JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 15 நவம்பர், 2009

ஜனாதிபதி வேட்பாளர்ருக்கு எதிர்கட்சியினர் பிச்சை எடுக்கிறார்கள்


நான் யாருக்கும் பயப்பட மாட்டோம் மறைந்த எமது தலைவர்கள் யாருக்கும் பயந்து கொண்டு தீர்மானங்களை எடுக்கவில்லை நானும் அப்படித்தான் சர்வதேச அலுத்தங்களுக்கு நான் என்றும் பயப்படபோவதில்லை என்று கூறிய ஜனாதிபதி எதிர்கட்சியினர் ஜனாதிபதி வேட்பாளருக்கு பிச்சை எடுக்கிறார்கள் என கிண்டலாக தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 19வது தேசிய மாநாடு கெத்தாராமையில் சற்று முன்னர் முடிவடைந்தது. அங்கு உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறுகையில்

இன்று நாட்டிலிருப்பது அரசியல் எதிர்கட்சியல்ல நாட்டிற்கு எதிரான எதிர்கட்சி ஜனாயக்கத்துக்காக மக்களுக்காக பாடுபடக்கூடிய எதிர்கட்சியினர் நாட்டிற்கு தேவை நாட்டை காட்டி கொடுப்பவர்கள் நமக்கு வேண்டாம் .

நாம் எந்த சவாலையும் முறியடிக்க காத்திருக்கிறோம் நாட்டின் எதிர்காளமே நமக்கு தேவை என தெரிவித்தார்.

ஜனாதிபதி தமிழிலும் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010