JKR. Blogger இயக்குவது.

அமெரிக்காவில் 4 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை .


அமெரிக்காவின் தெற்கு சியேட்டல் பகுதியில் உள்ள டோகாமாவில் விமான படை தளம் உள்ளது. இங்கு பணி புரியும் போலீஸ் அதிகாரிகள் கிரிக் ரிச்சர்ட்ஸ், லினா கிரிஸ் வேர்ல்ட், ரொனால்ட், மார்க் ரெனிஜர் ஆகிய 4 பேரும் தங்கள் வேலை நேரம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அருகில் உள்ள 'காபி ஷாப்' பில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம மனிதன் இந்த 4 போலீஸ் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் 4 பேரும் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


நேற்றுக்காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக அமெரிக்க பொலிஸார் 37 வயதுடைய Maurice Clemmons, என்பவரை தேடுகின்றனர். இவர் தொடர்பாக தகவல்களை வழங்குவோருக்கு 10000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் பல குற்றங்களை புரிந்துள்ள குற்றவாளியெனவும் கடந்த வாரம் 150000 அமெரிக்க டொலர்கள் ரொக்கப்பிணையில் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட அவர் இச்செயலில் ஈடுபட்டள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இறுதியாக அவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியமை , சிறுமி ஒருத்தியை கற்பழித்தமை போன்ற குற்றங்களுக்காக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அதே நேரம் கொல்லப்பட்ட நால்வரும் தமது கடமையை ஆரம்பிப்புதற்கு முன்னர் சிற்றுண்டிசாலையில் இருந்து, தங்கள் லப்டொப்களில் அலுவலக வேலைகளை தயார் படுத்தி கொண்டிருந்துள்ளனர். இருவர் இருக்கையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்றாமவர் எழுந்து நின்றபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், நான்காமவர் கொலைகாரனுடன் சண்டையிட்டு தோல்வியில் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

அத்துடன் கொலைகாரன் காயங்களுக்கு உள்ளாகியிருக்க வேண்டும் என தெரிவிக்கும் பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் எவராவது வைத்தியசாலைகளுக்கு வந்தால் தெரியப்படுத்துமாறும் அறிவித்துள்ளனர்.

Ler Mais

அமெரிக்காவில் 4 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை .


அமெரிக்காவின் தெற்கு சியேட்டல் பகுதியில் உள்ள டோகாமாவில் விமான படை தளம் உள்ளது. இங்கு பணி புரியும் போலீஸ் அதிகாரிகள் கிரிக் ரிச்சர்ட்ஸ், லினா கிரிஸ் வேர்ல்ட், ரொனால்ட், மார்க் ரெனிஜர் ஆகிய 4 பேரும் தங்கள் வேலை நேரம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அருகில் உள்ள 'காபி ஷாப்' பில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம மனிதன் இந்த 4 போலீஸ் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் 4 பேரும் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


நேற்றுக்காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக அமெரிக்க பொலிஸார் 37 வயதுடைய Maurice Clemmons, என்பவரை தேடுகின்றனர். இவர் தொடர்பாக தகவல்களை வழங்குவோருக்கு 10000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் பல குற்றங்களை புரிந்துள்ள குற்றவாளியெனவும் கடந்த வாரம் 150000 அமெரிக்க டொலர்கள் ரொக்கப்பிணையில் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட அவர் இச்செயலில் ஈடுபட்டள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இறுதியாக அவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியமை , சிறுமி ஒருத்தியை கற்பழித்தமை போன்ற குற்றங்களுக்காக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அதே நேரம் கொல்லப்பட்ட நால்வரும் தமது கடமையை ஆரம்பிப்புதற்கு முன்னர் சிற்றுண்டிசாலையில் இருந்து, தங்கள் லப்டொப்களில் அலுவலக வேலைகளை தயார் படுத்தி கொண்டிருந்துள்ளனர். இருவர் இருக்கையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்றாமவர் எழுந்து நின்றபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், நான்காமவர் கொலைகாரனுடன் சண்டையிட்டு தோல்வியில் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

அத்துடன் கொலைகாரன் காயங்களுக்கு உள்ளாகியிருக்க வேண்டும் என தெரிவிக்கும் பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் எவராவது வைத்தியசாலைகளுக்கு வந்தால் தெரியப்படுத்துமாறும் அறிவித்துள்ளனர்.

Ler Mais

அமெரிக்காவில் 4 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை .


அமெரிக்காவின் தெற்கு சியேட்டல் பகுதியில் உள்ள டோகாமாவில் விமான படை தளம் உள்ளது. இங்கு பணி புரியும் போலீஸ் அதிகாரிகள் கிரிக் ரிச்சர்ட்ஸ், லினா கிரிஸ் வேர்ல்ட், ரொனால்ட், மார்க் ரெனிஜர் ஆகிய 4 பேரும் தங்கள் வேலை நேரம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அருகில் உள்ள 'காபி ஷாப்' பில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம மனிதன் இந்த 4 போலீஸ் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் 4 பேரும் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


நேற்றுக்காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக அமெரிக்க பொலிஸார் 37 வயதுடைய Maurice Clemmons, என்பவரை தேடுகின்றனர். இவர் தொடர்பாக தகவல்களை வழங்குவோருக்கு 10000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் பல குற்றங்களை புரிந்துள்ள குற்றவாளியெனவும் கடந்த வாரம் 150000 அமெரிக்க டொலர்கள் ரொக்கப்பிணையில் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட அவர் இச்செயலில் ஈடுபட்டள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இறுதியாக அவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியமை , சிறுமி ஒருத்தியை கற்பழித்தமை போன்ற குற்றங்களுக்காக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அதே நேரம் கொல்லப்பட்ட நால்வரும் தமது கடமையை ஆரம்பிப்புதற்கு முன்னர் சிற்றுண்டிசாலையில் இருந்து, தங்கள் லப்டொப்களில் அலுவலக வேலைகளை தயார் படுத்தி கொண்டிருந்துள்ளனர். இருவர் இருக்கையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்றாமவர் எழுந்து நின்றபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், நான்காமவர் கொலைகாரனுடன் சண்டையிட்டு தோல்வியில் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

அத்துடன் கொலைகாரன் காயங்களுக்கு உள்ளாகியிருக்க வேண்டும் என தெரிவிக்கும் பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் எவராவது வைத்தியசாலைகளுக்கு வந்தால் தெரியப்படுத்துமாறும் அறிவித்துள்ளனர்.

Ler Mais

அமெரிக்காவில் 4 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை .


அமெரிக்காவின் தெற்கு சியேட்டல் பகுதியில் உள்ள டோகாமாவில் விமான படை தளம் உள்ளது. இங்கு பணி புரியும் போலீஸ் அதிகாரிகள் கிரிக் ரிச்சர்ட்ஸ், லினா கிரிஸ் வேர்ல்ட், ரொனால்ட், மார்க் ரெனிஜர் ஆகிய 4 பேரும் தங்கள் வேலை நேரம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அருகில் உள்ள 'காபி ஷாப்' பில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம மனிதன் இந்த 4 போலீஸ் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் 4 பேரும் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


நேற்றுக்காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக அமெரிக்க பொலிஸார் 37 வயதுடைய Maurice Clemmons, என்பவரை தேடுகின்றனர். இவர் தொடர்பாக தகவல்களை வழங்குவோருக்கு 10000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் பல குற்றங்களை புரிந்துள்ள குற்றவாளியெனவும் கடந்த வாரம் 150000 அமெரிக்க டொலர்கள் ரொக்கப்பிணையில் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட அவர் இச்செயலில் ஈடுபட்டள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இறுதியாக அவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியமை , சிறுமி ஒருத்தியை கற்பழித்தமை போன்ற குற்றங்களுக்காக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அதே நேரம் கொல்லப்பட்ட நால்வரும் தமது கடமையை ஆரம்பிப்புதற்கு முன்னர் சிற்றுண்டிசாலையில் இருந்து, தங்கள் லப்டொப்களில் அலுவலக வேலைகளை தயார் படுத்தி கொண்டிருந்துள்ளனர். இருவர் இருக்கையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்றாமவர் எழுந்து நின்றபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், நான்காமவர் கொலைகாரனுடன் சண்டையிட்டு தோல்வியில் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

அத்துடன் கொலைகாரன் காயங்களுக்கு உள்ளாகியிருக்க வேண்டும் என தெரிவிக்கும் பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் எவராவது வைத்தியசாலைகளுக்கு வந்தால் தெரியப்படுத்துமாறும் அறிவித்துள்ளனர்.

Ler Mais

அமெரிக்காவில் 4 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை .


அமெரிக்காவின் தெற்கு சியேட்டல் பகுதியில் உள்ள டோகாமாவில் விமான படை தளம் உள்ளது. இங்கு பணி புரியும் போலீஸ் அதிகாரிகள் கிரிக் ரிச்சர்ட்ஸ், லினா கிரிஸ் வேர்ல்ட், ரொனால்ட், மார்க் ரெனிஜர் ஆகிய 4 பேரும் தங்கள் வேலை நேரம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அருகில் உள்ள 'காபி ஷாப்' பில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம மனிதன் இந்த 4 போலீஸ் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் 4 பேரும் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


நேற்றுக்காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக அமெரிக்க பொலிஸார் 37 வயதுடைய Maurice Clemmons, என்பவரை தேடுகின்றனர். இவர் தொடர்பாக தகவல்களை வழங்குவோருக்கு 10000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் பல குற்றங்களை புரிந்துள்ள குற்றவாளியெனவும் கடந்த வாரம் 150000 அமெரிக்க டொலர்கள் ரொக்கப்பிணையில் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட அவர் இச்செயலில் ஈடுபட்டள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இறுதியாக அவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியமை , சிறுமி ஒருத்தியை கற்பழித்தமை போன்ற குற்றங்களுக்காக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அதே நேரம் கொல்லப்பட்ட நால்வரும் தமது கடமையை ஆரம்பிப்புதற்கு முன்னர் சிற்றுண்டிசாலையில் இருந்து, தங்கள் லப்டொப்களில் அலுவலக வேலைகளை தயார் படுத்தி கொண்டிருந்துள்ளனர். இருவர் இருக்கையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்றாமவர் எழுந்து நின்றபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், நான்காமவர் கொலைகாரனுடன் சண்டையிட்டு தோல்வியில் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

அத்துடன் கொலைகாரன் காயங்களுக்கு உள்ளாகியிருக்க வேண்டும் என தெரிவிக்கும் பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் எவராவது வைத்தியசாலைகளுக்கு வந்தால் தெரியப்படுத்துமாறும் அறிவித்துள்ளனர்.

Ler Mais

அமெரிக்காவில் 4 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை .


அமெரிக்காவின் தெற்கு சியேட்டல் பகுதியில் உள்ள டோகாமாவில் விமான படை தளம் உள்ளது. இங்கு பணி புரியும் போலீஸ் அதிகாரிகள் கிரிக் ரிச்சர்ட்ஸ், லினா கிரிஸ் வேர்ல்ட், ரொனால்ட், மார்க் ரெனிஜர் ஆகிய 4 பேரும் தங்கள் வேலை நேரம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அருகில் உள்ள 'காபி ஷாப்' பில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம மனிதன் இந்த 4 போலீஸ் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் 4 பேரும் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


நேற்றுக்காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக அமெரிக்க பொலிஸார் 37 வயதுடைய Maurice Clemmons, என்பவரை தேடுகின்றனர். இவர் தொடர்பாக தகவல்களை வழங்குவோருக்கு 10000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் பல குற்றங்களை புரிந்துள்ள குற்றவாளியெனவும் கடந்த வாரம் 150000 அமெரிக்க டொலர்கள் ரொக்கப்பிணையில் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட அவர் இச்செயலில் ஈடுபட்டள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இறுதியாக அவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியமை , சிறுமி ஒருத்தியை கற்பழித்தமை போன்ற குற்றங்களுக்காக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அதே நேரம் கொல்லப்பட்ட நால்வரும் தமது கடமையை ஆரம்பிப்புதற்கு முன்னர் சிற்றுண்டிசாலையில் இருந்து, தங்கள் லப்டொப்களில் அலுவலக வேலைகளை தயார் படுத்தி கொண்டிருந்துள்ளனர். இருவர் இருக்கையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்றாமவர் எழுந்து நின்றபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், நான்காமவர் கொலைகாரனுடன் சண்டையிட்டு தோல்வியில் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

அத்துடன் கொலைகாரன் காயங்களுக்கு உள்ளாகியிருக்க வேண்டும் என தெரிவிக்கும் பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் எவராவது வைத்தியசாலைகளுக்கு வந்தால் தெரியப்படுத்துமாறும் அறிவித்துள்ளனர்.

Ler Mais

ஜனாதிபதி மஹிந்த உருளைக் கிழங்குகளை பரிசோதிக்கின்றார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆசீர்வாதங்களை வேண்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச றுவன்வெலிமகாசய , ஜெயசிறிமகாபோதிய எனும் இலங்கையில் பிரசித்திபெற்ற பௌத்த ஆலயங்களுக்கு இன்று காலை விஜயம் செய்தார். ஆலயங்களுக்குச் சென்று திரும்பும் வழியில் தம்புள்ளவில் உள்ள வர்த்தக வலயத்தை பார்வையிடச் சென்ற அவர் அங்கு காணப்பட்ட உருளைக்கிழங்குகளை பாரிசோதிப்பதை படத்தில் காண்கின்றீர்கள்.
Ler Mais

ஜனாதிபதி மஹிந்த உருளைக் கிழங்குகளை பரிசோதிக்கின்றார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆசீர்வாதங்களை வேண்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச றுவன்வெலிமகாசய , ஜெயசிறிமகாபோதிய எனும் இலங்கையில் பிரசித்திபெற்ற பௌத்த ஆலயங்களுக்கு இன்று காலை விஜயம் செய்தார். ஆலயங்களுக்குச் சென்று திரும்பும் வழியில் தம்புள்ளவில் உள்ள வர்த்தக வலயத்தை பார்வையிடச் சென்ற அவர் அங்கு காணப்பட்ட உருளைக்கிழங்குகளை பாரிசோதிப்பதை படத்தில் காண்கின்றீர்கள்.
Ler Mais

ஜனாதிபதி மஹிந்த உருளைக் கிழங்குகளை பரிசோதிக்கின்றார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆசீர்வாதங்களை வேண்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச றுவன்வெலிமகாசய , ஜெயசிறிமகாபோதிய எனும் இலங்கையில் பிரசித்திபெற்ற பௌத்த ஆலயங்களுக்கு இன்று காலை விஜயம் செய்தார். ஆலயங்களுக்குச் சென்று திரும்பும் வழியில் தம்புள்ளவில் உள்ள வர்த்தக வலயத்தை பார்வையிடச் சென்ற அவர் அங்கு காணப்பட்ட உருளைக்கிழங்குகளை பாரிசோதிப்பதை படத்தில் காண்கின்றீர்கள்.
Ler Mais

ஜனாதிபதி மஹிந்த உருளைக் கிழங்குகளை பரிசோதிக்கின்றார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆசீர்வாதங்களை வேண்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச றுவன்வெலிமகாசய , ஜெயசிறிமகாபோதிய எனும் இலங்கையில் பிரசித்திபெற்ற பௌத்த ஆலயங்களுக்கு இன்று காலை விஜயம் செய்தார். ஆலயங்களுக்குச் சென்று திரும்பும் வழியில் தம்புள்ளவில் உள்ள வர்த்தக வலயத்தை பார்வையிடச் சென்ற அவர் அங்கு காணப்பட்ட உருளைக்கிழங்குகளை பாரிசோதிப்பதை படத்தில் காண்கின்றீர்கள்.
Ler Mais

ஜனாதிபதி மஹிந்த உருளைக் கிழங்குகளை பரிசோதிக்கின்றார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆசீர்வாதங்களை வேண்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச றுவன்வெலிமகாசய , ஜெயசிறிமகாபோதிய எனும் இலங்கையில் பிரசித்திபெற்ற பௌத்த ஆலயங்களுக்கு இன்று காலை விஜயம் செய்தார். ஆலயங்களுக்குச் சென்று திரும்பும் வழியில் தம்புள்ளவில் உள்ள வர்த்தக வலயத்தை பார்வையிடச் சென்ற அவர் அங்கு காணப்பட்ட உருளைக்கிழங்குகளை பாரிசோதிப்பதை படத்தில் காண்கின்றீர்கள்.
Ler Mais

ஜனாதிபதி மஹிந்த உருளைக் கிழங்குகளை பரிசோதிக்கின்றார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆசீர்வாதங்களை வேண்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச றுவன்வெலிமகாசய , ஜெயசிறிமகாபோதிய எனும் இலங்கையில் பிரசித்திபெற்ற பௌத்த ஆலயங்களுக்கு இன்று காலை விஜயம் செய்தார். ஆலயங்களுக்குச் சென்று திரும்பும் வழியில் தம்புள்ளவில் உள்ள வர்த்தக வலயத்தை பார்வையிடச் சென்ற அவர் அங்கு காணப்பட்ட உருளைக்கிழங்குகளை பாரிசோதிப்பதை படத்தில் காண்கின்றீர்கள்.
Ler Mais

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் இயங்கிவரும் முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் வர்த்தக சங்கம் மற்றும் விளையாட்டு கழகங்களது பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கடந்த 27ஆம் திகதி மாலை சந்தித்துக் கலந்துரையாடியுனர்.

இச்சங்கங்கள் சார்ந்த துறைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் மாவட்டத்தின் தேசிய அபிவிருத்தியை மேலும் வளம் பெறச்செய்யும் நோக்கில் இச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.

மன்னார் நகரில் தம்மால் தற்காலிகமாக பாவனைக்கு உட்படுத்தப்பட்டுவரும் நான்கு முச்சக்கரவண்டித் தரிப்பிடங்களை நிரந்தர தரிப்பிடங்களாகப் பாவிப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு முச்சக்கரவண்டிச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

புதிய முதலீடுகளை மேற்கொண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களது பணிகளை விரிவுபடுத்த வேண்டுமென்றும் தமது சங்கத்திற்கென எரிபொருள் நிலையமொன்றை திறப்பதற்கான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்றுத் தரவேண்டும் என்றும் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை தடைசெய்யப்பட்ட பொருட்கள் எவை என்பதை இனம்கண்டு ஏனைய பொருட்களை இம்மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லும் போது ஏற்படும் தடைகளை நீக்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டுமென வர்த்தகசங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் தமது விளையாட்டுத் துறையை மாவட்ட மட்டத்தில் ஊக்குவிப்பதற்குத் தேவையான உதவிகளை அமைச்சர் அவர்கள் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.

சங்கங்களின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் சாத்தியமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் அடுத்த நிதியாண்டின் போது முன்னுரிமை வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

இதேவேளை அன்றைய தினம் வருகை தந்திருந்த மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் முன்வைத்த அவர்களுக்கான ஊதியம் தொடர்பான கோரிக்கையை செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்கு வேதனம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததுடன் அடுத்து வரும் தேர்தல் ஆண்டில் ஏற்படும் அரசியல் மாற்றங்களைக் கவனத்திற்கொண்டு சாத்தியமான உதவிகளை விஸ்தரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.



Ler Mais

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் இயங்கிவரும் முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் வர்த்தக சங்கம் மற்றும் விளையாட்டு கழகங்களது பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கடந்த 27ஆம் திகதி மாலை சந்தித்துக் கலந்துரையாடியுனர்.

இச்சங்கங்கள் சார்ந்த துறைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் மாவட்டத்தின் தேசிய அபிவிருத்தியை மேலும் வளம் பெறச்செய்யும் நோக்கில் இச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.

மன்னார் நகரில் தம்மால் தற்காலிகமாக பாவனைக்கு உட்படுத்தப்பட்டுவரும் நான்கு முச்சக்கரவண்டித் தரிப்பிடங்களை நிரந்தர தரிப்பிடங்களாகப் பாவிப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு முச்சக்கரவண்டிச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

புதிய முதலீடுகளை மேற்கொண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களது பணிகளை விரிவுபடுத்த வேண்டுமென்றும் தமது சங்கத்திற்கென எரிபொருள் நிலையமொன்றை திறப்பதற்கான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்றுத் தரவேண்டும் என்றும் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை தடைசெய்யப்பட்ட பொருட்கள் எவை என்பதை இனம்கண்டு ஏனைய பொருட்களை இம்மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லும் போது ஏற்படும் தடைகளை நீக்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டுமென வர்த்தகசங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் தமது விளையாட்டுத் துறையை மாவட்ட மட்டத்தில் ஊக்குவிப்பதற்குத் தேவையான உதவிகளை அமைச்சர் அவர்கள் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.

சங்கங்களின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் சாத்தியமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் அடுத்த நிதியாண்டின் போது முன்னுரிமை வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

இதேவேளை அன்றைய தினம் வருகை தந்திருந்த மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் முன்வைத்த அவர்களுக்கான ஊதியம் தொடர்பான கோரிக்கையை செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்கு வேதனம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததுடன் அடுத்து வரும் தேர்தல் ஆண்டில் ஏற்படும் அரசியல் மாற்றங்களைக் கவனத்திற்கொண்டு சாத்தியமான உதவிகளை விஸ்தரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.



Ler Mais

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் இயங்கிவரும் முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் வர்த்தக சங்கம் மற்றும் விளையாட்டு கழகங்களது பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கடந்த 27ஆம் திகதி மாலை சந்தித்துக் கலந்துரையாடியுனர்.

இச்சங்கங்கள் சார்ந்த துறைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் மாவட்டத்தின் தேசிய அபிவிருத்தியை மேலும் வளம் பெறச்செய்யும் நோக்கில் இச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.

மன்னார் நகரில் தம்மால் தற்காலிகமாக பாவனைக்கு உட்படுத்தப்பட்டுவரும் நான்கு முச்சக்கரவண்டித் தரிப்பிடங்களை நிரந்தர தரிப்பிடங்களாகப் பாவிப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு முச்சக்கரவண்டிச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

புதிய முதலீடுகளை மேற்கொண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களது பணிகளை விரிவுபடுத்த வேண்டுமென்றும் தமது சங்கத்திற்கென எரிபொருள் நிலையமொன்றை திறப்பதற்கான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்றுத் தரவேண்டும் என்றும் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை தடைசெய்யப்பட்ட பொருட்கள் எவை என்பதை இனம்கண்டு ஏனைய பொருட்களை இம்மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லும் போது ஏற்படும் தடைகளை நீக்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டுமென வர்த்தகசங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் தமது விளையாட்டுத் துறையை மாவட்ட மட்டத்தில் ஊக்குவிப்பதற்குத் தேவையான உதவிகளை அமைச்சர் அவர்கள் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.

சங்கங்களின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் சாத்தியமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் அடுத்த நிதியாண்டின் போது முன்னுரிமை வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

இதேவேளை அன்றைய தினம் வருகை தந்திருந்த மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் முன்வைத்த அவர்களுக்கான ஊதியம் தொடர்பான கோரிக்கையை செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்கு வேதனம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததுடன் அடுத்து வரும் தேர்தல் ஆண்டில் ஏற்படும் அரசியல் மாற்றங்களைக் கவனத்திற்கொண்டு சாத்தியமான உதவிகளை விஸ்தரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.



Ler Mais

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் இயங்கிவரும் முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் வர்த்தக சங்கம் மற்றும் விளையாட்டு கழகங்களது பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கடந்த 27ஆம் திகதி மாலை சந்தித்துக் கலந்துரையாடியுனர்.

இச்சங்கங்கள் சார்ந்த துறைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் மாவட்டத்தின் தேசிய அபிவிருத்தியை மேலும் வளம் பெறச்செய்யும் நோக்கில் இச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.

மன்னார் நகரில் தம்மால் தற்காலிகமாக பாவனைக்கு உட்படுத்தப்பட்டுவரும் நான்கு முச்சக்கரவண்டித் தரிப்பிடங்களை நிரந்தர தரிப்பிடங்களாகப் பாவிப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு முச்சக்கரவண்டிச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

புதிய முதலீடுகளை மேற்கொண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களது பணிகளை விரிவுபடுத்த வேண்டுமென்றும் தமது சங்கத்திற்கென எரிபொருள் நிலையமொன்றை திறப்பதற்கான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்றுத் தரவேண்டும் என்றும் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை தடைசெய்யப்பட்ட பொருட்கள் எவை என்பதை இனம்கண்டு ஏனைய பொருட்களை இம்மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லும் போது ஏற்படும் தடைகளை நீக்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டுமென வர்த்தகசங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் தமது விளையாட்டுத் துறையை மாவட்ட மட்டத்தில் ஊக்குவிப்பதற்குத் தேவையான உதவிகளை அமைச்சர் அவர்கள் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.

சங்கங்களின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் சாத்தியமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் அடுத்த நிதியாண்டின் போது முன்னுரிமை வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

இதேவேளை அன்றைய தினம் வருகை தந்திருந்த மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் முன்வைத்த அவர்களுக்கான ஊதியம் தொடர்பான கோரிக்கையை செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்கு வேதனம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததுடன் அடுத்து வரும் தேர்தல் ஆண்டில் ஏற்படும் அரசியல் மாற்றங்களைக் கவனத்திற்கொண்டு சாத்தியமான உதவிகளை விஸ்தரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.



Ler Mais

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் இயங்கிவரும் முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் வர்த்தக சங்கம் மற்றும் விளையாட்டு கழகங்களது பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கடந்த 27ஆம் திகதி மாலை சந்தித்துக் கலந்துரையாடியுனர்.

இச்சங்கங்கள் சார்ந்த துறைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் மாவட்டத்தின் தேசிய அபிவிருத்தியை மேலும் வளம் பெறச்செய்யும் நோக்கில் இச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.

மன்னார் நகரில் தம்மால் தற்காலிகமாக பாவனைக்கு உட்படுத்தப்பட்டுவரும் நான்கு முச்சக்கரவண்டித் தரிப்பிடங்களை நிரந்தர தரிப்பிடங்களாகப் பாவிப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு முச்சக்கரவண்டிச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

புதிய முதலீடுகளை மேற்கொண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களது பணிகளை விரிவுபடுத்த வேண்டுமென்றும் தமது சங்கத்திற்கென எரிபொருள் நிலையமொன்றை திறப்பதற்கான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்றுத் தரவேண்டும் என்றும் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை தடைசெய்யப்பட்ட பொருட்கள் எவை என்பதை இனம்கண்டு ஏனைய பொருட்களை இம்மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லும் போது ஏற்படும் தடைகளை நீக்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டுமென வர்த்தகசங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் தமது விளையாட்டுத் துறையை மாவட்ட மட்டத்தில் ஊக்குவிப்பதற்குத் தேவையான உதவிகளை அமைச்சர் அவர்கள் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.

சங்கங்களின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் சாத்தியமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் அடுத்த நிதியாண்டின் போது முன்னுரிமை வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

இதேவேளை அன்றைய தினம் வருகை தந்திருந்த மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் முன்வைத்த அவர்களுக்கான ஊதியம் தொடர்பான கோரிக்கையை செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்கு வேதனம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததுடன் அடுத்து வரும் தேர்தல் ஆண்டில் ஏற்படும் அரசியல் மாற்றங்களைக் கவனத்திற்கொண்டு சாத்தியமான உதவிகளை விஸ்தரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.



Ler Mais

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுடன் கலந்துரையாடல்

மன்னார் மாவட்டத்தில் இயங்கிவரும் முச்சக்கரவண்டிச் சாரதிகள் சங்கம் பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் வர்த்தக சங்கம் மற்றும் விளையாட்டு கழகங்களது பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை கடந்த 27ஆம் திகதி மாலை சந்தித்துக் கலந்துரையாடியுனர்.

இச்சங்கங்கள் சார்ந்த துறைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் மாவட்டத்தின் தேசிய அபிவிருத்தியை மேலும் வளம் பெறச்செய்யும் நோக்கில் இச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டார்.

மன்னார் நகரில் தம்மால் தற்காலிகமாக பாவனைக்கு உட்படுத்தப்பட்டுவரும் நான்கு முச்சக்கரவண்டித் தரிப்பிடங்களை நிரந்தர தரிப்பிடங்களாகப் பாவிப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு முச்சக்கரவண்டிச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

புதிய முதலீடுகளை மேற்கொண்டு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கங்களது பணிகளை விரிவுபடுத்த வேண்டுமென்றும் தமது சங்கத்திற்கென எரிபொருள் நிலையமொன்றை திறப்பதற்கான அனுமதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெற்றுத் தரவேண்டும் என்றும் கூட்டுறவுச் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதேவேளை தடைசெய்யப்பட்ட பொருட்கள் எவை என்பதை இனம்கண்டு ஏனைய பொருட்களை இம்மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லும் போது ஏற்படும் தடைகளை நீக்கி மக்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்து தரவேண்டுமென வர்த்தகசங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் தமது விளையாட்டுத் துறையை மாவட்ட மட்டத்தில் ஊக்குவிப்பதற்குத் தேவையான உதவிகளை அமைச்சர் அவர்கள் வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டனர்.

சங்கங்களின் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளில் சாத்தியமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு ஏற்பாடு செய்து தருவதாகவும் ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் அடுத்த நிதியாண்டின் போது முன்னுரிமை வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் தெரிவித்தார்.

இதேவேளை அன்றைய தினம் வருகை தந்திருந்த மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்கள் முன்வைத்த அவர்களுக்கான ஊதியம் தொடர்பான கோரிக்கையை செவிமடுத்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எதிர்வரும் மூன்று மாதகாலத்திற்கு வேதனம் வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்ததுடன் அடுத்து வரும் தேர்தல் ஆண்டில் ஏற்படும் அரசியல் மாற்றங்களைக் கவனத்திற்கொண்டு சாத்தியமான உதவிகளை விஸ்தரிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.



Ler Mais

மன்னார் மறை மாவட்ட ஆயருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துரையாடல்.

கத்தோலிக்க திருச்சபையின் மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை அவர்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மன்னார் ஆயர் இல்லத்தில் கடந்த 27ஆம் திகதி இரவு சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினார்.

வவுனியா நலன்புரி நிலையங்களிலிருந்து இருந்து மன்னார் மற்றும் விடத்தல் தீவுப்பகுதிகளில் மீளக் குடியமர்ந்துள்ள மக்களின் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டு அம்மக்களின் தேவைகள் குறித்து தான் அறிந்து கொண்டதாக மன்னார் ஆயர் அவர்கள் அமைச்சர் அவர்களிடம் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மோதல்களின் போது இடம்பெயர்ந்த சமயம் தமது வாகனங்கள் மற்றும் உழவு இயந்திரங்களை கைவிட்டு விட்டு வவுனியா இடைத்தங்கல் முகாம்களுக்கு அழைத்து வரப்பட்ட மக்களின் நிலைமைகளை எடுத்துக் கூறிய மன்னார் ஆண்டகை தமது வாகனங்களின் உரிமைப்பத்திரம் மற்றும் சாவிகளை தம்வசம் வைத்திருப்பதாகத் தெரிவித்தவர்கள் தமது வாகனங்களை மீளவும் பெற்றுக்கொள்ள உதவுமாறு தன்னிடம் கோரிக்கை விடுத்ததாகவும் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளின் ஆலோசனையுடன் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆண்டகையிடம் தெரிவித்தார்.

விரைவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியை ஆதரித்து பிரச்சாரங்களை முன்னெடுக்கவுள்ளதாக ஆண்டகையிடம் தெரிவித்த அமைச்சர் அவர்கள் தமிழ் மக்களின் அரசியல் உரிமை மற்றும் அவர்களது அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதியுடன் பேசியுள்ளதாகவும் தமிழ்மக்களின் 75 சதவீதமான வாக்குகளைப் பெற்றுக் கொடுக்கும் பட்சத்தில் தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னிடம் இணக்கம் தெரிவித்துள்ளதனையும் சுட்டிக்காட்டியதுடன் தமிழ் மக்களுக்கான தனது அரசியல் முன்னெடுப்புக்களுக்கு ஆதரவு வழங்கவேண்டுமெனவும் ஆண்டகையிடம் கேட்டுக்கொண்டார்.

அண்மையில் சுவிற்சர்லாந்து நகரில் நடைபெற்ற அனைத்து தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் மாநாடு பற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது தொடர்பாக நடைமுறைச் சாத்தியமற்ற கோரிக்கைகளை கட்சிகளின் பிரதிநிதிகள் முன் வைத்ததுடன் சுயநிர்ணய அடிப்படையில் பிரிவினை கோரும் தீர்மானங்களுக்கு தம்மை நிர்ப்பந்தித்ததாகவும் இது தமிழ் மக்களை மீண்டும் அழிவுப் பாதைக்கே இட்டுச் செல்லும் என்பதால் அக்கோரிக்கைகளுக்குத் தான் உடன்படவில்லை என்பதையும் மன்னார் ஆண்டகையிடம் தெரிவித்தார்.



Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010