JKR. Blogger இயக்குவது.

திங்கள், 30 நவம்பர், 2009

ஜனாதிபதி மஹிந்த உருளைக் கிழங்குகளை பரிசோதிக்கின்றார்.


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஆசீர்வாதங்களை வேண்டி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச றுவன்வெலிமகாசய , ஜெயசிறிமகாபோதிய எனும் இலங்கையில் பிரசித்திபெற்ற பௌத்த ஆலயங்களுக்கு இன்று காலை விஜயம் செய்தார். ஆலயங்களுக்குச் சென்று திரும்பும் வழியில் தம்புள்ளவில் உள்ள வர்த்தக வலயத்தை பார்வையிடச் சென்ற அவர் அங்கு காணப்பட்ட உருளைக்கிழங்குகளை பாரிசோதிப்பதை படத்தில் காண்கின்றீர்கள்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010