JKR. Blogger இயக்குவது.
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

மஹிந்தவின் வெற்றி குறித்து இந்தியா அகமகிழ்ந்துள்ளது


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றிக்குறித்து இந்திய அரசாங்கம் அகமகிழ்ந்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் தேர்தலில் வெற்றிபெற்றாலும் அவருடன் இணைந்து செயற்படப்போவதாக இந்தியா அறிக்கையை வெளியிட்டாலும், அமைதியான முறையில் அந்த நாடு மஹிந்த ராஜபக்சவுக்கே தமது ஆதரவை வழங்கி வந்தது.

இந்தியா, இராணுவத்துடன் அல்லது முன்னாள் இராணுவ கட்டமைப்பை விரும்பவில்லை என அடிக்கடி கூறிவந்துள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இனப்பிரச்சினை தீர்வுக்கு உரியமுனைப்புகளை மேற்கொள்வார் எனவும், அவர் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுப்பொதி ஒன்றை சமர்ப்பிப்பார் என இந்தியா எதிர்பார்க்கிறது.

இதேவேளை பொதுத்தேர்தலின் பின்னர் தாம் தீர்வு குறித்து அறிவிக்கவுள்ளதாகவும், தமிழ் தலைமைகளுடன் கலந்துரையாடப்படும் எனவும், எனினும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பெரும்பான்மை மக்களின் அங்கீகாரம் அவசியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தியா எதிர்பார்த்துள்ள வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு ஒருபோதும் சாத்தியமில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்திருப்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
Ler Mais

மஹிந்தவின் வெற்றி குறித்து இந்தியா அகமகிழ்ந்துள்ளது


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றிக்குறித்து இந்திய அரசாங்கம் அகமகிழ்ந்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் தேர்தலில் வெற்றிபெற்றாலும் அவருடன் இணைந்து செயற்படப்போவதாக இந்தியா அறிக்கையை வெளியிட்டாலும், அமைதியான முறையில் அந்த நாடு மஹிந்த ராஜபக்சவுக்கே தமது ஆதரவை வழங்கி வந்தது.

இந்தியா, இராணுவத்துடன் அல்லது முன்னாள் இராணுவ கட்டமைப்பை விரும்பவில்லை என அடிக்கடி கூறிவந்துள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இனப்பிரச்சினை தீர்வுக்கு உரியமுனைப்புகளை மேற்கொள்வார் எனவும், அவர் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுப்பொதி ஒன்றை சமர்ப்பிப்பார் என இந்தியா எதிர்பார்க்கிறது.

இதேவேளை பொதுத்தேர்தலின் பின்னர் தாம் தீர்வு குறித்து அறிவிக்கவுள்ளதாகவும், தமிழ் தலைமைகளுடன் கலந்துரையாடப்படும் எனவும், எனினும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பெரும்பான்மை மக்களின் அங்கீகாரம் அவசியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தியா எதிர்பார்த்துள்ள வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு ஒருபோதும் சாத்தியமில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்திருப்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
Ler Mais

இராணுவப்புரட்சி தொடர்பாக சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுப்பு


இலங்கையில், இராணுவப்புரட்சி ஒன்று இடம்பெறலாம் என்ற எச்சரிக்கையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சசி தருர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் இராணுவப்புரட்சி ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி இந்திய படையினர் விழிப்புடன் வைக்கப்பட்டனர் என கூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகா தமது பதவி ஓய்வு தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இவ்வாறான வேண்டுகோளின் அடிப்படையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டனர் என்று சரத் பொன்சேகா கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தகவலை இந்திய அமைச்சர் மறுத்துள்ளார். இது அடிப்படையற்ற செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Ler Mais

இராணுவப்புரட்சி தொடர்பாக சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுப்பு


இலங்கையில், இராணுவப்புரட்சி ஒன்று இடம்பெறலாம் என்ற எச்சரிக்கையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சசி தருர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் இராணுவப்புரட்சி ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி இந்திய படையினர் விழிப்புடன் வைக்கப்பட்டனர் என கூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகா தமது பதவி ஓய்வு தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இவ்வாறான வேண்டுகோளின் அடிப்படையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டனர் என்று சரத் பொன்சேகா கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தகவலை இந்திய அமைச்சர் மறுத்துள்ளார். இது அடிப்படையற்ற செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Ler Mais

இராணுவப்புரட்சி தொடர்பாக சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுப்பு


இலங்கையில், இராணுவப்புரட்சி ஒன்று இடம்பெறலாம் என்ற எச்சரிக்கையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சசி தருர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் இராணுவப்புரட்சி ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி இந்திய படையினர் விழிப்புடன் வைக்கப்பட்டனர் என கூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகா தமது பதவி ஓய்வு தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இவ்வாறான வேண்டுகோளின் அடிப்படையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டனர் என்று சரத் பொன்சேகா கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தகவலை இந்திய அமைச்சர் மறுத்துள்ளார். இது அடிப்படையற்ற செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Ler Mais

இராணுவப்புரட்சி தொடர்பாக சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுப்பு


இலங்கையில், இராணுவப்புரட்சி ஒன்று இடம்பெறலாம் என்ற எச்சரிக்கையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சசி தருர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் இராணுவப்புரட்சி ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி இந்திய படையினர் விழிப்புடன் வைக்கப்பட்டனர் என கூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகா தமது பதவி ஓய்வு தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இவ்வாறான வேண்டுகோளின் அடிப்படையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டனர் என்று சரத் பொன்சேகா கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தகவலை இந்திய அமைச்சர் மறுத்துள்ளார். இது அடிப்படையற்ற செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Ler Mais

இராணுவப்புரட்சி தொடர்பாக சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுப்பு


இலங்கையில், இராணுவப்புரட்சி ஒன்று இடம்பெறலாம் என்ற எச்சரிக்கையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சசி தருர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் இராணுவப்புரட்சி ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி இந்திய படையினர் விழிப்புடன் வைக்கப்பட்டனர் என கூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகா தமது பதவி ஓய்வு தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இவ்வாறான வேண்டுகோளின் அடிப்படையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டனர் என்று சரத் பொன்சேகா கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தகவலை இந்திய அமைச்சர் மறுத்துள்ளார். இது அடிப்படையற்ற செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Ler Mais

இராணுவப்புரட்சி தொடர்பாக சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுப்பு


இலங்கையில், இராணுவப்புரட்சி ஒன்று இடம்பெறலாம் என்ற எச்சரிக்கையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சசி தருர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் இராணுவப்புரட்சி ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி இந்திய படையினர் விழிப்புடன் வைக்கப்பட்டனர் என கூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகா தமது பதவி ஓய்வு தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இவ்வாறான வேண்டுகோளின் அடிப்படையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டனர் என்று சரத் பொன்சேகா கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தகவலை இந்திய அமைச்சர் மறுத்துள்ளார். இது அடிப்படையற்ற செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Ler Mais

இராணுவப்புரட்சி தொடர்பாக சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுப்பு


இலங்கையில், இராணுவப்புரட்சி ஒன்று இடம்பெறலாம் என்ற எச்சரிக்கையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சசி தருர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் இராணுவப்புரட்சி ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி இந்திய படையினர் விழிப்புடன் வைக்கப்பட்டனர் என கூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகா தமது பதவி ஓய்வு தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இவ்வாறான வேண்டுகோளின் அடிப்படையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டனர் என்று சரத் பொன்சேகா கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தகவலை இந்திய அமைச்சர் மறுத்துள்ளார். இது அடிப்படையற்ற செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Ler Mais

இலங்கைக்கு வாடகைக்குக் கொடுத்த யுத்தக் கப்பல்களை இந்தியா திரும்பக் கோருகிறது


இந்தியா வருடாந்தம் புதுப்பிக்கும் ஒப்பந்த அடிப்படையில் இலங்கை கடற்படைக்கு 2007ஆம் ஆண்டில் வழங்கிய இரண்டு யுத்தக் கப்பல்களை தற்போது திரும்பப் பெறுவது குறித்து இந்திய கரையோரக் காவல்படையினர் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கைக்குத் தயார் செய்து கொண்டிருந்த போது ஹெலிகொப்டர்கள், துரிதமாக சுடும் இயந்திரத் துப்பாக்கிகள் ஆகியன பொருத்தப்பட்ட 'வரஹா', 'விக்ரஹ' என்ற இரண்டு கரையோர காவல் கப்பல்களை இலங்கைக்கு வாடகைக்கு இந்தியா வழங்கியிருந்தது.

ஆனால், தற்போது இந்திய கரையோர காவல் படையினர் மேற்படி யுத்தக் கப்பல்கள் இரண்டையும் திருப்பிக் கேட்கவே இலங்கை கடற்படையினர்,'வரஹா' கப்பலுக்கு சாகர என்றும் 'விக்ரஹ' கப்பலுக்கு 'சயுரல' என்றும் பெயர் மாற்றம் செய்த நிலையில் என்ன பதிலளிப்பது என்ற சங்கடமான நிலையில் உள்ளனர்.

இரண்டு கப்பல்களையும் தந்து உதவியமை குறித்து இலங்கை இந்தியாவுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல சேனாரத் தொலைபேசி மூலம் இந்தியாவுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

கரையோர காவற்படையின் கோரிக்கைக்கு இணங்குவதற்காக இலங்கையுடன் ராஜதந்திர தொடர்பை ஒதுக்குவது இந்திய அரசாங்கத்திற்கு சிரமமாக இருக்கலாம்.

அதேவேளை, இலங்கையின் இராணுவ தேவைகளை நிறைவேற்றிவரும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு விட்டுக் கொடுக்கவும் அது விரும்பவில்லை.

தம்மை இனங்காண்பிக்க விரும்பாத இலங்கையின் சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர், தற்போது விடுதலைப் புலிகள் மடிந்து போன வேளையில் இலங்கை கடற்படைக்கு இக்கப்பல்கள் தேவைப்பட மாட்டா என்று இந்திய கரையோர காவற்படையினர் கருதியிருக்கலாம் என்று கூறினார்.

இலங்கைக்கு தந்த கப்பல்களுக்கு பதிலாக இந்திய அரசாங்கம் கரையோர காவற்படைக்கு புதிய கப்பல்களை வழங்கவும்கூடும் என்று அவர் தெரிவித்தார். மும்பாய் பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து கரையோர காவற் படைக்கு இந்திய அரசாங்கம் மேலும் 55 யுத்தக் கப்பல்களையும் 45 விமானங்களையும் கொள்வனவு செய்ய அங்கீகாரம் அளித்துள்ளது.

இத்தகைய சொத்துக்களை ஒரேநாளில் பெற்று பொருத்திவிட முடியாது. பல்வேறு கப்பல் கம்பனிகளுக்கு கொள்வனவு கட்டளைகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால் இவற்றை விநியோகிக்க இரண்டு வருடங்களாயினும் எடுக்கும்.

இந்த நிலையில் தங்களுக்கு கப்பல் பற்றாக்குறை இருந்து வருகிறது என்று கரையோர காவற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய கரையிலிருந்து 12 மைல் தூரம் கடற்பரப்புக்குள் பாதுகாப்புக்கு கரையோர காவற் படையே பொறுப்பாகும். இந்திய கடற்படையின் மேற்பார்வையில் கரையோர காவற்படையினர் செயற்பட்டு வருகின்றனர்
Ler Mais

இலங்கைக்கு வாடகைக்குக் கொடுத்த யுத்தக் கப்பல்களை இந்தியா திரும்பக் கோருகிறது


இந்தியா வருடாந்தம் புதுப்பிக்கும் ஒப்பந்த அடிப்படையில் இலங்கை கடற்படைக்கு 2007ஆம் ஆண்டில் வழங்கிய இரண்டு யுத்தக் கப்பல்களை தற்போது திரும்பப் பெறுவது குறித்து இந்திய கரையோரக் காவல்படையினர் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கைக்குத் தயார் செய்து கொண்டிருந்த போது ஹெலிகொப்டர்கள், துரிதமாக சுடும் இயந்திரத் துப்பாக்கிகள் ஆகியன பொருத்தப்பட்ட 'வரஹா', 'விக்ரஹ' என்ற இரண்டு கரையோர காவல் கப்பல்களை இலங்கைக்கு வாடகைக்கு இந்தியா வழங்கியிருந்தது.

ஆனால், தற்போது இந்திய கரையோர காவல் படையினர் மேற்படி யுத்தக் கப்பல்கள் இரண்டையும் திருப்பிக் கேட்கவே இலங்கை கடற்படையினர்,'வரஹா' கப்பலுக்கு சாகர என்றும் 'விக்ரஹ' கப்பலுக்கு 'சயுரல' என்றும் பெயர் மாற்றம் செய்த நிலையில் என்ன பதிலளிப்பது என்ற சங்கடமான நிலையில் உள்ளனர்.

இரண்டு கப்பல்களையும் தந்து உதவியமை குறித்து இலங்கை இந்தியாவுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல சேனாரத் தொலைபேசி மூலம் இந்தியாவுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

கரையோர காவற்படையின் கோரிக்கைக்கு இணங்குவதற்காக இலங்கையுடன் ராஜதந்திர தொடர்பை ஒதுக்குவது இந்திய அரசாங்கத்திற்கு சிரமமாக இருக்கலாம்.

அதேவேளை, இலங்கையின் இராணுவ தேவைகளை நிறைவேற்றிவரும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு விட்டுக் கொடுக்கவும் அது விரும்பவில்லை.

தம்மை இனங்காண்பிக்க விரும்பாத இலங்கையின் சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர், தற்போது விடுதலைப் புலிகள் மடிந்து போன வேளையில் இலங்கை கடற்படைக்கு இக்கப்பல்கள் தேவைப்பட மாட்டா என்று இந்திய கரையோர காவற்படையினர் கருதியிருக்கலாம் என்று கூறினார்.

இலங்கைக்கு தந்த கப்பல்களுக்கு பதிலாக இந்திய அரசாங்கம் கரையோர காவற்படைக்கு புதிய கப்பல்களை வழங்கவும்கூடும் என்று அவர் தெரிவித்தார். மும்பாய் பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து கரையோர காவற் படைக்கு இந்திய அரசாங்கம் மேலும் 55 யுத்தக் கப்பல்களையும் 45 விமானங்களையும் கொள்வனவு செய்ய அங்கீகாரம் அளித்துள்ளது.

இத்தகைய சொத்துக்களை ஒரேநாளில் பெற்று பொருத்திவிட முடியாது. பல்வேறு கப்பல் கம்பனிகளுக்கு கொள்வனவு கட்டளைகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால் இவற்றை விநியோகிக்க இரண்டு வருடங்களாயினும் எடுக்கும்.

இந்த நிலையில் தங்களுக்கு கப்பல் பற்றாக்குறை இருந்து வருகிறது என்று கரையோர காவற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய கரையிலிருந்து 12 மைல் தூரம் கடற்பரப்புக்குள் பாதுகாப்புக்கு கரையோர காவற் படையே பொறுப்பாகும். இந்திய கடற்படையின் மேற்பார்வையில் கரையோர காவற்படையினர் செயற்பட்டு வருகின்றனர்
Ler Mais

இலங்கைக்கு வாடகைக்குக் கொடுத்த யுத்தக் கப்பல்களை இந்தியா திரும்பக் கோருகிறது


இந்தியா வருடாந்தம் புதுப்பிக்கும் ஒப்பந்த அடிப்படையில் இலங்கை கடற்படைக்கு 2007ஆம் ஆண்டில் வழங்கிய இரண்டு யுத்தக் கப்பல்களை தற்போது திரும்பப் பெறுவது குறித்து இந்திய கரையோரக் காவல்படையினர் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கைக்குத் தயார் செய்து கொண்டிருந்த போது ஹெலிகொப்டர்கள், துரிதமாக சுடும் இயந்திரத் துப்பாக்கிகள் ஆகியன பொருத்தப்பட்ட 'வரஹா', 'விக்ரஹ' என்ற இரண்டு கரையோர காவல் கப்பல்களை இலங்கைக்கு வாடகைக்கு இந்தியா வழங்கியிருந்தது.

ஆனால், தற்போது இந்திய கரையோர காவல் படையினர் மேற்படி யுத்தக் கப்பல்கள் இரண்டையும் திருப்பிக் கேட்கவே இலங்கை கடற்படையினர்,'வரஹா' கப்பலுக்கு சாகர என்றும் 'விக்ரஹ' கப்பலுக்கு 'சயுரல' என்றும் பெயர் மாற்றம் செய்த நிலையில் என்ன பதிலளிப்பது என்ற சங்கடமான நிலையில் உள்ளனர்.

இரண்டு கப்பல்களையும் தந்து உதவியமை குறித்து இலங்கை இந்தியாவுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல சேனாரத் தொலைபேசி மூலம் இந்தியாவுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

கரையோர காவற்படையின் கோரிக்கைக்கு இணங்குவதற்காக இலங்கையுடன் ராஜதந்திர தொடர்பை ஒதுக்குவது இந்திய அரசாங்கத்திற்கு சிரமமாக இருக்கலாம்.

அதேவேளை, இலங்கையின் இராணுவ தேவைகளை நிறைவேற்றிவரும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு விட்டுக் கொடுக்கவும் அது விரும்பவில்லை.

தம்மை இனங்காண்பிக்க விரும்பாத இலங்கையின் சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர், தற்போது விடுதலைப் புலிகள் மடிந்து போன வேளையில் இலங்கை கடற்படைக்கு இக்கப்பல்கள் தேவைப்பட மாட்டா என்று இந்திய கரையோர காவற்படையினர் கருதியிருக்கலாம் என்று கூறினார்.

இலங்கைக்கு தந்த கப்பல்களுக்கு பதிலாக இந்திய அரசாங்கம் கரையோர காவற்படைக்கு புதிய கப்பல்களை வழங்கவும்கூடும் என்று அவர் தெரிவித்தார். மும்பாய் பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து கரையோர காவற் படைக்கு இந்திய அரசாங்கம் மேலும் 55 யுத்தக் கப்பல்களையும் 45 விமானங்களையும் கொள்வனவு செய்ய அங்கீகாரம் அளித்துள்ளது.

இத்தகைய சொத்துக்களை ஒரேநாளில் பெற்று பொருத்திவிட முடியாது. பல்வேறு கப்பல் கம்பனிகளுக்கு கொள்வனவு கட்டளைகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால் இவற்றை விநியோகிக்க இரண்டு வருடங்களாயினும் எடுக்கும்.

இந்த நிலையில் தங்களுக்கு கப்பல் பற்றாக்குறை இருந்து வருகிறது என்று கரையோர காவற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய கரையிலிருந்து 12 மைல் தூரம் கடற்பரப்புக்குள் பாதுகாப்புக்கு கரையோர காவற் படையே பொறுப்பாகும். இந்திய கடற்படையின் மேற்பார்வையில் கரையோர காவற்படையினர் செயற்பட்டு வருகின்றனர்
Ler Mais

இலங்கைக்கு வாடகைக்குக் கொடுத்த யுத்தக் கப்பல்களை இந்தியா திரும்பக் கோருகிறது


இந்தியா வருடாந்தம் புதுப்பிக்கும் ஒப்பந்த அடிப்படையில் இலங்கை கடற்படைக்கு 2007ஆம் ஆண்டில் வழங்கிய இரண்டு யுத்தக் கப்பல்களை தற்போது திரும்பப் பெறுவது குறித்து இந்திய கரையோரக் காவல்படையினர் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கைக்குத் தயார் செய்து கொண்டிருந்த போது ஹெலிகொப்டர்கள், துரிதமாக சுடும் இயந்திரத் துப்பாக்கிகள் ஆகியன பொருத்தப்பட்ட 'வரஹா', 'விக்ரஹ' என்ற இரண்டு கரையோர காவல் கப்பல்களை இலங்கைக்கு வாடகைக்கு இந்தியா வழங்கியிருந்தது.

ஆனால், தற்போது இந்திய கரையோர காவல் படையினர் மேற்படி யுத்தக் கப்பல்கள் இரண்டையும் திருப்பிக் கேட்கவே இலங்கை கடற்படையினர்,'வரஹா' கப்பலுக்கு சாகர என்றும் 'விக்ரஹ' கப்பலுக்கு 'சயுரல' என்றும் பெயர் மாற்றம் செய்த நிலையில் என்ன பதிலளிப்பது என்ற சங்கடமான நிலையில் உள்ளனர்.

இரண்டு கப்பல்களையும் தந்து உதவியமை குறித்து இலங்கை இந்தியாவுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல சேனாரத் தொலைபேசி மூலம் இந்தியாவுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

கரையோர காவற்படையின் கோரிக்கைக்கு இணங்குவதற்காக இலங்கையுடன் ராஜதந்திர தொடர்பை ஒதுக்குவது இந்திய அரசாங்கத்திற்கு சிரமமாக இருக்கலாம்.

அதேவேளை, இலங்கையின் இராணுவ தேவைகளை நிறைவேற்றிவரும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு விட்டுக் கொடுக்கவும் அது விரும்பவில்லை.

தம்மை இனங்காண்பிக்க விரும்பாத இலங்கையின் சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர், தற்போது விடுதலைப் புலிகள் மடிந்து போன வேளையில் இலங்கை கடற்படைக்கு இக்கப்பல்கள் தேவைப்பட மாட்டா என்று இந்திய கரையோர காவற்படையினர் கருதியிருக்கலாம் என்று கூறினார்.

இலங்கைக்கு தந்த கப்பல்களுக்கு பதிலாக இந்திய அரசாங்கம் கரையோர காவற்படைக்கு புதிய கப்பல்களை வழங்கவும்கூடும் என்று அவர் தெரிவித்தார். மும்பாய் பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து கரையோர காவற் படைக்கு இந்திய அரசாங்கம் மேலும் 55 யுத்தக் கப்பல்களையும் 45 விமானங்களையும் கொள்வனவு செய்ய அங்கீகாரம் அளித்துள்ளது.

இத்தகைய சொத்துக்களை ஒரேநாளில் பெற்று பொருத்திவிட முடியாது. பல்வேறு கப்பல் கம்பனிகளுக்கு கொள்வனவு கட்டளைகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால் இவற்றை விநியோகிக்க இரண்டு வருடங்களாயினும் எடுக்கும்.

இந்த நிலையில் தங்களுக்கு கப்பல் பற்றாக்குறை இருந்து வருகிறது என்று கரையோர காவற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய கரையிலிருந்து 12 மைல் தூரம் கடற்பரப்புக்குள் பாதுகாப்புக்கு கரையோர காவற் படையே பொறுப்பாகும். இந்திய கடற்படையின் மேற்பார்வையில் கரையோர காவற்படையினர் செயற்பட்டு வருகின்றனர்
Ler Mais

இலங்கைக்கு வாடகைக்குக் கொடுத்த யுத்தக் கப்பல்களை இந்தியா திரும்பக் கோருகிறது


இந்தியா வருடாந்தம் புதுப்பிக்கும் ஒப்பந்த அடிப்படையில் இலங்கை கடற்படைக்கு 2007ஆம் ஆண்டில் வழங்கிய இரண்டு யுத்தக் கப்பல்களை தற்போது திரும்பப் பெறுவது குறித்து இந்திய கரையோரக் காவல்படையினர் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கைக்குத் தயார் செய்து கொண்டிருந்த போது ஹெலிகொப்டர்கள், துரிதமாக சுடும் இயந்திரத் துப்பாக்கிகள் ஆகியன பொருத்தப்பட்ட 'வரஹா', 'விக்ரஹ' என்ற இரண்டு கரையோர காவல் கப்பல்களை இலங்கைக்கு வாடகைக்கு இந்தியா வழங்கியிருந்தது.

ஆனால், தற்போது இந்திய கரையோர காவல் படையினர் மேற்படி யுத்தக் கப்பல்கள் இரண்டையும் திருப்பிக் கேட்கவே இலங்கை கடற்படையினர்,'வரஹா' கப்பலுக்கு சாகர என்றும் 'விக்ரஹ' கப்பலுக்கு 'சயுரல' என்றும் பெயர் மாற்றம் செய்த நிலையில் என்ன பதிலளிப்பது என்ற சங்கடமான நிலையில் உள்ளனர்.

இரண்டு கப்பல்களையும் தந்து உதவியமை குறித்து இலங்கை இந்தியாவுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல சேனாரத் தொலைபேசி மூலம் இந்தியாவுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

கரையோர காவற்படையின் கோரிக்கைக்கு இணங்குவதற்காக இலங்கையுடன் ராஜதந்திர தொடர்பை ஒதுக்குவது இந்திய அரசாங்கத்திற்கு சிரமமாக இருக்கலாம்.

அதேவேளை, இலங்கையின் இராணுவ தேவைகளை நிறைவேற்றிவரும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு விட்டுக் கொடுக்கவும் அது விரும்பவில்லை.

தம்மை இனங்காண்பிக்க விரும்பாத இலங்கையின் சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர், தற்போது விடுதலைப் புலிகள் மடிந்து போன வேளையில் இலங்கை கடற்படைக்கு இக்கப்பல்கள் தேவைப்பட மாட்டா என்று இந்திய கரையோர காவற்படையினர் கருதியிருக்கலாம் என்று கூறினார்.

இலங்கைக்கு தந்த கப்பல்களுக்கு பதிலாக இந்திய அரசாங்கம் கரையோர காவற்படைக்கு புதிய கப்பல்களை வழங்கவும்கூடும் என்று அவர் தெரிவித்தார். மும்பாய் பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து கரையோர காவற் படைக்கு இந்திய அரசாங்கம் மேலும் 55 யுத்தக் கப்பல்களையும் 45 விமானங்களையும் கொள்வனவு செய்ய அங்கீகாரம் அளித்துள்ளது.

இத்தகைய சொத்துக்களை ஒரேநாளில் பெற்று பொருத்திவிட முடியாது. பல்வேறு கப்பல் கம்பனிகளுக்கு கொள்வனவு கட்டளைகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால் இவற்றை விநியோகிக்க இரண்டு வருடங்களாயினும் எடுக்கும்.

இந்த நிலையில் தங்களுக்கு கப்பல் பற்றாக்குறை இருந்து வருகிறது என்று கரையோர காவற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய கரையிலிருந்து 12 மைல் தூரம் கடற்பரப்புக்குள் பாதுகாப்புக்கு கரையோர காவற் படையே பொறுப்பாகும். இந்திய கடற்படையின் மேற்பார்வையில் கரையோர காவற்படையினர் செயற்பட்டு வருகின்றனர்
Ler Mais

இலங்கைக்கு வாடகைக்குக் கொடுத்த யுத்தக் கப்பல்களை இந்தியா திரும்பக் கோருகிறது


இந்தியா வருடாந்தம் புதுப்பிக்கும் ஒப்பந்த அடிப்படையில் இலங்கை கடற்படைக்கு 2007ஆம் ஆண்டில் வழங்கிய இரண்டு யுத்தக் கப்பல்களை தற்போது திரும்பப் பெறுவது குறித்து இந்திய கரையோரக் காவல்படையினர் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கைக்குத் தயார் செய்து கொண்டிருந்த போது ஹெலிகொப்டர்கள், துரிதமாக சுடும் இயந்திரத் துப்பாக்கிகள் ஆகியன பொருத்தப்பட்ட 'வரஹா', 'விக்ரஹ' என்ற இரண்டு கரையோர காவல் கப்பல்களை இலங்கைக்கு வாடகைக்கு இந்தியா வழங்கியிருந்தது.

ஆனால், தற்போது இந்திய கரையோர காவல் படையினர் மேற்படி யுத்தக் கப்பல்கள் இரண்டையும் திருப்பிக் கேட்கவே இலங்கை கடற்படையினர்,'வரஹா' கப்பலுக்கு சாகர என்றும் 'விக்ரஹ' கப்பலுக்கு 'சயுரல' என்றும் பெயர் மாற்றம் செய்த நிலையில் என்ன பதிலளிப்பது என்ற சங்கடமான நிலையில் உள்ளனர்.

இரண்டு கப்பல்களையும் தந்து உதவியமை குறித்து இலங்கை இந்தியாவுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல சேனாரத் தொலைபேசி மூலம் இந்தியாவுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

கரையோர காவற்படையின் கோரிக்கைக்கு இணங்குவதற்காக இலங்கையுடன் ராஜதந்திர தொடர்பை ஒதுக்குவது இந்திய அரசாங்கத்திற்கு சிரமமாக இருக்கலாம்.

அதேவேளை, இலங்கையின் இராணுவ தேவைகளை நிறைவேற்றிவரும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு விட்டுக் கொடுக்கவும் அது விரும்பவில்லை.

தம்மை இனங்காண்பிக்க விரும்பாத இலங்கையின் சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர், தற்போது விடுதலைப் புலிகள் மடிந்து போன வேளையில் இலங்கை கடற்படைக்கு இக்கப்பல்கள் தேவைப்பட மாட்டா என்று இந்திய கரையோர காவற்படையினர் கருதியிருக்கலாம் என்று கூறினார்.

இலங்கைக்கு தந்த கப்பல்களுக்கு பதிலாக இந்திய அரசாங்கம் கரையோர காவற்படைக்கு புதிய கப்பல்களை வழங்கவும்கூடும் என்று அவர் தெரிவித்தார். மும்பாய் பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து கரையோர காவற் படைக்கு இந்திய அரசாங்கம் மேலும் 55 யுத்தக் கப்பல்களையும் 45 விமானங்களையும் கொள்வனவு செய்ய அங்கீகாரம் அளித்துள்ளது.

இத்தகைய சொத்துக்களை ஒரேநாளில் பெற்று பொருத்திவிட முடியாது. பல்வேறு கப்பல் கம்பனிகளுக்கு கொள்வனவு கட்டளைகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால் இவற்றை விநியோகிக்க இரண்டு வருடங்களாயினும் எடுக்கும்.

இந்த நிலையில் தங்களுக்கு கப்பல் பற்றாக்குறை இருந்து வருகிறது என்று கரையோர காவற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய கரையிலிருந்து 12 மைல் தூரம் கடற்பரப்புக்குள் பாதுகாப்புக்கு கரையோர காவற் படையே பொறுப்பாகும். இந்திய கடற்படையின் மேற்பார்வையில் கரையோர காவற்படையினர் செயற்பட்டு வருகின்றனர்
Ler Mais

24 ஓட்டங்களால் இந்திய அணியை வென்றது அவுஸ்திரேலியா


மொஹாலி ஒரு நாள் போட்டியில் இந்தியா 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்தியா அணி.இந்தியா, அவுஸ்திரேலியா இடையிலான 4வது ஒரு நாள் போட்டி மொஹாலியில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வென்றி பெற்ற இந்திய அணி தலைவர் டோணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். இதையடுத்து விளையாடிய அவுஸ்திரேலிய அணி 250 ஓட்டங்களை பெற்றது.

வாட்சன் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவுஸ்திரேலிய அணி தலைவர் பான்டிங் 52 ஓட்டங்களில் வீழ்ந்தார். ஒயிட் 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். மைக் ஹஸ்ஸி சிறப்பாக விளையாடி துரிதமாக 40 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இறுதியில், 49.2 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரியாக 250 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தது.கேப்டன் பான்டிங், ஒயிட், மனோ, போலிங்கர் ஆகியோர் ரன் அவுட் ஆனார்கள். இல்லாவிட்டால் அவுஸ்திரேலியா பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும்..

இந்தியத் தரப்பில் ஆஷிஷ் நெஹ்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்பஜன் 2 விக்கெட்களையும், யுவராஜ் சிங் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய இந்தியா எளிதில் இலக்கை எட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் வழக்கமான மோசமான துடுப்பாட்டம் வெளிப்பட்டது..

ஷேவாக் அதிரடியாக விளையாடி 30 பெற்றார் .கொடுத்து விட்டு வேகமாகப் போய் விட்டார். டெண்டுல்கர் வழக்கம் போல நிதானமாக ஆடி 40 ஓட்டங்களை பெற்றார்
Ler Mais

24 ஓட்டங்களால் இந்திய அணியை வென்றது அவுஸ்திரேலியா


மொஹாலி ஒரு நாள் போட்டியில் இந்தியா 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்தியா அணி.இந்தியா, அவுஸ்திரேலியா இடையிலான 4வது ஒரு நாள் போட்டி மொஹாலியில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வென்றி பெற்ற இந்திய அணி தலைவர் டோணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். இதையடுத்து விளையாடிய அவுஸ்திரேலிய அணி 250 ஓட்டங்களை பெற்றது.

வாட்சன் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவுஸ்திரேலிய அணி தலைவர் பான்டிங் 52 ஓட்டங்களில் வீழ்ந்தார். ஒயிட் 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். மைக் ஹஸ்ஸி சிறப்பாக விளையாடி துரிதமாக 40 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இறுதியில், 49.2 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரியாக 250 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தது.கேப்டன் பான்டிங், ஒயிட், மனோ, போலிங்கர் ஆகியோர் ரன் அவுட் ஆனார்கள். இல்லாவிட்டால் அவுஸ்திரேலியா பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும்..

இந்தியத் தரப்பில் ஆஷிஷ் நெஹ்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்பஜன் 2 விக்கெட்களையும், யுவராஜ் சிங் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய இந்தியா எளிதில் இலக்கை எட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் வழக்கமான மோசமான துடுப்பாட்டம் வெளிப்பட்டது..

ஷேவாக் அதிரடியாக விளையாடி 30 பெற்றார் .கொடுத்து விட்டு வேகமாகப் போய் விட்டார். டெண்டுல்கர் வழக்கம் போல நிதானமாக ஆடி 40 ஓட்டங்களை பெற்றார்
Ler Mais

24 ஓட்டங்களால் இந்திய அணியை வென்றது அவுஸ்திரேலியா


மொஹாலி ஒரு நாள் போட்டியில் இந்தியா 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்தியா அணி.இந்தியா, அவுஸ்திரேலியா இடையிலான 4வது ஒரு நாள் போட்டி மொஹாலியில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வென்றி பெற்ற இந்திய அணி தலைவர் டோணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். இதையடுத்து விளையாடிய அவுஸ்திரேலிய அணி 250 ஓட்டங்களை பெற்றது.

வாட்சன் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவுஸ்திரேலிய அணி தலைவர் பான்டிங் 52 ஓட்டங்களில் வீழ்ந்தார். ஒயிட் 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். மைக் ஹஸ்ஸி சிறப்பாக விளையாடி துரிதமாக 40 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இறுதியில், 49.2 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரியாக 250 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தது.கேப்டன் பான்டிங், ஒயிட், மனோ, போலிங்கர் ஆகியோர் ரன் அவுட் ஆனார்கள். இல்லாவிட்டால் அவுஸ்திரேலியா பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும்..

இந்தியத் தரப்பில் ஆஷிஷ் நெஹ்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்பஜன் 2 விக்கெட்களையும், யுவராஜ் சிங் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய இந்தியா எளிதில் இலக்கை எட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் வழக்கமான மோசமான துடுப்பாட்டம் வெளிப்பட்டது..

ஷேவாக் அதிரடியாக விளையாடி 30 பெற்றார் .கொடுத்து விட்டு வேகமாகப் போய் விட்டார். டெண்டுல்கர் வழக்கம் போல நிதானமாக ஆடி 40 ஓட்டங்களை பெற்றார்
Ler Mais

24 ஓட்டங்களால் இந்திய அணியை வென்றது அவுஸ்திரேலியா


மொஹாலி ஒரு நாள் போட்டியில் இந்தியா 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்தியா அணி.இந்தியா, அவுஸ்திரேலியா இடையிலான 4வது ஒரு நாள் போட்டி மொஹாலியில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வென்றி பெற்ற இந்திய அணி தலைவர் டோணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். இதையடுத்து விளையாடிய அவுஸ்திரேலிய அணி 250 ஓட்டங்களை பெற்றது.

வாட்சன் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவுஸ்திரேலிய அணி தலைவர் பான்டிங் 52 ஓட்டங்களில் வீழ்ந்தார். ஒயிட் 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். மைக் ஹஸ்ஸி சிறப்பாக விளையாடி துரிதமாக 40 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இறுதியில், 49.2 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரியாக 250 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தது.கேப்டன் பான்டிங், ஒயிட், மனோ, போலிங்கர் ஆகியோர் ரன் அவுட் ஆனார்கள். இல்லாவிட்டால் அவுஸ்திரேலியா பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும்..

இந்தியத் தரப்பில் ஆஷிஷ் நெஹ்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்பஜன் 2 விக்கெட்களையும், யுவராஜ் சிங் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய இந்தியா எளிதில் இலக்கை எட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் வழக்கமான மோசமான துடுப்பாட்டம் வெளிப்பட்டது..

ஷேவாக் அதிரடியாக விளையாடி 30 பெற்றார் .கொடுத்து விட்டு வேகமாகப் போய் விட்டார். டெண்டுல்கர் வழக்கம் போல நிதானமாக ஆடி 40 ஓட்டங்களை பெற்றார்
Ler Mais

24 ஓட்டங்களால் இந்திய அணியை வென்றது அவுஸ்திரேலியா


மொஹாலி ஒரு நாள் போட்டியில் இந்தியா 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்தியா அணி.இந்தியா, அவுஸ்திரேலியா இடையிலான 4வது ஒரு நாள் போட்டி மொஹாலியில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வென்றி பெற்ற இந்திய அணி தலைவர் டோணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். இதையடுத்து விளையாடிய அவுஸ்திரேலிய அணி 250 ஓட்டங்களை பெற்றது.

வாட்சன் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவுஸ்திரேலிய அணி தலைவர் பான்டிங் 52 ஓட்டங்களில் வீழ்ந்தார். ஒயிட் 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். மைக் ஹஸ்ஸி சிறப்பாக விளையாடி துரிதமாக 40 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இறுதியில், 49.2 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரியாக 250 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தது.கேப்டன் பான்டிங், ஒயிட், மனோ, போலிங்கர் ஆகியோர் ரன் அவுட் ஆனார்கள். இல்லாவிட்டால் அவுஸ்திரேலியா பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும்..

இந்தியத் தரப்பில் ஆஷிஷ் நெஹ்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்பஜன் 2 விக்கெட்களையும், யுவராஜ் சிங் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய இந்தியா எளிதில் இலக்கை எட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் வழக்கமான மோசமான துடுப்பாட்டம் வெளிப்பட்டது..

ஷேவாக் அதிரடியாக விளையாடி 30 பெற்றார் .கொடுத்து விட்டு வேகமாகப் போய் விட்டார். டெண்டுல்கர் வழக்கம் போல நிதானமாக ஆடி 40 ஓட்டங்களை பெற்றார்
Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010