ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் பேரணி

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு தெரிவித்து பேரணியொன்று கொழும்பில் தற்பொழுது நடைபெறுகின்றது.
மகிந்த ராஜபக்ஷவின் புகைப்படங்களையும் ஆதரவுச் சுலோகங்கள் எழுதப்பட்ட பதாகைகளுடனும் கொழும்பு ஆமர்வீதியினூடாக சுமார் 200 இற்கும் அதிகமான பொதுமக்கள் ஊர்வலமாக சென்றுகொண்டிருக்கின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக