சுகாதார அமைச்சுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

மகரகம புற்றுநோய் வைத்தியசாலையின் கழிவுகள் தமது குடிநீரில் கலப்பதாக குற்றம் சுமத்தி அப்பகுதி மக்கள் சுகாதார அமைச்சின் முன்பாக இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த விடயம் குறித்து உடனடியாக சுகாதார அமைச்சு கவனம் எடுக்க வேண்டும் என மக்கள் கோஷமிட்டதுடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அமைச்சுக்கு கையளித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக