புலிகளின் சீமான் கனடாவில் இருந்து நாடு கடத்தல்!

புலம்பெயர்ந்த மக்களை ஏமாற்றி பிரபாகரன் உயிருடன் இருக்கின்றார் என்று போலி பரப்புரை செய்யும் முயற்சியில் இறங்கியிருந்த டைரக்டர் சீமான் கனேடிய குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டதாக கனடாவில் இருந்து வெளிவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
கனேடிய தமிழர்களிடம் பணவசூலிப்பு பலாத்காரமாக புலிகளால் மேற்கொண்டுவரப்பட்டதை நன்கு அறிந்து கொண்ட கனேடிய அரசு கனேடிய தமிழ்மக்கள் புலிகளால் மேலும் தொந்தரவுக்கு உள்ளாவதில் இருந்து காப்பாற்றும் முகமாகவே மேற்படி சீமானின் நாடுகடத்தல் மேற்கொள்ளப்பட்டதாக கனேடிய பாதுகாப்புதுறை வட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
செத்துபோன பிரபாகரனை வைத்து பண பிழைப்பு நடத்தலாம் என்ற சீமானின் கனவும் கனேடிய புலி பிரமுகர்களின் கனவும் கனேடிய அரசினால் துறைத்தெறியப்பட்டுள்ளது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக