JKR. Blogger இயக்குவது.
மட்டக்களப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மட்டக்களப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆளும் - எதிர்க்கட்சிப் பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல்


மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள் இல்லங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

நேற்று நள்ளிரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளரான எஸ்.ஏ.ராபீல், இன்று அதிகாலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர் எம்.ரி.எம் ஹுசைன் ஆகியோரது வீடுகளின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்களின் போது, அவற்றின் முன் பகுதிகள் சேதமடைந்துள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் நபர்களே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனினும் சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனப் பொலிசார் தெரிவ்சித்தனர்.
Ler Mais

ஆளும் - எதிர்க்கட்சிப் பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல்


மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள் இல்லங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

நேற்று நள்ளிரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளரான எஸ்.ஏ.ராபீல், இன்று அதிகாலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர் எம்.ரி.எம் ஹுசைன் ஆகியோரது வீடுகளின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்களின் போது, அவற்றின் முன் பகுதிகள் சேதமடைந்துள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் நபர்களே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனினும் சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனப் பொலிசார் தெரிவ்சித்தனர்.
Ler Mais

ஆளும் - எதிர்க்கட்சிப் பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல்


மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள் இல்லங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

நேற்று நள்ளிரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளரான எஸ்.ஏ.ராபீல், இன்று அதிகாலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர் எம்.ரி.எம் ஹுசைன் ஆகியோரது வீடுகளின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்களின் போது, அவற்றின் முன் பகுதிகள் சேதமடைந்துள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் நபர்களே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனினும் சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனப் பொலிசார் தெரிவ்சித்தனர்.
Ler Mais

ஆளும் - எதிர்க்கட்சிப் பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல்


மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் ஆளும் மற்றும் எதிர்க்கட்சி பிரமுகர்கள் இல்லங்கள் மீது அடையாளம் தெரியாத நபர்கள் கைக்குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.

நேற்று நள்ளிரவு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளரான எஸ்.ஏ.ராபீல், இன்று அதிகாலை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் முக்கியஸ்தர் எம்.ரி.எம் ஹுசைன் ஆகியோரது வீடுகளின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதல்களின் போது, அவற்றின் முன் பகுதிகள் சேதமடைந்துள்ளன எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோட்டார் சைக்கிளில் வந்ததாகக் கூறப்படும் நபர்களே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்றது. எனினும் சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனப் பொலிசார் தெரிவ்சித்தனர்.
Ler Mais

இளம்விதவை படுகொலை : அடையாள அணி வகுப்பில் சந்தேக நபர்கள்


மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் இளம் விதவையொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் ஆஜர் படுத்துமாறு கல்குடா பொலிசாருக்கு வாழைச்சேனை மஜிஸ்திரேட் ரி.சரவணராஜா இன்று உத்தரவிட்டுள்ளார்.

வாழைச்சேனை மருதநகரைச் சேர்ந்த வாணி எனப்படும் இராமச்சதிரன் கோமதி (வயது 24) என்பவர் கடந்த 14ஆம் திகதி இரவு வீட்டிலிருந்த வேளை, கத்தியால் வெட்டியும் இரும்புக் கம்பியால் தாக்கியும் படுகொலை செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவரது சகோதரி முறையான இளம்பெண் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்திய போது, இதற்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான மருதநகரைச் சேர்ந்த ஆனந்தன் ஸ்ரீ ரஞ்சினி, சொருவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் ரூபன் மற்றும் அழகேந்திரன் ஹரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

எதிர்வரும் 29ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுத் துறையினரையும் இது தொடர்பான விசாரணைமேற் கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் பணித்துள்ளார்.
Ler Mais

இளம்விதவை படுகொலை : அடையாள அணி வகுப்பில் சந்தேக நபர்கள்


மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் இளம் விதவையொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் ஆஜர் படுத்துமாறு கல்குடா பொலிசாருக்கு வாழைச்சேனை மஜிஸ்திரேட் ரி.சரவணராஜா இன்று உத்தரவிட்டுள்ளார்.

வாழைச்சேனை மருதநகரைச் சேர்ந்த வாணி எனப்படும் இராமச்சதிரன் கோமதி (வயது 24) என்பவர் கடந்த 14ஆம் திகதி இரவு வீட்டிலிருந்த வேளை, கத்தியால் வெட்டியும் இரும்புக் கம்பியால் தாக்கியும் படுகொலை செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவரது சகோதரி முறையான இளம்பெண் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்திய போது, இதற்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான மருதநகரைச் சேர்ந்த ஆனந்தன் ஸ்ரீ ரஞ்சினி, சொருவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் ரூபன் மற்றும் அழகேந்திரன் ஹரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

எதிர்வரும் 29ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுத் துறையினரையும் இது தொடர்பான விசாரணைமேற் கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் பணித்துள்ளார்.
Ler Mais

இளம்விதவை படுகொலை : அடையாள அணி வகுப்பில் சந்தேக நபர்கள்


மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் இளம் விதவையொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் ஆஜர் படுத்துமாறு கல்குடா பொலிசாருக்கு வாழைச்சேனை மஜிஸ்திரேட் ரி.சரவணராஜா இன்று உத்தரவிட்டுள்ளார்.

வாழைச்சேனை மருதநகரைச் சேர்ந்த வாணி எனப்படும் இராமச்சதிரன் கோமதி (வயது 24) என்பவர் கடந்த 14ஆம் திகதி இரவு வீட்டிலிருந்த வேளை, கத்தியால் வெட்டியும் இரும்புக் கம்பியால் தாக்கியும் படுகொலை செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவரது சகோதரி முறையான இளம்பெண் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்திய போது, இதற்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான மருதநகரைச் சேர்ந்த ஆனந்தன் ஸ்ரீ ரஞ்சினி, சொருவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் ரூபன் மற்றும் அழகேந்திரன் ஹரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

எதிர்வரும் 29ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுத் துறையினரையும் இது தொடர்பான விசாரணைமேற் கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் பணித்துள்ளார்.
Ler Mais

இளம்விதவை படுகொலை : அடையாள அணி வகுப்பில் சந்தேக நபர்கள்


மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் இளம் விதவையொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் ஆஜர் படுத்துமாறு கல்குடா பொலிசாருக்கு வாழைச்சேனை மஜிஸ்திரேட் ரி.சரவணராஜா இன்று உத்தரவிட்டுள்ளார்.

வாழைச்சேனை மருதநகரைச் சேர்ந்த வாணி எனப்படும் இராமச்சதிரன் கோமதி (வயது 24) என்பவர் கடந்த 14ஆம் திகதி இரவு வீட்டிலிருந்த வேளை, கத்தியால் வெட்டியும் இரும்புக் கம்பியால் தாக்கியும் படுகொலை செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவரது சகோதரி முறையான இளம்பெண் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்திய போது, இதற்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான மருதநகரைச் சேர்ந்த ஆனந்தன் ஸ்ரீ ரஞ்சினி, சொருவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் ரூபன் மற்றும் அழகேந்திரன் ஹரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

எதிர்வரும் 29ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுத் துறையினரையும் இது தொடர்பான விசாரணைமேற் கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் பணித்துள்ளார்.
Ler Mais

இளம்விதவை படுகொலை : அடையாள அணி வகுப்பில் சந்தேக நபர்கள்


மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் இளம் விதவையொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைதாகியுள்ள பெண் உட்பட மூன்று சந்தேக நபர்களையும் எதிர்வரும் 29ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் ஆஜர் படுத்துமாறு கல்குடா பொலிசாருக்கு வாழைச்சேனை மஜிஸ்திரேட் ரி.சரவணராஜா இன்று உத்தரவிட்டுள்ளார்.

வாழைச்சேனை மருதநகரைச் சேர்ந்த வாணி எனப்படும் இராமச்சதிரன் கோமதி (வயது 24) என்பவர் கடந்த 14ஆம் திகதி இரவு வீட்டிலிருந்த வேளை, கத்தியால் வெட்டியும் இரும்புக் கம்பியால் தாக்கியும் படுகொலை செய்யப்பட்டார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவரது சகோதரி முறையான இளம்பெண் ஒருவரை விசாரணைக்கு உட்படுத்திய போது, இதற்கு உதவினார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான மருதநகரைச் சேர்ந்த ஆனந்தன் ஸ்ரீ ரஞ்சினி, சொருவிலைச் சேர்ந்த மகேஸ்வரன் ரூபன் மற்றும் அழகேந்திரன் ஹரன் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

எதிர்வரும் 29ஆம் திகதி அடையாள அணிவகுப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் வரை சந்தேக நபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் அந்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் மட்டக்களப்பு குற்றப் புலனாய்வுத் துறையினரையும் இது தொடர்பான விசாரணைமேற் கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு அவர் பணித்துள்ளார்.
Ler Mais

ஐதேக மட்டு. முகாமையாளரின் இல்லம் மீது கைகுண்டுத் தாக்குதல்


ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் அரசரட்னம் சசிதரனின் இல்லம் மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் c தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது இல்லம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலின் போது அவரும் அவரது குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்தனர்.

சம்பவத்தின் போது பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசார் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்த போதிலும் சந்தேக நபர் தப்பியோடிவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் கரு ஜயசூரிய மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டு, அரசரட்னம் சசிதரனின் இல்லத்தில் கட்சி பிரமுகர்கள் சந்திப்பொன்றில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியான பின், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள முதலாவது தேர்தல் வன்முறை இதுவாகும்
Ler Mais

ஐதேக மட்டு. முகாமையாளரின் இல்லம் மீது கைகுண்டுத் தாக்குதல்


ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் அரசரட்னம் சசிதரனின் இல்லம் மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் c தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது இல்லம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலின் போது அவரும் அவரது குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்தனர்.

சம்பவத்தின் போது பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசார் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்த போதிலும் சந்தேக நபர் தப்பியோடிவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் கரு ஜயசூரிய மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டு, அரசரட்னம் சசிதரனின் இல்லத்தில் கட்சி பிரமுகர்கள் சந்திப்பொன்றில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியான பின், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள முதலாவது தேர்தல் வன்முறை இதுவாகும்
Ler Mais

ஐதேக மட்டு. முகாமையாளரின் இல்லம் மீது கைகுண்டுத் தாக்குதல்


ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் அரசரட்னம் சசிதரனின் இல்லம் மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் c தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது இல்லம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலின் போது அவரும் அவரது குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்தனர்.

சம்பவத்தின் போது பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசார் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்த போதிலும் சந்தேக நபர் தப்பியோடிவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் கரு ஜயசூரிய மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டு, அரசரட்னம் சசிதரனின் இல்லத்தில் கட்சி பிரமுகர்கள் சந்திப்பொன்றில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியான பின், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள முதலாவது தேர்தல் வன்முறை இதுவாகும்
Ler Mais

ஐதேக மட்டு. முகாமையாளரின் இல்லம் மீது கைகுண்டுத் தாக்குதல்


ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் அரசரட்னம் சசிதரனின் இல்லம் மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் c தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது இல்லம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலின் போது அவரும் அவரது குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்தனர்.

சம்பவத்தின் போது பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசார் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்த போதிலும் சந்தேக நபர் தப்பியோடிவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் கரு ஜயசூரிய மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டு, அரசரட்னம் சசிதரனின் இல்லத்தில் கட்சி பிரமுகர்கள் சந்திப்பொன்றில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியான பின், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள முதலாவது தேர்தல் வன்முறை இதுவாகும்
Ler Mais

ஐதேக மட்டு. முகாமையாளரின் இல்லம் மீது கைகுண்டுத் தாக்குதல்


ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் அரசரட்னம் சசிதரனின் இல்லம் மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் c தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது இல்லம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலின் போது அவரும் அவரது குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்தனர்.

சம்பவத்தின் போது பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசார் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்த போதிலும் சந்தேக நபர் தப்பியோடிவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் கரு ஜயசூரிய மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டு, அரசரட்னம் சசிதரனின் இல்லத்தில் கட்சி பிரமுகர்கள் சந்திப்பொன்றில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியான பின், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள முதலாவது தேர்தல் வன்முறை இதுவாகும்
Ler Mais

ஐதேக மட்டு. முகாமையாளரின் இல்லம் மீது கைகுண்டுத் தாக்குதல்


ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் அரசரட்னம் சசிதரனின் இல்லம் மீது நேற்றிரவு இனந்தெரியாத நபர்கள் c தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மட்டக்களப்பு நகரிலுள்ள அவரது இல்லம் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலின் போது அவரும் அவரது குடும்பத்தினரும் அங்கு தங்கியிருந்தனர்.

சம்பவத்தின் போது பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசார் துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்த போதிலும் சந்தேக நபர் தப்பியோடிவிட்டார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஐக்கிய தேசியக் கட்சியின் துணைத் தலைவர் கரு ஜயசூரிய மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டு, அரசரட்னம் சசிதரனின் இல்லத்தில் கட்சி பிரமுகர்கள் சந்திப்பொன்றில் உரையாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிப்பு வெளியான பின், கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்றுள்ள முதலாவது தேர்தல் வன்முறை இதுவாகும்
Ler Mais

வனத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாசிக்குடா கடலில் மூழ்கி பலி


மட்டக்களப்பு பாசிக்குடாவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் பாசிக்குடா கடலில் மூழ்கி பலியானார்.

நேற்று மாலை இடம் பெற்ற இச்சம்பவத்தில் காலியைச் சேர்ந்த விக்கிரமசிங்க அக்கலங்க (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிரித்தலையிலுள்ள வன ஜீவராசிகள் பயிற்சிக் கல்லூரியில் 3 மாத பயிற்சியை முடித்துக் கொண்ட அதிகாரிகள் வெளியேறுவதை முன்னிட்டு இந்த சுற்றுலாப் பயணத்தை பாசிக்குடாவுக்கு மேற்கொண்டிருந்தனர்.

இச்சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட அதிகாரிகள் இருவர் கடலில் மூழ்கியதாகவும் ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும், குறிப்பிட்ட நபர் நீரில் மூழ்கி விட்டதாகவும் கூறப்படுகின்றது.
Ler Mais

வனத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாசிக்குடா கடலில் மூழ்கி பலி


மட்டக்களப்பு பாசிக்குடாவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் பாசிக்குடா கடலில் மூழ்கி பலியானார்.

நேற்று மாலை இடம் பெற்ற இச்சம்பவத்தில் காலியைச் சேர்ந்த விக்கிரமசிங்க அக்கலங்க (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிரித்தலையிலுள்ள வன ஜீவராசிகள் பயிற்சிக் கல்லூரியில் 3 மாத பயிற்சியை முடித்துக் கொண்ட அதிகாரிகள் வெளியேறுவதை முன்னிட்டு இந்த சுற்றுலாப் பயணத்தை பாசிக்குடாவுக்கு மேற்கொண்டிருந்தனர்.

இச்சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட அதிகாரிகள் இருவர் கடலில் மூழ்கியதாகவும் ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும், குறிப்பிட்ட நபர் நீரில் மூழ்கி விட்டதாகவும் கூறப்படுகின்றது.
Ler Mais

வனத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாசிக்குடா கடலில் மூழ்கி பலி


மட்டக்களப்பு பாசிக்குடாவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் பாசிக்குடா கடலில் மூழ்கி பலியானார்.

நேற்று மாலை இடம் பெற்ற இச்சம்பவத்தில் காலியைச் சேர்ந்த விக்கிரமசிங்க அக்கலங்க (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிரித்தலையிலுள்ள வன ஜீவராசிகள் பயிற்சிக் கல்லூரியில் 3 மாத பயிற்சியை முடித்துக் கொண்ட அதிகாரிகள் வெளியேறுவதை முன்னிட்டு இந்த சுற்றுலாப் பயணத்தை பாசிக்குடாவுக்கு மேற்கொண்டிருந்தனர்.

இச்சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட அதிகாரிகள் இருவர் கடலில் மூழ்கியதாகவும் ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும், குறிப்பிட்ட நபர் நீரில் மூழ்கி விட்டதாகவும் கூறப்படுகின்றது.
Ler Mais

வனத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாசிக்குடா கடலில் மூழ்கி பலி


மட்டக்களப்பு பாசிக்குடாவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் பாசிக்குடா கடலில் மூழ்கி பலியானார்.

நேற்று மாலை இடம் பெற்ற இச்சம்பவத்தில் காலியைச் சேர்ந்த விக்கிரமசிங்க அக்கலங்க (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிரித்தலையிலுள்ள வன ஜீவராசிகள் பயிற்சிக் கல்லூரியில் 3 மாத பயிற்சியை முடித்துக் கொண்ட அதிகாரிகள் வெளியேறுவதை முன்னிட்டு இந்த சுற்றுலாப் பயணத்தை பாசிக்குடாவுக்கு மேற்கொண்டிருந்தனர்.

இச்சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட அதிகாரிகள் இருவர் கடலில் மூழ்கியதாகவும் ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும், குறிப்பிட்ட நபர் நீரில் மூழ்கி விட்டதாகவும் கூறப்படுகின்றது.
Ler Mais

வனத் திணைக்கள அதிகாரி ஒருவர் பாசிக்குடா கடலில் மூழ்கி பலி


மட்டக்களப்பு பாசிக்குடாவுக்குச் சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரி ஒருவர் பாசிக்குடா கடலில் மூழ்கி பலியானார்.

நேற்று மாலை இடம் பெற்ற இச்சம்பவத்தில் காலியைச் சேர்ந்த விக்கிரமசிங்க அக்கலங்க (வயது 28) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கிரித்தலையிலுள்ள வன ஜீவராசிகள் பயிற்சிக் கல்லூரியில் 3 மாத பயிற்சியை முடித்துக் கொண்ட அதிகாரிகள் வெளியேறுவதை முன்னிட்டு இந்த சுற்றுலாப் பயணத்தை பாசிக்குடாவுக்கு மேற்கொண்டிருந்தனர்.

இச்சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட அதிகாரிகள் இருவர் கடலில் மூழ்கியதாகவும் ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும், குறிப்பிட்ட நபர் நீரில் மூழ்கி விட்டதாகவும் கூறப்படுகின்றது.
Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010