல் செயலகத்துக்கு அறிவிக்க வேண்டும். பிரசார நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு வேட்பாளருக்கும் அரச வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் 45 நிமிட நேரம் வழங்கப்படும். அது தொடர்பாக விளக்கமளிப்பதற்கான கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி எமது திணைக்களத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும். அன்றைய தினம் வேட்பாளர்கள் சமூகம் தர வேண்டும். அல்லது அவர்கள் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கலாம்.

தமது உருவப்படங்களை காட்சிப்படுத்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் என்பன சட்டத்துக்கு முரணானவை. எனவே அவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

பிரசாரங்களின் போது ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக மற்றுமொரு வேட்பாளர் பேசுவதையும் தவிர்த்துக்கொள்ளுதல் அவசியமாகும். தேர்தல் தினத்தன்று ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அத்தொகுதிக்கான முடிவுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படும் என்பதை இங்கு அறியத்தருகிறேன். ஒருவரை பலவந்தமாக தமக்கு வாக்களிக்குமாறு கோருவதும் தவறான செயலாகும்.

தேர்தல் கண்காணிப்புக்கென வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.

இன்றைய தினம் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் உட்பட 23 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களில் ஒருவரது மனுவை தேர்தல் ஆணையாளர் நிராகரித்தார்.

எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா ஓர் அமெரிக்கப் பிரஜை என்றும் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாதென்றும் சட்டத்தரணி ஒருவர் ஆட்சேபம் தெரிவித்தார். எனினும் அதற்கு எழுத்து மூலமான ஆதாரங்கள் எதுவுமில்லை என அவரது ஆட்சேபனை கடிதத்தை ஆணையாளர் நிரகரித்தார்.
Ler Mais

தேர்தலின்போது அரச ஆளணிகள் பயன்படுத்தப்படக் கூடாது : ஆணையாளர் தெரிவிப்பு


ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது அரச ஆளணிகள் சொத்துகள் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் சட்டத்துக்கு முரணான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கையளிப்பு நிகழ்வு கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள தேர்தல் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் தமது சொத்து விபரங்களை தேர்தல் செயலகத்துக்கு அறிவிக்க வேண்டும். பிரசார நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு வேட்பாளருக்கும் அரச வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் 45 நிமிட நேரம் வழங்கப்படும். அது தொடர்பாக விளக்கமளிப்பதற்கான கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி எமது திணைக்களத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும். அன்றைய தினம் வேட்பாளர்கள் சமூகம் தர வேண்டும். அல்லது அவர்கள் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கலாம்.

தமது உருவப்படங்களை காட்சிப்படுத்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் என்பன சட்டத்துக்கு முரணானவை. எனவே அவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

பிரசாரங்களின் போது ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக மற்றுமொரு வேட்பாளர் பேசுவதையும் தவிர்த்துக்கொள்ளுதல் அவசியமாகும். தேர்தல் தினத்தன்று ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அத்தொகுதிக்கான முடிவுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படும் என்பதை இங்கு அறியத்தருகிறேன். ஒருவரை பலவந்தமாக தமக்கு வாக்களிக்குமாறு கோருவதும் தவறான செயலாகும்.

தேர்தல் கண்காணிப்புக்கென வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.

இன்றைய தினம் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் உட்பட 23 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களில் ஒருவரது மனுவை தேர்தல் ஆணையாளர் நிராகரித்தார்.

எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா ஓர் அமெரிக்கப் பிரஜை என்றும் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாதென்றும் சட்டத்தரணி ஒருவர் ஆட்சேபம் தெரிவித்தார். எனினும் அதற்கு எழுத்து மூலமான ஆதாரங்கள் எதுவுமில்லை என அவரது ஆட்சேபனை கடிதத்தை ஆணையாளர் நிரகரித்தார்.
Ler Mais

தேர்தலின்போது அரச ஆளணிகள் பயன்படுத்தப்படக் கூடாது : ஆணையாளர் தெரிவிப்பு


ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது அரச ஆளணிகள் சொத்துகள் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் சட்டத்துக்கு முரணான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கையளிப்பு நிகழ்வு கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள தேர்தல் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் தமது சொத்து விபரங்களை தேர்தல் செயலகத்துக்கு அறிவிக்க வேண்டும். பிரசார நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு வேட்பாளருக்கும் அரச வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் 45 நிமிட நேரம் வழங்கப்படும். அது தொடர்பாக விளக்கமளிப்பதற்கான கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி எமது திணைக்களத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும். அன்றைய தினம் வேட்பாளர்கள் சமூகம் தர வேண்டும். அல்லது அவர்கள் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கலாம்.

தமது உருவப்படங்களை காட்சிப்படுத்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் என்பன சட்டத்துக்கு முரணானவை. எனவே அவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

பிரசாரங்களின் போது ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக மற்றுமொரு வேட்பாளர் பேசுவதையும் தவிர்த்துக்கொள்ளுதல் அவசியமாகும். தேர்தல் தினத்தன்று ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அத்தொகுதிக்கான முடிவுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படும் என்பதை இங்கு அறியத்தருகிறேன். ஒருவரை பலவந்தமாக தமக்கு வாக்களிக்குமாறு கோருவதும் தவறான செயலாகும்.

தேர்தல் கண்காணிப்புக்கென வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.

இன்றைய தினம் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் உட்பட 23 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களில் ஒருவரது மனுவை தேர்தல் ஆணையாளர் நிராகரித்தார்.

எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா ஓர் அமெரிக்கப் பிரஜை என்றும் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாதென்றும் சட்டத்தரணி ஒருவர் ஆட்சேபம் தெரிவித்தார். எனினும் அதற்கு எழுத்து மூலமான ஆதாரங்கள் எதுவுமில்லை என அவரது ஆட்சேபனை கடிதத்தை ஆணையாளர் நிரகரித்தார்.
Ler Mais

தேர்தலின்போது அரச ஆளணிகள் பயன்படுத்தப்படக் கூடாது : ஆணையாளர் தெரிவிப்பு


ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது அரச ஆளணிகள் சொத்துகள் பயன்படுத்தப்படக்கூடாது என்றும் சட்டத்துக்கு முரணான வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகைகள், சுவரொட்டிகளை உடனடியாக அகற்ற பணிப்புரை விடுத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கையளிப்பு நிகழ்வு கொழும்பு பத்தரமுல்லையிலுள்ள தேர்தல் செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.

வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்ததன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஜனாதிபதி வேட்பாளர்கள் அனைவரும் மூன்று மாத காலப்பகுதிக்குள் தமது சொத்து விபரங்களை தேர்தல் செயலகத்துக்கு அறிவிக்க வேண்டும். பிரசார நடவடிக்கைகளுக்காக ஒவ்வொரு வேட்பாளருக்கும் அரச வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் 45 நிமிட நேரம் வழங்கப்படும். அது தொடர்பாக விளக்கமளிப்பதற்கான கூட்டம் எதிர்வரும் 22 ஆம் திகதி எமது திணைக்களத்தில் காலை 10.00 மணிக்கு நடைபெறும். அன்றைய தினம் வேட்பாளர்கள் சமூகம் தர வேண்டும். அல்லது அவர்கள் சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைக்கலாம்.

தமது உருவப்படங்களை காட்சிப்படுத்தல், சுவரொட்டிகளை ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்தல் என்பன சட்டத்துக்கு முரணானவை. எனவே அவற்றைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.

பிரசாரங்களின் போது ஒரு வேட்பாளருக்கு ஆதரவாக மற்றுமொரு வேட்பாளர் பேசுவதையும் தவிர்த்துக்கொள்ளுதல் அவசியமாகும். தேர்தல் தினத்தன்று ஏதாவது அசம்பாவிதங்கள் நடைபெற்றால் அத்தொகுதிக்கான முடிவுகள் அனைத்தும் ரத்துச் செய்யப்படும் என்பதை இங்கு அறியத்தருகிறேன். ஒருவரை பலவந்தமாக தமக்கு வாக்களிக்குமாறு கோருவதும் தவறான செயலாகும்.

தேர்தல் கண்காணிப்புக்கென வெளிநாட்டு கண்காணிப்பு அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.

இன்றைய தினம் பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் உட்பட 23 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். அவர்களில் ஒருவரது மனுவை தேர்தல் ஆணையாளர் நிராகரித்தார்.

எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா ஓர் அமெரிக்கப் பிரஜை என்றும் அவருக்கு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாதென்றும் சட்டத்தரணி ஒருவர் ஆட்சேபம் தெரிவித்தார். எனினும் அதற்கு எழுத்து மூலமான ஆதாரங்கள் எதுவுமில்லை என அவரது ஆட்சேபனை கடிதத்தை ஆணையாளர் நிரகரித்தார்.
Ler Mais

ஊடகங்கள் பக்கசார்பற்ற முறையில் செயற்பட வேண்டும்! தேர்தல்கள் ஆணையாளர்


ஊடக நிறுவனங்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பக்கசார்பற்ற முறையில் செயற்படாவிட்டால் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் மேற்படி விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப் போவதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் எதிர்கட்சிகள் சார்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடந்த கலந்துரையாடலொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது அரச ஊடகங்கள் அரசுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக எதிர்கட்சி சார்ந்த கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணையாளரிடம் தெரிவித்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் ஏதேனும் ஒரு பட்டியலின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றன. 17 வது சீர்த்திருத்தத்தின் பிரகாரம் அரச மற்றும் தனியார்த் துறை ஊடகங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Ler Mais

ஊடகங்கள் பக்கசார்பற்ற முறையில் செயற்பட வேண்டும்! தேர்தல்கள் ஆணையாளர்


ஊடக நிறுவனங்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பக்கசார்பற்ற முறையில் செயற்படாவிட்டால் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் மேற்படி விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப் போவதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் எதிர்கட்சிகள் சார்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடந்த கலந்துரையாடலொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது அரச ஊடகங்கள் அரசுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக எதிர்கட்சி சார்ந்த கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணையாளரிடம் தெரிவித்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் ஏதேனும் ஒரு பட்டியலின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றன. 17 வது சீர்த்திருத்தத்தின் பிரகாரம் அரச மற்றும் தனியார்த் துறை ஊடகங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Ler Mais

ஊடகங்கள் பக்கசார்பற்ற முறையில் செயற்பட வேண்டும்! தேர்தல்கள் ஆணையாளர்


ஊடக நிறுவனங்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பக்கசார்பற்ற முறையில் செயற்படாவிட்டால் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் மேற்படி விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப் போவதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் எதிர்கட்சிகள் சார்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடந்த கலந்துரையாடலொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது அரச ஊடகங்கள் அரசுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக எதிர்கட்சி சார்ந்த கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணையாளரிடம் தெரிவித்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் ஏதேனும் ஒரு பட்டியலின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றன. 17 வது சீர்த்திருத்தத்தின் பிரகாரம் அரச மற்றும் தனியார்த் துறை ஊடகங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Ler Mais

ஊடகங்கள் பக்கசார்பற்ற முறையில் செயற்பட வேண்டும்! தேர்தல்கள் ஆணையாளர்


ஊடக நிறுவனங்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பக்கசார்பற்ற முறையில் செயற்படாவிட்டால் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் மேற்படி விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப் போவதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் எதிர்கட்சிகள் சார்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடந்த கலந்துரையாடலொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது அரச ஊடகங்கள் அரசுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக எதிர்கட்சி சார்ந்த கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணையாளரிடம் தெரிவித்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் ஏதேனும் ஒரு பட்டியலின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றன. 17 வது சீர்த்திருத்தத்தின் பிரகாரம் அரச மற்றும் தனியார்த் துறை ஊடகங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Ler Mais

ஊடகங்கள் பக்கசார்பற்ற முறையில் செயற்பட வேண்டும்! தேர்தல்கள் ஆணையாளர்


ஊடக நிறுவனங்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பக்கசார்பற்ற முறையில் செயற்படாவிட்டால் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் மேற்படி விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப் போவதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் எதிர்கட்சிகள் சார்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடந்த கலந்துரையாடலொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது அரச ஊடகங்கள் அரசுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக எதிர்கட்சி சார்ந்த கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணையாளரிடம் தெரிவித்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் ஏதேனும் ஒரு பட்டியலின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றன. 17 வது சீர்த்திருத்தத்தின் பிரகாரம் அரச மற்றும் தனியார்த் துறை ஊடகங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Ler Mais

ஊடகங்கள் பக்கசார்பற்ற முறையில் செயற்பட வேண்டும்! தேர்தல்கள் ஆணையாளர்


ஊடக நிறுவனங்கள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பக்கசார்பற்ற முறையில் செயற்படாவிட்டால் வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டதன் பின்னர் மேற்படி விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப் போவதாக தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மையில் எதிர்கட்சிகள் சார்ந்த அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடந்த கலந்துரையாடலொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தேர்தலின் போது அரச ஊடகங்கள் அரசுக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக எதிர்கட்சி சார்ந்த கட்சிகளின் பிரதிநிதிகள் தேர்தல்கள் ஆணையாளரிடம் தெரிவித்திருந்தனர்.
இதன்போது கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணையாளர் அரச மற்றும் தனியார் ஊடக நிறுவனங்கள் ஏதேனும் ஒரு பட்டியலின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றன. 17 வது சீர்த்திருத்தத்தின் பிரகாரம் அரச மற்றும் தனியார்த் துறை ஊடகங்களைக் கட்டுப்படுத்தக் கூடிய அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010