JKR. Blogger இயக்குவது.
வவுனியா முகாமிற்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வவுனியா முகாமிற்கு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தென்னாபிரிக்க அமைச்சர் செட்டிகுளம் விஜயம்

இலங்கைக்கு வருகை தந்துள்ள தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சர் மயிட் நோகோனா மஷபான், செட்டிகுளம் நிவாரணக்கிராமத்திற்கு விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்தார்.

வவுனியா அரச அதிபர் பீ எம் எஸ் சாள்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் தென்னாபிரிக்க அமைச்சரை வரவேற்றனர்.
இந்த நிகழ்வில் வன்னிப் பாதுகாப்புப் படையணியின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவும் கலந்துகொண்டார்.

நிவாரணக் கிராமங்களிலுள்ள மக்களை மீளக் குடியமர்த்தல் மற்றும் அவர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் குறித்து வவுனியா அரச அதிபர் பீ எம் எஸ் சாள்ஸ் தென்னாபிரிக்க வெளிவிவகார அமைச்சருக்குத் தெளிவுபடுத்தினார்.

இதேவேளை மலேஷியாவிலிருந்து வந்திருந்த விசேட தூதுக் குழுவினரும் நேற்று மாலை செட்டிகுளம் இடம்பெயர்ந்தோர் முகாமைப் பார்வையிட்டு அதிகாரிகளுடன் கலந்துரையாடினர்.
Ler Mais

இடைத்தங்கல் முகாம்களில் இருந்து 1700 பேர் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைப்பு


வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் உள்ள இடம்பெயர்ந்தோருக்கான முகாம்களில் இருந்து வியாழக்கிழமை 1700 பேர் அவர்களின் சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வவுனியா மனிக்பாமிலிருந்து 1220 பேர் யாழ் மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அதேவேளை, யாழ் குடாநாட்டில் உள்ள இடைத்தங்கல் முகாம்களில் இருந்து வவுனியா, மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த 500 பேர் அந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

வவுனியா மன்னார் மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் வவுனியாவில் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்டதையடுத்து, அவர்கள் தமது இடங்களுக்கு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் துரையப்பா விளையாட்டரங்கில் இறக்கிவிடப்பட்டதையடுத்து, அங்கிருந்து அவர்கள் தமது வீடுகளுக்குப் புறப்பட்டுச் செல்ல ஆரம்பித்துள்ளதாக அதிகார்கள் தெரிவித்துள்ளனர்.

மாரிகாலம் நெருங்குவதையடுத்து, வவுனியா முகாம்களில் இருப்பவர்களை சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு அடுத்த 15 தினங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களை அனுப்பி வைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. நாளாந்தம் இவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிகின்றது
Ler Mais

வவுனியாவில் வடிகால் அமைப்புத் திட்டம் 10 நாட்களில் பூர்த்தி : அமைச்சர் சமரசிங்க

நிவாரணக் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வவுனியாவின் அனைத்து வலயங்களிலும் பாதுகாப்பான முறையில் வடிகால் அமைக்கும் வேலைத் திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 10 நாட்களுக்குள் இத்திட்டத்தின் பணிகள் முழுமையாக பூரணப்படுத்தப்படும்.

இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்ததாக அரச இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாவண்ணம் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்கள் 80 சதவீதம் பூர்த்தியடைந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின்போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தோரில் பலர் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர். மற்றும் சிலர் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர்.

இவர்களைத் தவிர்ந்த சுமார் 2 லட்சத்து 88 ஆயிரத்து 679 பேரினதும் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இச்செயற்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இம்மாதம் இறுதி முதல் எதிர்வரும் டிசம்பர் வரையான காலப் பகுதியில் வவுனியாவில் பருவப் பெயர்ச்சி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மழையினால் பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் வேலைத் திட்டங்கள் துரிதகெதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டங்கள் ஐ.நா. அமைப்புக்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் இதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்
Ler Mais

வவுனியாவில் வடிகால் அமைப்புத் திட்டம் 10 நாட்களில் பூர்த்தி : அமைச்சர் சமரசிங்க

நிவாரணக் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வவுனியாவின் அனைத்து வலயங்களிலும் பாதுகாப்பான முறையில் வடிகால் அமைக்கும் வேலைத் திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 10 நாட்களுக்குள் இத்திட்டத்தின் பணிகள் முழுமையாக பூரணப்படுத்தப்படும்.

இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்ததாக அரச இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாவண்ணம் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்கள் 80 சதவீதம் பூர்த்தியடைந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின்போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தோரில் பலர் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர். மற்றும் சிலர் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர்.

இவர்களைத் தவிர்ந்த சுமார் 2 லட்சத்து 88 ஆயிரத்து 679 பேரினதும் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இச்செயற்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இம்மாதம் இறுதி முதல் எதிர்வரும் டிசம்பர் வரையான காலப் பகுதியில் வவுனியாவில் பருவப் பெயர்ச்சி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மழையினால் பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் வேலைத் திட்டங்கள் துரிதகெதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டங்கள் ஐ.நா. அமைப்புக்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் இதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்
Ler Mais

வவுனியாவில் வடிகால் அமைப்புத் திட்டம் 10 நாட்களில் பூர்த்தி : அமைச்சர் சமரசிங்க

நிவாரணக் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வவுனியாவின் அனைத்து வலயங்களிலும் பாதுகாப்பான முறையில் வடிகால் அமைக்கும் வேலைத் திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 10 நாட்களுக்குள் இத்திட்டத்தின் பணிகள் முழுமையாக பூரணப்படுத்தப்படும்.

இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்ததாக அரச இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாவண்ணம் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்கள் 80 சதவீதம் பூர்த்தியடைந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின்போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தோரில் பலர் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர். மற்றும் சிலர் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர்.

இவர்களைத் தவிர்ந்த சுமார் 2 லட்சத்து 88 ஆயிரத்து 679 பேரினதும் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இச்செயற்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இம்மாதம் இறுதி முதல் எதிர்வரும் டிசம்பர் வரையான காலப் பகுதியில் வவுனியாவில் பருவப் பெயர்ச்சி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மழையினால் பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் வேலைத் திட்டங்கள் துரிதகெதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டங்கள் ஐ.நா. அமைப்புக்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் இதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்
Ler Mais

வவுனியாவில் வடிகால் அமைப்புத் திட்டம் 10 நாட்களில் பூர்த்தி : அமைச்சர் சமரசிங்க

நிவாரணக் கிராமங்கள் அமைக்கப்பட்டிருக்கும் வவுனியாவின் அனைத்து வலயங்களிலும் பாதுகாப்பான முறையில் வடிகால் அமைக்கும் வேலைத் திட்டங்கள் துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் 10 நாட்களுக்குள் இத்திட்டத்தின் பணிகள் முழுமையாக பூரணப்படுத்தப்படும்.

இடர் முகாமைத்துவ மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்க இதனைத் தெரிவித்ததாக அரச இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

வவுனியா நிவாரணக் கிராமங்களில் உள்ளவர்கள் பருவப் பெயர்ச்சி மழையால் பாதிக்கப்படாவண்ணம் முன்னெடுக்கப்பட்டு வரும் சுகாதார மற்றும் உட்கட்டமைப்பு வேலைத் திட்டங்கள் 80 சதவீதம் பூர்த்தியடைந்திருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வன்னியில் இடம்பெற்ற மனிதாபிமான நடவடிக்கைகளின்போது இடம்பெயர்ந்து வவுனியா நிவாரணக் கிராமங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தோரில் பலர் மீளக்குடியமர்த்தப்பட்டு விட்டனர். மற்றும் சிலர் உறவினர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டு விட்டனர்.

இவர்களைத் தவிர்ந்த சுமார் 2 லட்சத்து 88 ஆயிரத்து 679 பேரினதும் சுகாதாரத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் இச்செயற்திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அமைச்சர் மேற்கண்ட தகவலைத் தெரிவித்தார். இம்மாதம் இறுதி முதல் எதிர்வரும் டிசம்பர் வரையான காலப் பகுதியில் வவுனியாவில் பருவப் பெயர்ச்சி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இம்மழையினால் பாதிப்பு ஏதும் ஏற்படாத வகையில் வேலைத் திட்டங்கள் துரிதகெதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இலங்கை அரசாங்கத்தின் இந்த வேலைத் திட்டங்கள் ஐ.நா. அமைப்புக்களின் அனுசரணையுடன் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வட மாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தலைமையில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் இதற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றார்
Ler Mais
இந்திய உயர்ஸ்தானிகர் வவுனியா முகாமிற்கு விஜயம்:கை, கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்கள் பொருத்த இந்தியா உதவும் என தெரிவிப்ப இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் நேற்று காலை வவுனியாவில் உள்ள மனிக்பாம் நலன்புரி முகாமிற்கு சென்று நேரடியாக பார்வையிட்டதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உயர்ஸ்தானிகரும் அவருடன் சென்ற இந்திய உயர்மட்ட அதிகாரிகளும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ர்ஸ் மற்றும் வடமாகாண இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான அதிகாரியாக செயற்படும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவையும் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் இலங்கை அதிகாரிகள், உயர்ஸ்தானிகருக்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பருவப்பெயர்ச்சி காலத்தின் போது ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பருவபெயர்ச்சி காலத்துக்கு முன்னர், மக்களை மீள் குடியேற்றும் வழிமுறைகள் குறித்தும் இந்த சந்திப்புகளின் போது ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மேலும் பல நலன்புரி முகாம்களுக்கு விஜயம் செய்து தேர்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 100 பேருக்கு பாடநூல் மற்றும் உபகரணங்கள் வழங்கியுள்ளார். இதுவரை இந்திய உயர்ஸ்தானிகரகம் இப்படியான 6 ஆயிரம் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டு கால், கைகளை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்தும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இந்தியா முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய வைத்தியர் குழுவை அனுப்பி அகதிகளுக்கு ஆறுமாதகாலம் வைத்திய சேவையை வழங்கியதாகத் தெரிவித்த தூதர் அலோக் பிரசாத், போரினால் கை,கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்த ஜெய்ப்பூர் காலணி நிறுவனத்தில் இருந்து குழு ஒன்றை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு இலங்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த முன்மொழிவை இலங்கை அரசு உறுதிப்படுத்தியதும் ஆரம்பப் பணிகளை ஆரம்பிப்போம் என்றும் அவர் கூறினார்.




Ler Mais
இந்திய உயர்ஸ்தானிகர் வவுனியா முகாமிற்கு விஜயம்:கை, கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்கள் பொருத்த இந்தியா உதவும் என தெரிவிப்பு
இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் நேற்று காலை வவுனியாவில் உள்ள மனிக்பாம் நலன்புரி முகாமிற்கு சென்று நேரடியாக பார்வையிட்டதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உயர்ஸ்தானிகரும் அவருடன் சென்ற இந்திய உயர்மட்ட அதிகாரிகளும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ர்ஸ் மற்றும் வடமாகாண இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான அதிகாரியாக செயற்படும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவையும் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் இலங்கை அதிகாரிகள், உயர்ஸ்தானிகருக்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பருவப்பெயர்ச்சி காலத்தின் போது ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பருவபெயர்ச்சி காலத்துக்கு முன்னர், மக்களை மீள் குடியேற்றும் வழிமுறைகள் குறித்தும் இந்த சந்திப்புகளின் போது ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மேலும் பல நலன்புரி முகாம்களுக்கு விஜயம் செய்து தேர்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 100 பேருக்கு பாடநூல் மற்றும் உபகரணங்கள் வழங்கியுள்ளார். இதுவரை இந்திய உயர்ஸ்தானிகரகம் இப்படியான 6 ஆயிரம் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டு கால், கைகளை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்தும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இந்தியா முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய வைத்தியர் குழுவை அனுப்பி அகதிகளுக்கு ஆறுமாதகாலம் வைத்திய சேவையை வழங்கியதாகத் தெரிவித்த தூதர் அலோக் பிரசாத், போரினால் கை,கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்த ஜெய்ப்பூர் காலணி நிறுவனத்தில் இருந்து குழு ஒன்றை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு இலங்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த முன்மொழிவை இலங்கை அரசு உறுதிப்படுத்தியதும் ஆரம்பப் பணிகளை ஆரம்பிப்போம் என்றும் அவர் கூறினார்.


Ler Mais
இந்திய உயர்ஸ்தானிகர் வவுனியா முகாமிற்கு விஜயம்:கை, கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்கள் பொருத்த இந்தியா உதவும் என தெரிவிப்பு
இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் நேற்று காலை வவுனியாவில் உள்ள மனிக்பாம் நலன்புரி முகாமிற்கு சென்று நேரடியாக பார்வையிட்டதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உயர்ஸ்தானிகரும் அவருடன் சென்ற இந்திய உயர்மட்ட அதிகாரிகளும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ர்ஸ் மற்றும் வடமாகாண இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான அதிகாரியாக செயற்படும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவையும் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் இலங்கை அதிகாரிகள், உயர்ஸ்தானிகருக்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பருவப்பெயர்ச்சி காலத்தின் போது ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பருவபெயர்ச்சி காலத்துக்கு முன்னர், மக்களை மீள் குடியேற்றும் வழிமுறைகள் குறித்தும் இந்த சந்திப்புகளின் போது ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மேலும் பல நலன்புரி முகாம்களுக்கு விஜயம் செய்து தேர்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 100 பேருக்கு பாடநூல் மற்றும் உபகரணங்கள் வழங்கியுள்ளார். இதுவரை இந்திய உயர்ஸ்தானிகரகம் இப்படியான 6 ஆயிரம் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டு கால், கைகளை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்தும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இந்தியா முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய வைத்தியர் குழுவை அனுப்பி அகதிகளுக்கு ஆறுமாதகாலம் வைத்திய சேவையை வழங்கியதாகத் தெரிவித்த தூதர் அலோக் பிரசாத், போரினால் கை,கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்த ஜெய்ப்பூர் காலணி நிறுவனத்தில் இருந்து குழு ஒன்றை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு இலங்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த முன்மொழிவை இலங்கை அரசு உறுதிப்படுத்தியதும் ஆரம்பப் பணிகளை ஆரம்பிப்போம் என்றும் அவர் கூறினார்.


Ler Mais
இந்திய உயர்ஸ்தானிகர் வவுனியா முகாமிற்கு விஜயம்:கை, கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்கள் பொருத்த இந்தியா உதவும் என தெரிவிப்பு
இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் நேற்று காலை வவுனியாவில் உள்ள மனிக்பாம் நலன்புரி முகாமிற்கு சென்று நேரடியாக பார்வையிட்டதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உயர்ஸ்தானிகரும் அவருடன் சென்ற இந்திய உயர்மட்ட அதிகாரிகளும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ர்ஸ் மற்றும் வடமாகாண இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான அதிகாரியாக செயற்படும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவையும் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் இலங்கை அதிகாரிகள், உயர்ஸ்தானிகருக்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பருவப்பெயர்ச்சி காலத்தின் போது ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பருவபெயர்ச்சி காலத்துக்கு முன்னர், மக்களை மீள் குடியேற்றும் வழிமுறைகள் குறித்தும் இந்த சந்திப்புகளின் போது ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மேலும் பல நலன்புரி முகாம்களுக்கு விஜயம் செய்து தேர்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 100 பேருக்கு பாடநூல் மற்றும் உபகரணங்கள் வழங்கியுள்ளார். இதுவரை இந்திய உயர்ஸ்தானிகரகம் இப்படியான 6 ஆயிரம் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டு கால், கைகளை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்தும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இந்தியா முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய வைத்தியர் குழுவை அனுப்பி அகதிகளுக்கு ஆறுமாதகாலம் வைத்திய சேவையை வழங்கியதாகத் தெரிவித்த தூதர் அலோக் பிரசாத், போரினால் கை,கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்த ஜெய்ப்பூர் காலணி நிறுவனத்தில் இருந்து குழு ஒன்றை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு இலங்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த முன்மொழிவை இலங்கை அரசு உறுதிப்படுத்தியதும் ஆரம்பப் பணிகளை ஆரம்பிப்போம் என்றும் அவர் கூறினார்.


Ler Mais
இந்திய உயர்ஸ்தானிகர் வவுனியா முகாமிற்கு விஜயம்:கை, கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்கள் பொருத்த இந்தியா உதவும் என தெரிவிப்பு
இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் நேற்று காலை வவுனியாவில் உள்ள மனிக்பாம் நலன்புரி முகாமிற்கு சென்று நேரடியாக பார்வையிட்டதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உயர்ஸ்தானிகரும் அவருடன் சென்ற இந்திய உயர்மட்ட அதிகாரிகளும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ர்ஸ் மற்றும் வடமாகாண இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான அதிகாரியாக செயற்படும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவையும் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் இலங்கை அதிகாரிகள், உயர்ஸ்தானிகருக்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பருவப்பெயர்ச்சி காலத்தின் போது ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பருவபெயர்ச்சி காலத்துக்கு முன்னர், மக்களை மீள் குடியேற்றும் வழிமுறைகள் குறித்தும் இந்த சந்திப்புகளின் போது ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மேலும் பல நலன்புரி முகாம்களுக்கு விஜயம் செய்து தேர்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 100 பேருக்கு பாடநூல் மற்றும் உபகரணங்கள் வழங்கியுள்ளார். இதுவரை இந்திய உயர்ஸ்தானிகரகம் இப்படியான 6 ஆயிரம் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டு கால், கைகளை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்தும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இந்தியா முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய வைத்தியர் குழுவை அனுப்பி அகதிகளுக்கு ஆறுமாதகாலம் வைத்திய சேவையை வழங்கியதாகத் தெரிவித்த தூதர் அலோக் பிரசாத், போரினால் கை,கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்த ஜெய்ப்பூர் காலணி நிறுவனத்தில் இருந்து குழு ஒன்றை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு இலங்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த முன்மொழிவை இலங்கை அரசு உறுதிப்படுத்தியதும் ஆரம்பப் பணிகளை ஆரம்பிப்போம் என்றும் அவர் கூறினார்.


Ler Mais
இந்திய உயர்ஸ்தானிகர் வவுனியா முகாமிற்கு விஜயம்:கை, கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்கள் பொருத்த இந்தியா உதவும் என தெரிவிப்பு
இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் நேற்று காலை வவுனியாவில் உள்ள மனிக்பாம் நலன்புரி முகாமிற்கு சென்று நேரடியாக பார்வையிட்டதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உயர்ஸ்தானிகரும் அவருடன் சென்ற இந்திய உயர்மட்ட அதிகாரிகளும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ர்ஸ் மற்றும் வடமாகாண இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான அதிகாரியாக செயற்படும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவையும் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் இலங்கை அதிகாரிகள், உயர்ஸ்தானிகருக்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பருவப்பெயர்ச்சி காலத்தின் போது ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பருவபெயர்ச்சி காலத்துக்கு முன்னர், மக்களை மீள் குடியேற்றும் வழிமுறைகள் குறித்தும் இந்த சந்திப்புகளின் போது ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மேலும் பல நலன்புரி முகாம்களுக்கு விஜயம் செய்து தேர்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 100 பேருக்கு பாடநூல் மற்றும் உபகரணங்கள் வழங்கியுள்ளார். இதுவரை இந்திய உயர்ஸ்தானிகரகம் இப்படியான 6 ஆயிரம் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டு கால், கைகளை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்தும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இந்தியா முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய வைத்தியர் குழுவை அனுப்பி அகதிகளுக்கு ஆறுமாதகாலம் வைத்திய சேவையை வழங்கியதாகத் தெரிவித்த தூதர் அலோக் பிரசாத், போரினால் கை,கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்த ஜெய்ப்பூர் காலணி நிறுவனத்தில் இருந்து குழு ஒன்றை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு இலங்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த முன்மொழிவை இலங்கை அரசு உறுதிப்படுத்தியதும் ஆரம்பப் பணிகளை ஆரம்பிப்போம் என்றும் அவர் கூறினார்.


Ler Mais
இந்திய உயர்ஸ்தானிகர் வவுனியா முகாமிற்கு விஜயம்:கை, கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்கள் பொருத்த இந்தியா உதவும் என தெரிவிப்பு
இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் நேற்று காலை வவுனியாவில் உள்ள மனிக்பாம் நலன்புரி முகாமிற்கு சென்று நேரடியாக பார்வையிட்டதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது உயர்ஸ்தானிகரும் அவருடன் சென்ற இந்திய உயர்மட்ட அதிகாரிகளும் வவுனியா அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சாள்ர்ஸ் மற்றும் வடமாகாண இடம்பெயர்ந்த மக்கள் தொடர்பான அதிகாரியாக செயற்படும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவையும் சந்தித்து உரையாடியுள்ளனர்.

இந்த சந்திப்பின்போது, நலன்புரி முகாம்களில் உள்ள மக்களின் தற்போதைய நிலைகுறித்து விரிவாக ஆராயப்பட்டதாகவும் இலங்கை அதிகாரிகள், உயர்ஸ்தானிகருக்கு விளக்கம் ஒன்றை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பருவப்பெயர்ச்சி காலத்தின் போது ஏற்படக்கூடிய வெள்ளம் மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம்கொடுப்பது என்பது குறித்தும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

பருவபெயர்ச்சி காலத்துக்கு முன்னர், மக்களை மீள் குடியேற்றும் வழிமுறைகள் குறித்தும் இந்த சந்திப்புகளின் போது ஆராயப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விஜயத்தின் போது உயர்ஸ்தானிகர் அலோக் பிரசாத் மேலும் பல நலன்புரி முகாம்களுக்கு விஜயம் செய்து தேர்தெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்கள் 100 பேருக்கு பாடநூல் மற்றும் உபகரணங்கள் வழங்கியுள்ளார். இதுவரை இந்திய உயர்ஸ்தானிகரகம் இப்படியான 6 ஆயிரம் உபகரணங்களை மாணவர்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் போரினால் பாதிக்கப்பட்டு கால், கைகளை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்தும் திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்த இந்தியா முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்திய வைத்தியர் குழுவை அனுப்பி அகதிகளுக்கு ஆறுமாதகாலம் வைத்திய சேவையை வழங்கியதாகத் தெரிவித்த தூதர் அலோக் பிரசாத், போரினால் கை,கால்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களைப் பொருத்த ஜெய்ப்பூர் காலணி நிறுவனத்தில் இருந்து குழு ஒன்றை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான முன்மொழிவு இலங்கை அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளது. அந்த முன்மொழிவை இலங்கை அரசு உறுதிப்படுத்தியதும் ஆரம்பப் பணிகளை ஆரம்பிப்போம் என்றும் அவர் கூறினார்.


Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010