JKR. Blogger இயக்குவது.
ஐக்கிய தேசியக் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஐக்கிய தேசியக் கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஜே.வி.பி.யின் கோரிக்கை ஐ.தே.க.வினால் நிராகரிப்பு


நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஜே.வி.பி. முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவரும் முன்னாள் அமைச்சருமான ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பதவிக்கு ஒருவரே தெரிவு செய்யப்படுவார் என்பதற்கமையவே நாம் ஜெனரல் சரத் பொன்சேகாவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தினோம். ஆனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு எம்மைக் கோருவது வேடிக்கையானதொரு விடயம்.

இந்த நாட்டில் சக்திவாய்நத கட்சியாகவும் வாக்குப் பலமிக்கதாகவும் எமது ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. எமது யானைச் சின்னம் கூட மக்கள் மனதில் பதிந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க உட்பட மேலும் பலர் எமது கட்சியில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியைக் கொண்டுள்ளனர். ஆகவே இவர்களை விட்டு வெளியே வேறு யாரையும் தேட வேண்டிய தேவை எமக்கு இல்லை. அது போன்றே எமது கட்சிச் சின்னத்தை நாம் அழிந்து போக விட மாட்டோம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சி அதனுடன் கூட்டுச் சேரும் கட்சிகளுடன் இணைந்து யானைச் சின்னத்திலேயே போட்டியிடும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆனால் எம்முடன் இணைந்து போட்டியிடும் கட்சிகளுக்குச் சில இடங்களை விட்டுக் கொடுப்பது என்பது வேறு விடயம்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை எடுத்துப் பார்த்தால் தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளதனைக் காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் ஜே.வி.பி. க்கு மக்கள் ஆதரவு குறைந்துள்ளது. தெற்கில் அவர்களது கோட்டைகள் சரிந்துள்ளன.

அவர்களது சரிவை எமது கட்சியே இன்று சமப்படுத்தியுள்ளது இந்த உண்மையை அவர்கள் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு ஜே.வி.பி. எம்மைக் கோருவதானது அவர்களது தோல்வியை மறைக்க எம்மைப் போர்வையாகப் பயன்படுத்தும் ஒரு முயற்சியே இது ஒரு போதும் நடக்காது என்றும் கூறினார்
Ler Mais

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது தொடர்பான ஜே.வி.பி.யின் கோரிக்கை ஐ.தே.க.வினால் நிராகரிப்பு


நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் ஜே.வி.பி. முன்வைத்த கோரிக்கையை ஐக்கிய தேசியக் கட்சி முற்றாக நிராகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட அங்கத்தவரும் முன்னாள் அமைச்சருமான ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி பதவிக்கு ஒருவரே தெரிவு செய்யப்படுவார் என்பதற்கமையவே நாம் ஜெனரல் சரத் பொன்சேகாவை கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக நிறுத்தினோம். ஆனால் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலிலும் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு எம்மைக் கோருவது வேடிக்கையானதொரு விடயம்.

இந்த நாட்டில் சக்திவாய்நத கட்சியாகவும் வாக்குப் பலமிக்கதாகவும் எமது ஐக்கிய தேசிய கட்சி உள்ளது. எமது யானைச் சின்னம் கூட மக்கள் மனதில் பதிந்துள்ளது. ரணில் விக்கிரமசிங்க உட்பட மேலும் பலர் எமது கட்சியில் முதன்மை வேட்பாளராகப் போட்டியிடும் தகுதியைக் கொண்டுள்ளனர். ஆகவே இவர்களை விட்டு வெளியே வேறு யாரையும் தேட வேண்டிய தேவை எமக்கு இல்லை. அது போன்றே எமது கட்சிச் சின்னத்தை நாம் அழிந்து போக விட மாட்டோம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சி அதனுடன் கூட்டுச் சேரும் கட்சிகளுடன் இணைந்து யானைச் சின்னத்திலேயே போட்டியிடும். இதில் இரண்டாம் கருத்துக்கு இடமில்லை. ஆனால் எம்முடன் இணைந்து போட்டியிடும் கட்சிகளுக்குச் சில இடங்களை விட்டுக் கொடுப்பது என்பது வேறு விடயம்.

நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை எடுத்துப் பார்த்தால் தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கான ஆதரவு அதிகரித்துள்ளதனைக் காணக் கூடியதாகவுள்ளது. ஆனால் ஜே.வி.பி. க்கு மக்கள் ஆதரவு குறைந்துள்ளது. தெற்கில் அவர்களது கோட்டைகள் சரிந்துள்ளன.

அவர்களது சரிவை எமது கட்சியே இன்று சமப்படுத்தியுள்ளது இந்த உண்மையை அவர்கள் மூடி மறைக்கப் பார்க்கிறார்கள். இந்த நிலையில் நாடாளுமன்றத் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தி அன்னப்பட்சி சின்னத்தில் போட்டியிடுமாறு ஜே.வி.பி. எம்மைக் கோருவதானது அவர்களது தோல்வியை மறைக்க எம்மைப் போர்வையாகப் பயன்படுத்தும் ஒரு முயற்சியே இது ஒரு போதும் நடக்காது என்றும் கூறினார்
Ler Mais

பிரதமர்' பதவி மோகத்தால் எஸ்.பி. கட்சிக்கு துரோகமிழைத்து விட்டார்- ஐ.தே.க. தெரிவிப்பு; நாடு குறித்த சிந்தனை இல்லை என்கிறது


பிரதமர் பதவியை எதிர்பார்த்து அரசுத்தரப்புக்குத் தாவியிருக்கும் எஸ்.பி. திசாநா யக்க கட்சிக்கும் நாட்டுக்கும் துரோகமிழை த்துவிட்டார். மக்கள், நாடு குறித்த சிந்தனை இருந்திருந்தால் இவ்வாறான அற்ப தீர்மானங்களை அவர் எடுத்திருக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

"கை' சின்னத்தை தொலைத்துவிட்டு அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள சுதந்திரக் கட்சியினருக்கும் அவர்கள் சார்ந்த அரச தரப்பினருக்கும் யானைச் சின்னம் குறித்து பேசுவதற்கு எந்த விதமான அருகதையும் இல்லை என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பி. ரேணுகா ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில்,

எஸ்.பி. திசாநாயக்காவுக்கு கட்சியின் உயரிய பதவிகளுள் ஒன்றான தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் தற்போது எடுத்திருக்கும் தீர்மானமானது அற்பமானது. கட்சித் தாவல்களில் புகழ் பெற்ற முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி.மெல்லின் சாதனையை அவர் முறியடித்து விடுவார் போல் தெரிகிறது.

அவருடைய தர்க்கங்கள் எதுவாக இருந்தாலும் கட்சியின் செயற்குழு எடுக்கின்ற தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டியது அவசியமாகும். ஏகோபித்த தீர்மானத்தை மாற்றியமைக்க முடியாது, எதிர்க்கவும் முடியாது.

ஜெனரல் சரத் பொன்சேகா பொது வேட்பாளராகவே நிறுத்தப்பட்டுள்ளார். இந்நாட்டிலிருந்து குடும்ப சர்வாதிகாரத்தை விரட்டியடிப்பதற்கும் அதேபோல் மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும் தீர்மானித்தே ஜெனரல் பொன்சேகாவை ஜனாதிபதியாக்குவது என்ற தீர்மானத்திற்கு கட்சி வந்தது. நடைபெறவிருக்கும் தேர்தலானது மக்களின் கருத்துக்கணிப்பே அன்றி அது ஜனாதிபதித் தேர்தல் அல்ல என்றே கூற வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னம் குறித்து சுதந்திரக் கட்சியினர் பெரிதாக அலட்டிக் கொள்கின்றனர்.

பதவி மோகம் பிடித்து எம்மில் இருந்து பிரிந்து சென்றவர்களும் கூட இது குறித்து பேசுகின்றனர். சுதந்திரக் கட்சியினர் முதலில் கையை இழந்தனர். பின்னர் நாற்காலியையும் இழந்து இப்போது வெற்றிலையில் நிற்கின்றனர். இன்னும் சிறிது நாட்களில் வெற்றிலையையும் இழந்து காலில் விழுந்து கிடக்கப் போகின்றனர். இவ்வாறு தங்களது சின்னத்தை தொலைத்துவிட்டவர்கள் இன்று வெட்கமில்லாது எம்மைப் பற்றி விமர்சிக்கின்றனர் என்றார். இதன் போது பிறிதொரு கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த நாட்டுக்கு ஜனநாயகம் என்பது எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் யுகத்திலேயே உறுதியாகும். கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் ஐக்கிய தேசிய முன்னணியில் பதவி வழங்கப்படவில்லை என்பதும் நகைப்புக்குரியது.

ஐக்கிய தேசிய முன்னணியில் எவருக்கும் எந்தப் பதவிகளும் வழங்கப்படவில்லை. குறுகிய நோக்கத்துடன் குறுகிய பாதையில் சென்று தலைமைப் பதவியை எட்டி விடலாம் என்று நினைப்பது முடியாத காரியமாகும். எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவருக்கு பிரதமர் பதவியை தருவதாக ஜனாதிபதி கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எது எப்படி இருப்பினும் அவர் தனது நிலைப்பாடுகள் தொடர்பில் கட்சிக்கு எதனையும் அறிவித்திருக்கவில்லை.

பிரதமர் பதவியை எஸ்.பி. திசாநாயக்கவுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானிப்பாரானால் இப்போதைய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, மைத்திரிபால சிறிசேன, தி.மு. ஜயரத்ன ஆகியோரின் நிலை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Ler Mais

பிரதமர்' பதவி மோகத்தால் எஸ்.பி. கட்சிக்கு துரோகமிழைத்து விட்டார்- ஐ.தே.க. தெரிவிப்பு; நாடு குறித்த சிந்தனை இல்லை என்கிறது


பிரதமர் பதவியை எதிர்பார்த்து அரசுத்தரப்புக்குத் தாவியிருக்கும் எஸ்.பி. திசாநா யக்க கட்சிக்கும் நாட்டுக்கும் துரோகமிழை த்துவிட்டார். மக்கள், நாடு குறித்த சிந்தனை இருந்திருந்தால் இவ்வாறான அற்ப தீர்மானங்களை அவர் எடுத்திருக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

"கை' சின்னத்தை தொலைத்துவிட்டு அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள சுதந்திரக் கட்சியினருக்கும் அவர்கள் சார்ந்த அரச தரப்பினருக்கும் யானைச் சின்னம் குறித்து பேசுவதற்கு எந்த விதமான அருகதையும் இல்லை என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பி. ரேணுகா ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில்,

எஸ்.பி. திசாநாயக்காவுக்கு கட்சியின் உயரிய பதவிகளுள் ஒன்றான தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் தற்போது எடுத்திருக்கும் தீர்மானமானது அற்பமானது. கட்சித் தாவல்களில் புகழ் பெற்ற முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி.மெல்லின் சாதனையை அவர் முறியடித்து விடுவார் போல் தெரிகிறது.

அவருடைய தர்க்கங்கள் எதுவாக இருந்தாலும் கட்சியின் செயற்குழு எடுக்கின்ற தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டியது அவசியமாகும். ஏகோபித்த தீர்மானத்தை மாற்றியமைக்க முடியாது, எதிர்க்கவும் முடியாது.

ஜெனரல் சரத் பொன்சேகா பொது வேட்பாளராகவே நிறுத்தப்பட்டுள்ளார். இந்நாட்டிலிருந்து குடும்ப சர்வாதிகாரத்தை விரட்டியடிப்பதற்கும் அதேபோல் மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும் தீர்மானித்தே ஜெனரல் பொன்சேகாவை ஜனாதிபதியாக்குவது என்ற தீர்மானத்திற்கு கட்சி வந்தது. நடைபெறவிருக்கும் தேர்தலானது மக்களின் கருத்துக்கணிப்பே அன்றி அது ஜனாதிபதித் தேர்தல் அல்ல என்றே கூற வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னம் குறித்து சுதந்திரக் கட்சியினர் பெரிதாக அலட்டிக் கொள்கின்றனர்.

பதவி மோகம் பிடித்து எம்மில் இருந்து பிரிந்து சென்றவர்களும் கூட இது குறித்து பேசுகின்றனர். சுதந்திரக் கட்சியினர் முதலில் கையை இழந்தனர். பின்னர் நாற்காலியையும் இழந்து இப்போது வெற்றிலையில் நிற்கின்றனர். இன்னும் சிறிது நாட்களில் வெற்றிலையையும் இழந்து காலில் விழுந்து கிடக்கப் போகின்றனர். இவ்வாறு தங்களது சின்னத்தை தொலைத்துவிட்டவர்கள் இன்று வெட்கமில்லாது எம்மைப் பற்றி விமர்சிக்கின்றனர் என்றார். இதன் போது பிறிதொரு கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த நாட்டுக்கு ஜனநாயகம் என்பது எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் யுகத்திலேயே உறுதியாகும். கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் ஐக்கிய தேசிய முன்னணியில் பதவி வழங்கப்படவில்லை என்பதும் நகைப்புக்குரியது.

ஐக்கிய தேசிய முன்னணியில் எவருக்கும் எந்தப் பதவிகளும் வழங்கப்படவில்லை. குறுகிய நோக்கத்துடன் குறுகிய பாதையில் சென்று தலைமைப் பதவியை எட்டி விடலாம் என்று நினைப்பது முடியாத காரியமாகும். எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவருக்கு பிரதமர் பதவியை தருவதாக ஜனாதிபதி கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எது எப்படி இருப்பினும் அவர் தனது நிலைப்பாடுகள் தொடர்பில் கட்சிக்கு எதனையும் அறிவித்திருக்கவில்லை.

பிரதமர் பதவியை எஸ்.பி. திசாநாயக்கவுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானிப்பாரானால் இப்போதைய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, மைத்திரிபால சிறிசேன, தி.மு. ஜயரத்ன ஆகியோரின் நிலை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Ler Mais

பிரதமர்' பதவி மோகத்தால் எஸ்.பி. கட்சிக்கு துரோகமிழைத்து விட்டார்- ஐ.தே.க. தெரிவிப்பு; நாடு குறித்த சிந்தனை இல்லை என்கிறது


பிரதமர் பதவியை எதிர்பார்த்து அரசுத்தரப்புக்குத் தாவியிருக்கும் எஸ்.பி. திசாநா யக்க கட்சிக்கும் நாட்டுக்கும் துரோகமிழை த்துவிட்டார். மக்கள், நாடு குறித்த சிந்தனை இருந்திருந்தால் இவ்வாறான அற்ப தீர்மானங்களை அவர் எடுத்திருக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

"கை' சின்னத்தை தொலைத்துவிட்டு அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள சுதந்திரக் கட்சியினருக்கும் அவர்கள் சார்ந்த அரச தரப்பினருக்கும் யானைச் சின்னம் குறித்து பேசுவதற்கு எந்த விதமான அருகதையும் இல்லை என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பி. ரேணுகா ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில்,

எஸ்.பி. திசாநாயக்காவுக்கு கட்சியின் உயரிய பதவிகளுள் ஒன்றான தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் தற்போது எடுத்திருக்கும் தீர்மானமானது அற்பமானது. கட்சித் தாவல்களில் புகழ் பெற்ற முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி.மெல்லின் சாதனையை அவர் முறியடித்து விடுவார் போல் தெரிகிறது.

அவருடைய தர்க்கங்கள் எதுவாக இருந்தாலும் கட்சியின் செயற்குழு எடுக்கின்ற தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டியது அவசியமாகும். ஏகோபித்த தீர்மானத்தை மாற்றியமைக்க முடியாது, எதிர்க்கவும் முடியாது.

ஜெனரல் சரத் பொன்சேகா பொது வேட்பாளராகவே நிறுத்தப்பட்டுள்ளார். இந்நாட்டிலிருந்து குடும்ப சர்வாதிகாரத்தை விரட்டியடிப்பதற்கும் அதேபோல் மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும் தீர்மானித்தே ஜெனரல் பொன்சேகாவை ஜனாதிபதியாக்குவது என்ற தீர்மானத்திற்கு கட்சி வந்தது. நடைபெறவிருக்கும் தேர்தலானது மக்களின் கருத்துக்கணிப்பே அன்றி அது ஜனாதிபதித் தேர்தல் அல்ல என்றே கூற வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னம் குறித்து சுதந்திரக் கட்சியினர் பெரிதாக அலட்டிக் கொள்கின்றனர்.

பதவி மோகம் பிடித்து எம்மில் இருந்து பிரிந்து சென்றவர்களும் கூட இது குறித்து பேசுகின்றனர். சுதந்திரக் கட்சியினர் முதலில் கையை இழந்தனர். பின்னர் நாற்காலியையும் இழந்து இப்போது வெற்றிலையில் நிற்கின்றனர். இன்னும் சிறிது நாட்களில் வெற்றிலையையும் இழந்து காலில் விழுந்து கிடக்கப் போகின்றனர். இவ்வாறு தங்களது சின்னத்தை தொலைத்துவிட்டவர்கள் இன்று வெட்கமில்லாது எம்மைப் பற்றி விமர்சிக்கின்றனர் என்றார். இதன் போது பிறிதொரு கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த நாட்டுக்கு ஜனநாயகம் என்பது எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் யுகத்திலேயே உறுதியாகும். கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் ஐக்கிய தேசிய முன்னணியில் பதவி வழங்கப்படவில்லை என்பதும் நகைப்புக்குரியது.

ஐக்கிய தேசிய முன்னணியில் எவருக்கும் எந்தப் பதவிகளும் வழங்கப்படவில்லை. குறுகிய நோக்கத்துடன் குறுகிய பாதையில் சென்று தலைமைப் பதவியை எட்டி விடலாம் என்று நினைப்பது முடியாத காரியமாகும். எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவருக்கு பிரதமர் பதவியை தருவதாக ஜனாதிபதி கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எது எப்படி இருப்பினும் அவர் தனது நிலைப்பாடுகள் தொடர்பில் கட்சிக்கு எதனையும் அறிவித்திருக்கவில்லை.

பிரதமர் பதவியை எஸ்.பி. திசாநாயக்கவுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானிப்பாரானால் இப்போதைய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, மைத்திரிபால சிறிசேன, தி.மு. ஜயரத்ன ஆகியோரின் நிலை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Ler Mais

பிரதமர்' பதவி மோகத்தால் எஸ்.பி. கட்சிக்கு துரோகமிழைத்து விட்டார்- ஐ.தே.க. தெரிவிப்பு; நாடு குறித்த சிந்தனை இல்லை என்கிறது


பிரதமர் பதவியை எதிர்பார்த்து அரசுத்தரப்புக்குத் தாவியிருக்கும் எஸ்.பி. திசாநா யக்க கட்சிக்கும் நாட்டுக்கும் துரோகமிழை த்துவிட்டார். மக்கள், நாடு குறித்த சிந்தனை இருந்திருந்தால் இவ்வாறான அற்ப தீர்மானங்களை அவர் எடுத்திருக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

"கை' சின்னத்தை தொலைத்துவிட்டு அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள சுதந்திரக் கட்சியினருக்கும் அவர்கள் சார்ந்த அரச தரப்பினருக்கும் யானைச் சின்னம் குறித்து பேசுவதற்கு எந்த விதமான அருகதையும் இல்லை என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பி. ரேணுகா ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில்,

எஸ்.பி. திசாநாயக்காவுக்கு கட்சியின் உயரிய பதவிகளுள் ஒன்றான தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் தற்போது எடுத்திருக்கும் தீர்மானமானது அற்பமானது. கட்சித் தாவல்களில் புகழ் பெற்ற முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி.மெல்லின் சாதனையை அவர் முறியடித்து விடுவார் போல் தெரிகிறது.

அவருடைய தர்க்கங்கள் எதுவாக இருந்தாலும் கட்சியின் செயற்குழு எடுக்கின்ற தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டியது அவசியமாகும். ஏகோபித்த தீர்மானத்தை மாற்றியமைக்க முடியாது, எதிர்க்கவும் முடியாது.

ஜெனரல் சரத் பொன்சேகா பொது வேட்பாளராகவே நிறுத்தப்பட்டுள்ளார். இந்நாட்டிலிருந்து குடும்ப சர்வாதிகாரத்தை விரட்டியடிப்பதற்கும் அதேபோல் மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும் தீர்மானித்தே ஜெனரல் பொன்சேகாவை ஜனாதிபதியாக்குவது என்ற தீர்மானத்திற்கு கட்சி வந்தது. நடைபெறவிருக்கும் தேர்தலானது மக்களின் கருத்துக்கணிப்பே அன்றி அது ஜனாதிபதித் தேர்தல் அல்ல என்றே கூற வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னம் குறித்து சுதந்திரக் கட்சியினர் பெரிதாக அலட்டிக் கொள்கின்றனர்.

பதவி மோகம் பிடித்து எம்மில் இருந்து பிரிந்து சென்றவர்களும் கூட இது குறித்து பேசுகின்றனர். சுதந்திரக் கட்சியினர் முதலில் கையை இழந்தனர். பின்னர் நாற்காலியையும் இழந்து இப்போது வெற்றிலையில் நிற்கின்றனர். இன்னும் சிறிது நாட்களில் வெற்றிலையையும் இழந்து காலில் விழுந்து கிடக்கப் போகின்றனர். இவ்வாறு தங்களது சின்னத்தை தொலைத்துவிட்டவர்கள் இன்று வெட்கமில்லாது எம்மைப் பற்றி விமர்சிக்கின்றனர் என்றார். இதன் போது பிறிதொரு கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த நாட்டுக்கு ஜனநாயகம் என்பது எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் யுகத்திலேயே உறுதியாகும். கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் ஐக்கிய தேசிய முன்னணியில் பதவி வழங்கப்படவில்லை என்பதும் நகைப்புக்குரியது.

ஐக்கிய தேசிய முன்னணியில் எவருக்கும் எந்தப் பதவிகளும் வழங்கப்படவில்லை. குறுகிய நோக்கத்துடன் குறுகிய பாதையில் சென்று தலைமைப் பதவியை எட்டி விடலாம் என்று நினைப்பது முடியாத காரியமாகும். எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவருக்கு பிரதமர் பதவியை தருவதாக ஜனாதிபதி கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எது எப்படி இருப்பினும் அவர் தனது நிலைப்பாடுகள் தொடர்பில் கட்சிக்கு எதனையும் அறிவித்திருக்கவில்லை.

பிரதமர் பதவியை எஸ்.பி. திசாநாயக்கவுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானிப்பாரானால் இப்போதைய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, மைத்திரிபால சிறிசேன, தி.மு. ஜயரத்ன ஆகியோரின் நிலை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Ler Mais

பிரதமர்' பதவி மோகத்தால் எஸ்.பி. கட்சிக்கு துரோகமிழைத்து விட்டார்- ஐ.தே.க. தெரிவிப்பு; நாடு குறித்த சிந்தனை இல்லை என்கிறது


பிரதமர் பதவியை எதிர்பார்த்து அரசுத்தரப்புக்குத் தாவியிருக்கும் எஸ்.பி. திசாநா யக்க கட்சிக்கும் நாட்டுக்கும் துரோகமிழை த்துவிட்டார். மக்கள், நாடு குறித்த சிந்தனை இருந்திருந்தால் இவ்வாறான அற்ப தீர்மானங்களை அவர் எடுத்திருக்க முடியாது என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

"கை' சின்னத்தை தொலைத்துவிட்டு அரசியல் அநாதைகளாக்கப்பட்டுள்ள சுதந்திரக் கட்சியினருக்கும் அவர்கள் சார்ந்த அரச தரப்பினருக்கும் யானைச் சின்னம் குறித்து பேசுவதற்கு எந்த விதமான அருகதையும் இல்லை என்றும் அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட எம்.பி. ரேணுகா ஹேரத் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் இங்கு மேலும் கூறுகையில்,

எஸ்.பி. திசாநாயக்காவுக்கு கட்சியின் உயரிய பதவிகளுள் ஒன்றான தேசிய அமைப்பாளர் பதவி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் தற்போது எடுத்திருக்கும் தீர்மானமானது அற்பமானது. கட்சித் தாவல்களில் புகழ் பெற்ற முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி.மெல்லின் சாதனையை அவர் முறியடித்து விடுவார் போல் தெரிகிறது.

அவருடைய தர்க்கங்கள் எதுவாக இருந்தாலும் கட்சியின் செயற்குழு எடுக்கின்ற தீர்மானங்களுக்கு கட்டுப்பட வேண்டியது அவசியமாகும். ஏகோபித்த தீர்மானத்தை மாற்றியமைக்க முடியாது, எதிர்க்கவும் முடியாது.

ஜெனரல் சரத் பொன்சேகா பொது வேட்பாளராகவே நிறுத்தப்பட்டுள்ளார். இந்நாட்டிலிருந்து குடும்ப சர்வாதிகாரத்தை விரட்டியடிப்பதற்கும் அதேபோல் மக்கள் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்கும் தீர்மானித்தே ஜெனரல் பொன்சேகாவை ஜனாதிபதியாக்குவது என்ற தீர்மானத்திற்கு கட்சி வந்தது. நடைபெறவிருக்கும் தேர்தலானது மக்களின் கருத்துக்கணிப்பே அன்றி அது ஜனாதிபதித் தேர்தல் அல்ல என்றே கூற வேண்டும்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னம் குறித்து சுதந்திரக் கட்சியினர் பெரிதாக அலட்டிக் கொள்கின்றனர்.

பதவி மோகம் பிடித்து எம்மில் இருந்து பிரிந்து சென்றவர்களும் கூட இது குறித்து பேசுகின்றனர். சுதந்திரக் கட்சியினர் முதலில் கையை இழந்தனர். பின்னர் நாற்காலியையும் இழந்து இப்போது வெற்றிலையில் நிற்கின்றனர். இன்னும் சிறிது நாட்களில் வெற்றிலையையும் இழந்து காலில் விழுந்து கிடக்கப் போகின்றனர். இவ்வாறு தங்களது சின்னத்தை தொலைத்துவிட்டவர்கள் இன்று வெட்கமில்லாது எம்மைப் பற்றி விமர்சிக்கின்றனர் என்றார். இதன் போது பிறிதொரு கேள்விக்கு பதிலளித்த அவர், இந்த நாட்டுக்கு ஜனநாயகம் என்பது எமது தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் யுகத்திலேயே உறுதியாகும். கட்சிக்குள் ஜனநாயகம் இல்லை என்று கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது. அதேபோல் ஐக்கிய தேசிய முன்னணியில் பதவி வழங்கப்படவில்லை என்பதும் நகைப்புக்குரியது.

ஐக்கிய தேசிய முன்னணியில் எவருக்கும் எந்தப் பதவிகளும் வழங்கப்படவில்லை. குறுகிய நோக்கத்துடன் குறுகிய பாதையில் சென்று தலைமைப் பதவியை எட்டி விடலாம் என்று நினைப்பது முடியாத காரியமாகும். எனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவருக்கு பிரதமர் பதவியை தருவதாக ஜனாதிபதி கூறியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. எது எப்படி இருப்பினும் அவர் தனது நிலைப்பாடுகள் தொடர்பில் கட்சிக்கு எதனையும் அறிவித்திருக்கவில்லை.

பிரதமர் பதவியை எஸ்.பி. திசாநாயக்கவுக்கு வழங்குவதற்கு ஜனாதிபதி தீர்மானிப்பாரானால் இப்போதைய பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க, மைத்திரிபால சிறிசேன, தி.மு. ஜயரத்ன ஆகியோரின் நிலை என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
Ler Mais

வெலிசறையில் ஐ.தே.க.வின் விசேட சம்மேளனம் நாளை


ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனம் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெலிசறை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் எதிரணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இதேபோல் எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜே.வி.பி. உட்பட எதிர்க்கட்சிகளின் கூட்டம் கண்டியில் இடம்பெறவுள்ளது என்று ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே திஸ்ஸ அத்தனாயக்க எம்.பி. இதனை அறிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:எமது கட்சியை பலப்படுத்தி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் செயல்பாட்டை முன்னணிப்படுத்தியும் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்வதற்குமாகவே இந்த விசேட சம்மேளனம் நடத்தப்படுகிறது. இச் சம்மேளனத்தில் எமது தலைமையிலான ஐ.தே. முன்னணியில் இணைந்துள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

கண்டியில் பிரசாரக் கூட்டம்

எதிர்வரும் 17ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு அடுத்த நாள் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் எதிரணிகளின் முதலாவது பிரசாரக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் ஐ.தே.முன்னணியில் இணைந்துள்ள அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் ஜே.வி.பி.யும் கலந்து கொள்ளவுள்ளது. பொது வேட்பாளர் சரத் பொன்சேகா இக்கூட்டத்தில் பிரதான உரையாற்றுவார்.

ஐ.தே.கட்சி ஜே.வி.பி.யுடன் இணைந்து பிரதான மாவட்டங்களில் 3 பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளதோடு, ஐ.தே.முன்னணியில் இணைந்துள்ள கட்சிகள் அமைப்புக்களோடிணைந்து 90 பிரசாரக் கூட்டங்களையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பொது வேட்பாளரை ஆதரித்து ஜே.வி.பி. மற்றும் ஐ.தே.முன்னணியோடு இணைந்துள்ள கட்சிகள் தனித் தனியாக பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளன.

ஐ.தே.கட்சியும் அனைத்து மாவட்டங்களில் கூட்டங்களை நடத்துவதோடு, வீடு வீடாகச் சென்று பிரசாரத்தையும் ஆரம்பிக்கவுள்ளது. இணைந்தோ அல்லது தனித் தனியாகவோ நாம் பிரசாரங்களை முன்னெடுத்தாலும் எமது நோக்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றி பெறச் செய்வதே ஆகும்.
Ler Mais

வெலிசறையில் ஐ.தே.க.வின் விசேட சம்மேளனம் நாளை


ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனம் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெலிசறை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் எதிரணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இதேபோல் எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜே.வி.பி. உட்பட எதிர்க்கட்சிகளின் கூட்டம் கண்டியில் இடம்பெறவுள்ளது என்று ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே திஸ்ஸ அத்தனாயக்க எம்.பி. இதனை அறிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:எமது கட்சியை பலப்படுத்தி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் செயல்பாட்டை முன்னணிப்படுத்தியும் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்வதற்குமாகவே இந்த விசேட சம்மேளனம் நடத்தப்படுகிறது. இச் சம்மேளனத்தில் எமது தலைமையிலான ஐ.தே. முன்னணியில் இணைந்துள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

கண்டியில் பிரசாரக் கூட்டம்

எதிர்வரும் 17ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு அடுத்த நாள் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் எதிரணிகளின் முதலாவது பிரசாரக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் ஐ.தே.முன்னணியில் இணைந்துள்ள அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் ஜே.வி.பி.யும் கலந்து கொள்ளவுள்ளது. பொது வேட்பாளர் சரத் பொன்சேகா இக்கூட்டத்தில் பிரதான உரையாற்றுவார்.

ஐ.தே.கட்சி ஜே.வி.பி.யுடன் இணைந்து பிரதான மாவட்டங்களில் 3 பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளதோடு, ஐ.தே.முன்னணியில் இணைந்துள்ள கட்சிகள் அமைப்புக்களோடிணைந்து 90 பிரசாரக் கூட்டங்களையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பொது வேட்பாளரை ஆதரித்து ஜே.வி.பி. மற்றும் ஐ.தே.முன்னணியோடு இணைந்துள்ள கட்சிகள் தனித் தனியாக பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளன.

ஐ.தே.கட்சியும் அனைத்து மாவட்டங்களில் கூட்டங்களை நடத்துவதோடு, வீடு வீடாகச் சென்று பிரசாரத்தையும் ஆரம்பிக்கவுள்ளது. இணைந்தோ அல்லது தனித் தனியாகவோ நாம் பிரசாரங்களை முன்னெடுத்தாலும் எமது நோக்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றி பெறச் செய்வதே ஆகும்.
Ler Mais

வெலிசறையில் ஐ.தே.க.வின் விசேட சம்மேளனம் நாளை


ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனம் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெலிசறை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் எதிரணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இதேபோல் எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜே.வி.பி. உட்பட எதிர்க்கட்சிகளின் கூட்டம் கண்டியில் இடம்பெறவுள்ளது என்று ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே திஸ்ஸ அத்தனாயக்க எம்.பி. இதனை அறிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:எமது கட்சியை பலப்படுத்தி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் செயல்பாட்டை முன்னணிப்படுத்தியும் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்வதற்குமாகவே இந்த விசேட சம்மேளனம் நடத்தப்படுகிறது. இச் சம்மேளனத்தில் எமது தலைமையிலான ஐ.தே. முன்னணியில் இணைந்துள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

கண்டியில் பிரசாரக் கூட்டம்

எதிர்வரும் 17ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு அடுத்த நாள் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் எதிரணிகளின் முதலாவது பிரசாரக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் ஐ.தே.முன்னணியில் இணைந்துள்ள அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் ஜே.வி.பி.யும் கலந்து கொள்ளவுள்ளது. பொது வேட்பாளர் சரத் பொன்சேகா இக்கூட்டத்தில் பிரதான உரையாற்றுவார்.

ஐ.தே.கட்சி ஜே.வி.பி.யுடன் இணைந்து பிரதான மாவட்டங்களில் 3 பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளதோடு, ஐ.தே.முன்னணியில் இணைந்துள்ள கட்சிகள் அமைப்புக்களோடிணைந்து 90 பிரசாரக் கூட்டங்களையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பொது வேட்பாளரை ஆதரித்து ஜே.வி.பி. மற்றும் ஐ.தே.முன்னணியோடு இணைந்துள்ள கட்சிகள் தனித் தனியாக பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளன.

ஐ.தே.கட்சியும் அனைத்து மாவட்டங்களில் கூட்டங்களை நடத்துவதோடு, வீடு வீடாகச் சென்று பிரசாரத்தையும் ஆரம்பிக்கவுள்ளது. இணைந்தோ அல்லது தனித் தனியாகவோ நாம் பிரசாரங்களை முன்னெடுத்தாலும் எமது நோக்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றி பெறச் செய்வதே ஆகும்.
Ler Mais

வெலிசறையில் ஐ.தே.க.வின் விசேட சம்மேளனம் நாளை


ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனம் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெலிசறை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் எதிரணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இதேபோல் எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜே.வி.பி. உட்பட எதிர்க்கட்சிகளின் கூட்டம் கண்டியில் இடம்பெறவுள்ளது என்று ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே திஸ்ஸ அத்தனாயக்க எம்.பி. இதனை அறிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:எமது கட்சியை பலப்படுத்தி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் செயல்பாட்டை முன்னணிப்படுத்தியும் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்வதற்குமாகவே இந்த விசேட சம்மேளனம் நடத்தப்படுகிறது. இச் சம்மேளனத்தில் எமது தலைமையிலான ஐ.தே. முன்னணியில் இணைந்துள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

கண்டியில் பிரசாரக் கூட்டம்

எதிர்வரும் 17ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு அடுத்த நாள் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் எதிரணிகளின் முதலாவது பிரசாரக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் ஐ.தே.முன்னணியில் இணைந்துள்ள அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் ஜே.வி.பி.யும் கலந்து கொள்ளவுள்ளது. பொது வேட்பாளர் சரத் பொன்சேகா இக்கூட்டத்தில் பிரதான உரையாற்றுவார்.

ஐ.தே.கட்சி ஜே.வி.பி.யுடன் இணைந்து பிரதான மாவட்டங்களில் 3 பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளதோடு, ஐ.தே.முன்னணியில் இணைந்துள்ள கட்சிகள் அமைப்புக்களோடிணைந்து 90 பிரசாரக் கூட்டங்களையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பொது வேட்பாளரை ஆதரித்து ஜே.வி.பி. மற்றும் ஐ.தே.முன்னணியோடு இணைந்துள்ள கட்சிகள் தனித் தனியாக பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளன.

ஐ.தே.கட்சியும் அனைத்து மாவட்டங்களில் கூட்டங்களை நடத்துவதோடு, வீடு வீடாகச் சென்று பிரசாரத்தையும் ஆரம்பிக்கவுள்ளது. இணைந்தோ அல்லது தனித் தனியாகவோ நாம் பிரசாரங்களை முன்னெடுத்தாலும் எமது நோக்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றி பெறச் செய்வதே ஆகும்.
Ler Mais

வெலிசறையில் ஐ.தே.க.வின் விசேட சம்மேளனம் நாளை


ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனம் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெலிசறை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் எதிரணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இதேபோல் எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜே.வி.பி. உட்பட எதிர்க்கட்சிகளின் கூட்டம் கண்டியில் இடம்பெறவுள்ளது என்று ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே திஸ்ஸ அத்தனாயக்க எம்.பி. இதனை அறிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:எமது கட்சியை பலப்படுத்தி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் செயல்பாட்டை முன்னணிப்படுத்தியும் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்வதற்குமாகவே இந்த விசேட சம்மேளனம் நடத்தப்படுகிறது. இச் சம்மேளனத்தில் எமது தலைமையிலான ஐ.தே. முன்னணியில் இணைந்துள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

கண்டியில் பிரசாரக் கூட்டம்

எதிர்வரும் 17ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு அடுத்த நாள் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் எதிரணிகளின் முதலாவது பிரசாரக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் ஐ.தே.முன்னணியில் இணைந்துள்ள அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் ஜே.வி.பி.யும் கலந்து கொள்ளவுள்ளது. பொது வேட்பாளர் சரத் பொன்சேகா இக்கூட்டத்தில் பிரதான உரையாற்றுவார்.

ஐ.தே.கட்சி ஜே.வி.பி.யுடன் இணைந்து பிரதான மாவட்டங்களில் 3 பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளதோடு, ஐ.தே.முன்னணியில் இணைந்துள்ள கட்சிகள் அமைப்புக்களோடிணைந்து 90 பிரசாரக் கூட்டங்களையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பொது வேட்பாளரை ஆதரித்து ஜே.வி.பி. மற்றும் ஐ.தே.முன்னணியோடு இணைந்துள்ள கட்சிகள் தனித் தனியாக பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளன.

ஐ.தே.கட்சியும் அனைத்து மாவட்டங்களில் கூட்டங்களை நடத்துவதோடு, வீடு வீடாகச் சென்று பிரசாரத்தையும் ஆரம்பிக்கவுள்ளது. இணைந்தோ அல்லது தனித் தனியாகவோ நாம் பிரசாரங்களை முன்னெடுத்தாலும் எமது நோக்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றி பெறச் செய்வதே ஆகும்.
Ler Mais

வெலிசறையில் ஐ.தே.க.வின் விசேட சம்மேளனம் நாளை


ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட சம்மேளனம் நாளை சனிக்கிழமை காலை 9 மணிக்கு கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் வெலிசறை மைதானத்தில் நடைபெறவுள்ளது. இக் கூட்டத்தில் எதிரணிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா கலந்து கொண்டு உரையாற்றவுள்ளார். இதேபோல் எதிர்வரும் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜே.வி.பி. உட்பட எதிர்க்கட்சிகளின் கூட்டம் கண்டியில் இடம்பெறவுள்ளது என்று ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தனாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே திஸ்ஸ அத்தனாயக்க எம்.பி. இதனை அறிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:எமது கட்சியை பலப்படுத்தி அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் செயல்பாட்டை முன்னணிப்படுத்தியும் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றிபெறச் செய்வதற்குமாகவே இந்த விசேட சம்மேளனம் நடத்தப்படுகிறது. இச் சம்மேளனத்தில் எமது தலைமையிலான ஐ.தே. முன்னணியில் இணைந்துள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் கலந்து கொள்கின்றனர்.

கண்டியில் பிரசாரக் கூட்டம்

எதிர்வரும் 17ஆம் திகதி வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு அடுத்த நாள் 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரிக்கும் எதிரணிகளின் முதலாவது பிரசாரக் கூட்டம் கண்டியில் நடைபெறவுள்ளது.

இக் கூட்டத்தில் ஐ.தே.முன்னணியில் இணைந்துள்ள அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் ஜே.வி.பி.யும் கலந்து கொள்ளவுள்ளது. பொது வேட்பாளர் சரத் பொன்சேகா இக்கூட்டத்தில் பிரதான உரையாற்றுவார்.

ஐ.தே.கட்சி ஜே.வி.பி.யுடன் இணைந்து பிரதான மாவட்டங்களில் 3 பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளதோடு, ஐ.தே.முன்னணியில் இணைந்துள்ள கட்சிகள் அமைப்புக்களோடிணைந்து 90 பிரசாரக் கூட்டங்களையும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு, பொது வேட்பாளரை ஆதரித்து ஜே.வி.பி. மற்றும் ஐ.தே.முன்னணியோடு இணைந்துள்ள கட்சிகள் தனித் தனியாக பிரசாரக் கூட்டங்களை நடத்தவுள்ளன.

ஐ.தே.கட்சியும் அனைத்து மாவட்டங்களில் கூட்டங்களை நடத்துவதோடு, வீடு வீடாகச் சென்று பிரசாரத்தையும் ஆரம்பிக்கவுள்ளது. இணைந்தோ அல்லது தனித் தனியாகவோ நாம் பிரசாரங்களை முன்னெடுத்தாலும் எமது நோக்கம் ஜெனரல் சரத் பொன்சேகாவை வெற்றி பெறச் செய்வதே ஆகும்.
Ler Mais

பொது வேட்பாளர் தொடர்பில் ஜே.வி.பி.யுடன் இணக்கப்பாட்டினை ஏற்படுத்தி கொள்ளலாம்-ஐ.தே.க செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க


ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் பல கட்சிகள் இணக்கம் தெரிவித்துள்ளன. பொது வேட்பாளரை ஆதரிப்பது தொடர்பில் ஜே.வி.பி.யின் நிபந்தனைகளை ஐக்கிய தேசியக் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு, பொது வேட்பாளர் தொடர்பில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ள முடியும். இது தொடர்பில் கட்சிக் கொள்கைகளை ஒதுக்கிவிட்டு பொது இலக்கை அடைவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தயாராக உள்ளது என்று அக்கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் அரசாங்கத்தை சார்ந்தவர்களுடனும் நாம் உத்தியோகபூர்வமான பேச்சுக்களை நடத்தி வருகின்றோம். எதிர்காலத்தில் ஐக்கிய தேசிய முன்னணியில் இணைவதற்கும் பொது வேட்பாளரை அறிவிப்பதற்குமான நிலைப்பாடுகள் இந்த பேச்சுவார்த்தையின் மூலம் எட்டப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய தேசிய முன்னணியில் மத்திய மாகாண சபை உறுப்பினர் எஸ். சதாசிவம் தலைமையிலான இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இணைந்து கொண்டுள்ளது. இந்த நிகழ்வு நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த வைபவத்தின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்ததாவது:

நாட்டில் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு கட்சிக் கொள்கைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பொது இலக்கான ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த அனைவரும் தயாராகவுள்ளனர். எதிர்வரும் வாரங்கள் எமது நாட்டு அரசியலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகும். பொது வேட்பாளாராக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுபவர் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து 17 ஆவது திருத்தத்தை முன்னெடுத்து சுயாதீன ஆனைக்குழுக்களை நிறுவுவதோடு இடம் பெயர்ந்துள்ள மக்களை சொந்த இடங்களில் குடியேற்றுவது தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கைகளை துரிதப் படுத்துவது போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று ஜே.வி.பி. நிபந்தனை விதித்துள்ளது.

இந்த நிபந்தனைகளை ஐக்கியதேசியக்கட்சி கற்றுக் கொள்வதுடன் இதில் சில திருத்தங்களை மேற்கொண்டு பொது வேட்பாளர் தொடர்பில் இணக்கப்பாட்டை எமக்குள் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சிகள் பல எம்மோடு இணைய விருப்பம் தெரிவித்துள்ளதோடு, அரச தரப்பில் சிலரும் எம்மோடிருந்து வெளியேறிய பலரும் இணையவுள்ளனர். அதேவேளை, சில பிரதான எதிர்க்கட்சிகள் கொள்கைகளை ஒதுக்கி வைத்து விட்டு ஜனநாயகத்தை பாதுகாக்கும் பொது இலக்குக்காக பொது வேட்பாளரை ஆதரிக்கவும் இணக்கம் தெரிவித்துள்ளன.ஜனாதிபதித் தேர்தலை நடத்துவோமென்று சவால் விட்ட அரசாங்கத்திற்கு இன்று அதிலிருந்து மீள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

தேர்தல்கள் ஆணையாளர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதித் தேர்தலை அறிவித்த அடுத்த வினாடியே பொது வேட்பாளர் யாரென்பதை நாம் பகிரங்கப்படுத்துவோம். அதேவேளை, நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை அரசாங்கம் நடத்த வேண்டும். இதற்காக வெளிநாட்டு கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபத்துமாறு தேர்தல்கள் ஆணையாளரிடம் கோரியுள்ளோம். அத்தோடு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அடுத்த தேர்தலில் வேட்பாளர் என்பதால் அரச வளங்களை மற்றும் பிரசாரங்களுக்காக ஹெலிகொப்டர்களை பயன்படுத்த முடியாது. இன்று எம்மோடு இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணி இணைந்துள்ளமை மேலும் முன்னணிக்கு பலம் சேர்த்துள்ளது.

எஸ். சதாசிவம்

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இந்த அரசாங்கத்தால் அரசியல் தீர்வு கிடைக்கவில்லை. மலையக தோட்டத் தொழிலாளர்களின் வாழ்விலும் விடுதலை கிடைக்கவில்லை. எதிர்பார்த்த சம்பள உயர்வு வழங்கப்படவில்லை. எனவே, அனைத்து தொழிலாளர்களையும் பொது வேலைநிறுத்தத்திற்கு தயாராகுமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று இங்கு கருத்து தெரிவித்த இலங்கை தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் தலைவர் எஸ். சதாசிவம் கூறினார். சிறுபான்மையின மக்களின் பிரச்சினைகளுக்கு ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சியில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இணைந்துள்ளோம். எமது முன்னணியின் பேராளர் மாநாடு எதிர்வரும் 29ஆம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது பல்வேறு தீர்மானங்களை எடுக்கவுள்ளோம்.

இதுவரையில் ஜனாதிபதித் தேர்தலா? பொதுத் தேர்தலா? என அரசாங்கம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அதன் பின்னர் எமது தீர்மானத்தை அறிவிப்போம்.

எமது முன்னணியில் 28000 அங்கத்தினர்கள் உள்ளனர். இவர்களுக்கு நீதியை பெற்றுக்கொடுப்பது மட்டுமல்ல சிறுபான்மை மக்களுக்கு அரசியல் தீர்வை பெற்றுக் கொடுப்பதே எமது அபிலாஷையாகும் என்றும் அவர் கூறினார்.
Ler Mais

புதிய 1,000 ரூபா நாணயத்தாள் பிரசார சுவரொட்டியாகும்- ஐ.தே.க. குற்றச்சாட்டு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபா தாள், நாணயத் தாள் அல்ல. அது ஒரு பிரசார சுவரொட்டியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,நாட்டு மக்கள் இன்று புதிய நாணயத்தாளை கோரவில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கேற்ப சம்பள உயர்வையும் வாழ வழியையுமே கேட்கின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயங்கள் தொடர்பான சட்டங்களை மதிக்காது இந்த நாணயத்தாள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். எனவே கைகளை உயர்த்திக் கொண்டு தேர்தல் மேடைகளில் தோன்றுவதைப் போன்று நாணயத் தாள் வெளியிட்டுள்ளமையானது பிழையான அணுகுமுறையாகும். கித்சிறி மஞ்சநாயக்கமே.மா. சபை ஐ.தே. கட்சி உறுப்பினர்சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஆட்சி புரியும் நாடுகளிலேயே இவ்வாறான நாணயத்தாள்கள் வெளியிடப்படும். இன்று எமது நாட்டிலும் இந்த நாணயத் தாளானது ஆட்சியாளர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று இங்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் மேல் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.

நாணயத் தாள்களில் அரச தலைவரின் உத்தியோகபூர்வ புகைப்படத்தை அச்சிடலாம். ஆனால் கைகளை உயர்த்திய விதத்திலான புகைப்படம் தேர்தல் பிரசாரத்தையே காட்டி நிற்கின்றது.

அத்தோடு இத்தாளின் முன்புறம் நீலம், சிவப்பு கோடுகள் போடப்பட்டுள்ளமை ஆளும் கட்சியை குறிப்பிடுகின்றது. படையினருக்கு கௌரவம் அளிக்கின்றோம் என்ற பிரசாரத்தோடு தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. படையினரை கௌரவிக்கும் புகைப்படம் நாணயத் தாளின் பின்புறமே அச்சிடப்பட்டுள்ளது என்றும் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.
Ler Mais

புதிய 1,000 ரூபா நாணயத்தாள் பிரசார சுவரொட்டியாகும்- ஐ.தே.க. குற்றச்சாட்டு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபா தாள், நாணயத் தாள் அல்ல. அது ஒரு பிரசார சுவரொட்டியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,நாட்டு மக்கள் இன்று புதிய நாணயத்தாளை கோரவில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கேற்ப சம்பள உயர்வையும் வாழ வழியையுமே கேட்கின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயங்கள் தொடர்பான சட்டங்களை மதிக்காது இந்த நாணயத்தாள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். எனவே கைகளை உயர்த்திக் கொண்டு தேர்தல் மேடைகளில் தோன்றுவதைப் போன்று நாணயத் தாள் வெளியிட்டுள்ளமையானது பிழையான அணுகுமுறையாகும். கித்சிறி மஞ்சநாயக்கமே.மா. சபை ஐ.தே. கட்சி உறுப்பினர்சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஆட்சி புரியும் நாடுகளிலேயே இவ்வாறான நாணயத்தாள்கள் வெளியிடப்படும். இன்று எமது நாட்டிலும் இந்த நாணயத் தாளானது ஆட்சியாளர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று இங்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் மேல் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.

நாணயத் தாள்களில் அரச தலைவரின் உத்தியோகபூர்வ புகைப்படத்தை அச்சிடலாம். ஆனால் கைகளை உயர்த்திய விதத்திலான புகைப்படம் தேர்தல் பிரசாரத்தையே காட்டி நிற்கின்றது.

அத்தோடு இத்தாளின் முன்புறம் நீலம், சிவப்பு கோடுகள் போடப்பட்டுள்ளமை ஆளும் கட்சியை குறிப்பிடுகின்றது. படையினருக்கு கௌரவம் அளிக்கின்றோம் என்ற பிரசாரத்தோடு தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. படையினரை கௌரவிக்கும் புகைப்படம் நாணயத் தாளின் பின்புறமே அச்சிடப்பட்டுள்ளது என்றும் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.
Ler Mais

புதிய 1,000 ரூபா நாணயத்தாள் பிரசார சுவரொட்டியாகும்- ஐ.தே.க. குற்றச்சாட்டு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபா தாள், நாணயத் தாள் அல்ல. அது ஒரு பிரசார சுவரொட்டியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,நாட்டு மக்கள் இன்று புதிய நாணயத்தாளை கோரவில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கேற்ப சம்பள உயர்வையும் வாழ வழியையுமே கேட்கின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயங்கள் தொடர்பான சட்டங்களை மதிக்காது இந்த நாணயத்தாள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். எனவே கைகளை உயர்த்திக் கொண்டு தேர்தல் மேடைகளில் தோன்றுவதைப் போன்று நாணயத் தாள் வெளியிட்டுள்ளமையானது பிழையான அணுகுமுறையாகும். கித்சிறி மஞ்சநாயக்கமே.மா. சபை ஐ.தே. கட்சி உறுப்பினர்சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஆட்சி புரியும் நாடுகளிலேயே இவ்வாறான நாணயத்தாள்கள் வெளியிடப்படும். இன்று எமது நாட்டிலும் இந்த நாணயத் தாளானது ஆட்சியாளர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று இங்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் மேல் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.

நாணயத் தாள்களில் அரச தலைவரின் உத்தியோகபூர்வ புகைப்படத்தை அச்சிடலாம். ஆனால் கைகளை உயர்த்திய விதத்திலான புகைப்படம் தேர்தல் பிரசாரத்தையே காட்டி நிற்கின்றது.

அத்தோடு இத்தாளின் முன்புறம் நீலம், சிவப்பு கோடுகள் போடப்பட்டுள்ளமை ஆளும் கட்சியை குறிப்பிடுகின்றது. படையினருக்கு கௌரவம் அளிக்கின்றோம் என்ற பிரசாரத்தோடு தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. படையினரை கௌரவிக்கும் புகைப்படம் நாணயத் தாளின் பின்புறமே அச்சிடப்பட்டுள்ளது என்றும் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.
Ler Mais

புதிய 1,000 ரூபா நாணயத்தாள் பிரசார சுவரொட்டியாகும்- ஐ.தே.க. குற்றச்சாட்டு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபா தாள், நாணயத் தாள் அல்ல. அது ஒரு பிரசார சுவரொட்டியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,நாட்டு மக்கள் இன்று புதிய நாணயத்தாளை கோரவில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கேற்ப சம்பள உயர்வையும் வாழ வழியையுமே கேட்கின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயங்கள் தொடர்பான சட்டங்களை மதிக்காது இந்த நாணயத்தாள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். எனவே கைகளை உயர்த்திக் கொண்டு தேர்தல் மேடைகளில் தோன்றுவதைப் போன்று நாணயத் தாள் வெளியிட்டுள்ளமையானது பிழையான அணுகுமுறையாகும். கித்சிறி மஞ்சநாயக்கமே.மா. சபை ஐ.தே. கட்சி உறுப்பினர்சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஆட்சி புரியும் நாடுகளிலேயே இவ்வாறான நாணயத்தாள்கள் வெளியிடப்படும். இன்று எமது நாட்டிலும் இந்த நாணயத் தாளானது ஆட்சியாளர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று இங்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் மேல் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.

நாணயத் தாள்களில் அரச தலைவரின் உத்தியோகபூர்வ புகைப்படத்தை அச்சிடலாம். ஆனால் கைகளை உயர்த்திய விதத்திலான புகைப்படம் தேர்தல் பிரசாரத்தையே காட்டி நிற்கின்றது.

அத்தோடு இத்தாளின் முன்புறம் நீலம், சிவப்பு கோடுகள் போடப்பட்டுள்ளமை ஆளும் கட்சியை குறிப்பிடுகின்றது. படையினருக்கு கௌரவம் அளிக்கின்றோம் என்ற பிரசாரத்தோடு தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. படையினரை கௌரவிக்கும் புகைப்படம் நாணயத் தாளின் பின்புறமே அச்சிடப்பட்டுள்ளது என்றும் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.
Ler Mais

புதிய 1,000 ரூபா நாணயத்தாள் பிரசார சுவரொட்டியாகும்- ஐ.தே.க. குற்றச்சாட்டு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபா தாள், நாணயத் தாள் அல்ல. அது ஒரு பிரசார சுவரொட்டியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,நாட்டு மக்கள் இன்று புதிய நாணயத்தாளை கோரவில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கேற்ப சம்பள உயர்வையும் வாழ வழியையுமே கேட்கின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயங்கள் தொடர்பான சட்டங்களை மதிக்காது இந்த நாணயத்தாள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். எனவே கைகளை உயர்த்திக் கொண்டு தேர்தல் மேடைகளில் தோன்றுவதைப் போன்று நாணயத் தாள் வெளியிட்டுள்ளமையானது பிழையான அணுகுமுறையாகும். கித்சிறி மஞ்சநாயக்கமே.மா. சபை ஐ.தே. கட்சி உறுப்பினர்சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஆட்சி புரியும் நாடுகளிலேயே இவ்வாறான நாணயத்தாள்கள் வெளியிடப்படும். இன்று எமது நாட்டிலும் இந்த நாணயத் தாளானது ஆட்சியாளர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று இங்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் மேல் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.

நாணயத் தாள்களில் அரச தலைவரின் உத்தியோகபூர்வ புகைப்படத்தை அச்சிடலாம். ஆனால் கைகளை உயர்த்திய விதத்திலான புகைப்படம் தேர்தல் பிரசாரத்தையே காட்டி நிற்கின்றது.

அத்தோடு இத்தாளின் முன்புறம் நீலம், சிவப்பு கோடுகள் போடப்பட்டுள்ளமை ஆளும் கட்சியை குறிப்பிடுகின்றது. படையினருக்கு கௌரவம் அளிக்கின்றோம் என்ற பிரசாரத்தோடு தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. படையினரை கௌரவிக்கும் புகைப்படம் நாணயத் தாளின் பின்புறமே அச்சிடப்பட்டுள்ளது என்றும் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.
Ler Mais

புதிய 1,000 ரூபா நாணயத்தாள் பிரசார சுவரொட்டியாகும்- ஐ.தே.க. குற்றச்சாட்டு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புகைப்படத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஆயிரம் ரூபா தாள், நாணயத் தாள் அல்ல. அது ஒரு பிரசார சுவரொட்டியாகும் என்று ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே ஐ.தே.கட்சியின் பொதுச் செயலாளரும், எம்.பி.யுமான திஸ்ஸ அத்தநாயக்க இதனைத் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,நாட்டு மக்கள் இன்று புதிய நாணயத்தாளை கோரவில்லை. வாழ்க்கைச் செலவு அதிகரிப்பிற்கேற்ப சம்பள உயர்வையும் வாழ வழியையுமே கேட்கின்றனர்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயங்கள் தொடர்பான சட்டங்களை மதிக்காது இந்த நாணயத்தாள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடுகின்றார். எனவே கைகளை உயர்த்திக் கொண்டு தேர்தல் மேடைகளில் தோன்றுவதைப் போன்று நாணயத் தாள் வெளியிட்டுள்ளமையானது பிழையான அணுகுமுறையாகும். கித்சிறி மஞ்சநாயக்கமே.மா. சபை ஐ.தே. கட்சி உறுப்பினர்சர்வாதிகார ஆட்சியாளர்கள் ஆட்சி புரியும் நாடுகளிலேயே இவ்வாறான நாணயத்தாள்கள் வெளியிடப்படும். இன்று எமது நாட்டிலும் இந்த நாணயத் தாளானது ஆட்சியாளர்கள் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கின்றனர் என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்று இங்கு கருத்து தெரிவித்த ஐ.தே.க.வின் மேல் மாகாண சபை உறுப்பினர் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.

நாணயத் தாள்களில் அரச தலைவரின் உத்தியோகபூர்வ புகைப்படத்தை அச்சிடலாம். ஆனால் கைகளை உயர்த்திய விதத்திலான புகைப்படம் தேர்தல் பிரசாரத்தையே காட்டி நிற்கின்றது.

அத்தோடு இத்தாளின் முன்புறம் நீலம், சிவப்பு கோடுகள் போடப்பட்டுள்ளமை ஆளும் கட்சியை குறிப்பிடுகின்றது. படையினருக்கு கௌரவம் அளிக்கின்றோம் என்ற பிரசாரத்தோடு தேர்தல் பிரசாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. படையினரை கௌரவிக்கும் புகைப்படம் நாணயத் தாளின் பின்புறமே அச்சிடப்பட்டுள்ளது என்றும் கித்சிறி மஞ்சநாயக்க தெரிவித்தார்.
Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010