JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 17 நவம்பர், 2009

அடைமழையால் நாடெங்கும் வெள்ளம் : அனர்த்த முகாமைத்துவ நிலையம்


நேற்றிரவு பெய்த அடை அழையால் நாட்டின் பல இடங்களில் வெள்ள ஏற்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

புறக்கோட்டை, மருதானை, மாளிகாவத்தை, மகரகம, தெஹிவளை, கடுவெல ஆகிய இடங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாகவும் மேற்படி நிலையம் அறிவித்துள்ளது. இவை தவிர நாட்டின் ஏனைய பாகங்களிலும் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் கொழும்பின் பல வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010