JKR. Blogger இயக்குவது.

30வருட பிரபாவும் 3மாத KPயும் LTTE ஒருபார்வை!


1983 ஆண்டின்பின்னர் 2002 ஆண்டு வரையில் இலங்கை இராணுவத்திற்கெதிராக பல வெற்றிகளை பெற்ற புலிகள் இயக்கம் தனது இராணுவ சமநிலையை தெளிவுபடுத்தி நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசுடன் ஒருசம அரசாக நிமிர்ந்துநின்றதைக்கண்டு உலகத்தமிழினமே மெய்சிலிர்த்து நின்றது. 2002 தொடக்கம் 2004 ஆண்டுவரையில் பலகட்டப்பேச்சுவார்த்தைகளை தாங்கள்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் புலிகளின் மேல்மட்டத் தலைவர்கள் மட்டுமே பேச்சுவார்த்தைகளை அரசுடன் நடத்தி மெதுவாக வழுவிச் சென்றுகொண்டிருந்தனர்.இக்காலகட்டங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் மக்களால்தெரிவுசெய்யப்பட்டு பாராளமன்றத்தில் அங்கம்வகித்த தமிழ்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் கலந்துகொள்ள புலிகள் அனுமதிக்கவில்லை என்பதனை யாவரும் மறந்திருக்கமாட்டீர்கள். பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க வன்னியாட்சியிலே மாவீரர் துயிலும் இல்லங்களையும்,வங்கர்களும் நீர்த்தடாகங்களும் ஆயுதத் தொழிற்சாலைகளையுமே கட்டிய டுவுவுநு தமிழீழத்திற்கான எந்தவொரு பொருளாதார மேம்பாட்டிற்காகவும் ஒருசிறிதேனும் செயற்படவில்லையேயென தமிழினம் ஏங்கி நின்றது.
வெளிநாடுகளில் நடைபெற்ற ஒவ்வொரு சுற்றுப்பேச்சுவார்த்தைகளின் போதும் இராணுவ கெலிக்கொப்ரர்களில் இலங்கை அரசின் கடவுச்சீட்டுடன் உலகை வலம் வந்த புலித்தளபதிகள் அதிநவீன ஆயுதத்தளபாடங்களை வாங்குவதிலும் தங்கள் கடல்கடந்த வருமானத்தை பெருக்கிக் கொள்வதிலுமே அதிகவனம் செலுத்தியமையை தமிழீழக்கனவில் மிதந்த அப்பாவி தமிழர்களுக்கு விளங்காமல் போய்விட்டது.
இக்காலகட்த்தில்தான் தமிழ் மக்கள் தமிழீழம் எனப்போராடப்புறப்பட்ட புலிகளியக்கம் வழிமாறிச் செல்வதையும் தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் மற்றும் அவர்களின் சமூகமேன்பாட்டிற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் வன்னித்தலைமை எடுக்கமுன்வராத நிலையில் கிழக்குமாகாணம் கருணா அம்மானின் கட்டுப்பாட்டில் தனியாகப்பிரிந்து புலித்தலைiமையின்கீழ் போராட்டத்தை தொடர மன்றாடிக்கேட்கப்பட்டபோது தழச்செல்வன் தமிழேந்தி பொட்டம்மான் போன்ற பச்சோந்தி பிரதேசவாதிகளால் கருணாவின் தனித்துவம் சாணாக்கியம் அவரின் இராணுவ இராஜதந்திரங்களை பற்றியும் தரக்குறைவாக LTTE யின் தலைவருக்கும் உலகத்தமிழருக்கும் விதந்துரைக்கப்பட்டன.
இவ்வாறாக பிழையான தகவல்களை வழங்கி தேசியத்தலைவரை வழிநடத்தியதை எண்ணி எண்ணி புலம்பெயர்ந்த தமிழினத்தோடு ஈழத்தின் மூலைமுடுக்குளில் வாழும் சாதாரணதமிழனும் தன்தலைவனின் உயிரை ஓயாத அலைகளின்போது காப்பாற்றியவரும் புலிகளின் மரபுவழிபோராட்டத்தின் முன்னோடித் தளபதியாக திகழ்ந்தவருமான கருணா அம்மானை எடைபோட முடியாமல்போனதையிட்டு கலங்கிக் கண்ணீர்வடிக்கின்றது.
இதன் விளைவாக புலிகள் இயக்கம் இரண்டாகப் பிளவுபட்ட கிழக்குமாகாணத்த்தை தன்கட்டுபாட்டில் சுமார்6000 போராளிகளுடன் தனியாகப்பிரிந்து உலக தமிழ்மக்களுக்கு மட்டுமன்றி இலங்கைஅரசாங்கம் உட்பட பல அரசாங்கங்களுக்கும் ஒருபாரிய அதிர்ச்சியை ஏறபடுத்தினார் கருணா அம்மான். அன்றுதொடக்கம் இன்றுவரையில் அவரின் தெளிவான சிந்தனையோட்டத்தால் இலங்கை அரசாங்கமும் குறிப்பாக கிழக்கு மாகாணமும் ஒருசிறந்த எதிர்காலத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது.
மாவிலாறில் மண்ணையள்ளித் தன்தலையில் போட்டுக்கொண்ட புலிகளுக்கு மன்னாரை இராணுவம் கைப்பற்றியபோது புத்திசாலித்தனமாக தாங்கள் பின்வாங்குவதாக தங்களையும் அவர்களை நம்பியோர்களையும் சமாதானப் படுத்திக்கொண்டார்கள். தொடர்ந்து கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பின்னும் அதுபிசாசுகளின் பிரதேசமெனவும் மகிந்த பகல்கனவு காண்கிறார் என வங்கறுக்குள் இருந்த வன்னித்தலைவனின் கனவுகள் புதுமாத்தளனில் மண்டியிடும் வரையில் தெளிவாகவில்லை.
வான்படை,இராணுவம்,கடற்புலிகள்,தற்கொலைப்படை,உந்துருளி படையணி, புலனாய்வுத்துறை, நீதித்துறை,காவல்பிரிவு எனப்பல கட்டமைப்புகளைக் கொண்டு தமிழர்களையும் உலகத்தையும் ஒருமாய வலைக்குள் வைத்திருந்து LTTE யை இறுதியாக ஒரு காகித கப்பலாக தங்கள் புத்திசாதுர்யமான இராணுவவலைக்குள் புதுமாத்தளனில் வைத்து புலித்தலைமகள்யாவும் ஒருநொடிப்பொழுதிலே இராணுவத்தால் அடித்துச்கொல்லப்பட்டதை நினைக்கும்போது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் நம்மவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இவ்வாறாக, கடந்த 30வருடங்களாக தமிழர் ஈழத்திற்கான போராட்டம் என்ற கறுப்புப்போர்வைக்குள் அப்பாவித் தமிழர்களை அடக்கி அமுக்கிக்கொண்டு இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையைத் தேடிய பிரபாகரன் மூன்று சதுரஅடிநிலத்துக்குள் அண்ணாந்து படுத்திருக்கும் காட்சி உலகத்தமிழரை ஒருகணம் திக்குமுக்காட வைத்தது தங்கள் கண்முன்னாலேயே தமிழீழம் என்னும் ஆகாயக்கோட்டை வெடித்துச் சிதறுவதைக்கண்டனர்.
இவ்வருடம் மேமாதம் 18ந்திகிவரை மட்டக்களப்பான் துரோகி காட்டிக் கொடுத்தவன் என்றெல்லாம் வசைபாடிய புலம்பெயர்ந்த தமிழினம் இறுதியாக கருணா தனியாகப்பிரிந்து போயிருந்தாலும் பறவாயில்லை தன்னுடன் ஆறாயிரம் பேரையும் அல்லாவா கூட்டிச்சென்றுவிட்டான் என ஆவெண்ட வாய் மூடாமல் பிதற்றத் தொடங்கி விட்டார்கள்.
1983ஆண்டுவரையில் தென்கிழக்காசவிலே அறிவுமிக்கதும் ஆரோக்கியதுமான சமூகமாக வாழ்ந்த தமிழ்மக்கள் தொடர்ச்சியாக மந்தைகளாக மேய்க்கபட்டு வன்னிக்குள் முடக்கப்பட்டு ஒருகொடூரமான இராணுவக்கட்டமைப்பிற்குள் புலிகள் அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். அதன்தொடர்ச்சியாக இன்று அவர்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முட்கம்பிவேலிக்குள் தள்ளிய பெருமையும் புலிகள் இயக்கத்தையே சாரும். 1979 களில இலங்கையில் தமிழீழம் என்ற மண்ணாசையில் எதிரிகள் துரோகிகள் என கொலைப்பட்டியலைத் தொடங்கிவைத்து பெண்ணாசை கொண்டு ஊர்மளாதேவியில் பாண்டிபசாரில் தொடர்ந்து பயணித்து சகோதரக்கொலைகளில் தமிழினத்தை அழித்து பொன்னாசையினால் புலம்பெயர்ந்தவர்களிடமும் அப்பாவி பொதுமக்களிடமும் போதைப்பொருள் வர்த்தகம் மூலமாகவும் கப்பம் வசூலிக்கப்பட்டு 30 வருடங்களில் வங்குறோத்தாகிப்போனது தமிழீழம் என்ற கற்பனை கலந்த கனவு.
தமிழீழம் என்னுகின்ற றேட்-மார்க்கை வைத்துக் கொண்டு தமிழினத்தையே கபளீகரம் செய்த தேசியத்தலைவரும் சூரியகுமாரனுமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இறந்த உடலைக்கண்டதன் பின்னர் ய+ன்மாதத்தில் தன்னைத்தானே தலைவர் என்று அறிமுகம் செய்து கொண்ட KP அண்ணனும் தமிழினத்தை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தார். தமிழர்களுக்கிடையிலான வழமையான போட்டிகள் பூசல்களுக்கும் மத்தியில் அவர் ஒருமாத்திற்குள் உலகப்புலிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டார். அதற்கு முதற்கட்டமாக வினாயகமூர்த்தி உருத்திரகுமார், தவப்பிரகாசம் (தவா) இளையதம்பி, டேவிட் பூபாலப்பிள்ளை (PD) போன்றவர்கள்ளுட்பட கிழக்கிலே தப்பியிருந்த தயாமாஸ்ரர் போன்றவர்களை தன்தலைமைக்கு பக்கபலமாக ஆக்கிக்கொண்டார். தனது செயற்பாட்டிற்கு சட்டரீதியாக உருத்திரமூர்;தியையும், கருத்துக்களை பரப்புவதற்கு P னு யையும் பணவருவாயை பெற்றுக்கொள்வதற்காக தவா இளையதம்பியையும் கொண்ட நாடுகடந்ததமிழீழம் என்ற புதியகற்பனை கலந்தகனவை வெளிப்படுத்தினார் KP அவர்கள்.
பலஉலகநாடுகளின் எதிர்ப்பையும் மற்றும் பல பொருளாதார நெருக்கடிகளையும் மிகச்சாதுர்யமாக சமாளித்துக்கொண்டு சிறந்த இராணுவநடவடிக்கை மூலமும் மிகநுட்பமான புலனாய்வுத்துறை மூலமும் சாணக்கியமிக்க ராஐபக்ச சகோதர்களின் மிகக்கர்ச்சிதமானதும் நிதானமானதுமான நடவடிக்கைளாலும் புலிகளின் உலகளாவிய வலைப்பின்னல்கள் யாவும் மிகத்தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவற்றை அழித்தொழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆயுதக்கொள்வனவிலும் கள்ளக்கடத்தல் போதைப்பொருள் வியாபாரத்திலுமே தேர்ச்சிபெற்ற KP அவர்களால் தனது தலைவரின் தமிழீழக்கனவிற்கான அரசியல் மற்றும் புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கவில்லைப்போலும். அதன்பயனாகவே நாடுகடந்த தமிழீழத்தின் தலைவாராக தன்னை அறிவித்து 3 மாதத்துள் மாண்புமிகு இலங்கைத்திருநாட்டில் மண்டியிட்டு தனது கடந்த 30வருடகால தகவல்களையெல்லாம் வாந்தி யெடுத்துக்கொண்டிருக்கின்றார்.
இதன்பெறுபேறாக உள்நாட்டு வெளிநாட்டு புலித்தொடர்பாடல்களை வைத்திருந்த பலரை கைதுசெய்வது பற்றி அந்த நாடுகளுடன் பேரம்பேசப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறாக LTTE யின் உலகநாடுகளிலுள்ள சகலமட்டத்திலும் சண்டித்தனம்காட்டித்திரியும் புலிபினாமிகளின் அவர்களதுகுடும்ப நலனுக்காகவும் உயர்விற்காகவும் உங்கள் உழைப்பையும் நேரத்தையும் வீணடிக்காமல். ஓட்டுமொத்தமாக ஒரு இலங்கைத்திருநாட்டில் நாம் 1977 இற்கு முன்புவாழ்ந்த நிலைக்கு சிங்களமக்களுடனும் முசுலீம் மக்களுடனும் சேர்ந்து வாழ்வதுடன் நமது சிதைந்து போன தேசத்தையும் உருக்குலைந்து போயுள்ள தமிழ் பண்பாடு கலாச்சாரம் கல்வி போன்றவற்றையும் கடடியெழுப்ப முன்வருவோமாக.
Ler Mais

30வருட பிரபாவும் 3மாத KPயும் LTTE ஒருபார்வை!


1983 ஆண்டின்பின்னர் 2002 ஆண்டு வரையில் இலங்கை இராணுவத்திற்கெதிராக பல வெற்றிகளை பெற்ற புலிகள் இயக்கம் தனது இராணுவ சமநிலையை தெளிவுபடுத்தி நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசுடன் ஒருசம அரசாக நிமிர்ந்துநின்றதைக்கண்டு உலகத்தமிழினமே மெய்சிலிர்த்து நின்றது. 2002 தொடக்கம் 2004 ஆண்டுவரையில் பலகட்டப்பேச்சுவார்த்தைகளை தாங்கள்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் புலிகளின் மேல்மட்டத் தலைவர்கள் மட்டுமே பேச்சுவார்த்தைகளை அரசுடன் நடத்தி மெதுவாக வழுவிச் சென்றுகொண்டிருந்தனர்.இக்காலகட்டங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் மக்களால்தெரிவுசெய்யப்பட்டு பாராளமன்றத்தில் அங்கம்வகித்த தமிழ்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் கலந்துகொள்ள புலிகள் அனுமதிக்கவில்லை என்பதனை யாவரும் மறந்திருக்கமாட்டீர்கள். பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க வன்னியாட்சியிலே மாவீரர் துயிலும் இல்லங்களையும்,வங்கர்களும் நீர்த்தடாகங்களும் ஆயுதத் தொழிற்சாலைகளையுமே கட்டிய டுவுவுநு தமிழீழத்திற்கான எந்தவொரு பொருளாதார மேம்பாட்டிற்காகவும் ஒருசிறிதேனும் செயற்படவில்லையேயென தமிழினம் ஏங்கி நின்றது.
வெளிநாடுகளில் நடைபெற்ற ஒவ்வொரு சுற்றுப்பேச்சுவார்த்தைகளின் போதும் இராணுவ கெலிக்கொப்ரர்களில் இலங்கை அரசின் கடவுச்சீட்டுடன் உலகை வலம் வந்த புலித்தளபதிகள் அதிநவீன ஆயுதத்தளபாடங்களை வாங்குவதிலும் தங்கள் கடல்கடந்த வருமானத்தை பெருக்கிக் கொள்வதிலுமே அதிகவனம் செலுத்தியமையை தமிழீழக்கனவில் மிதந்த அப்பாவி தமிழர்களுக்கு விளங்காமல் போய்விட்டது.
இக்காலகட்த்தில்தான் தமிழ் மக்கள் தமிழீழம் எனப்போராடப்புறப்பட்ட புலிகளியக்கம் வழிமாறிச் செல்வதையும் தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் மற்றும் அவர்களின் சமூகமேன்பாட்டிற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் வன்னித்தலைமை எடுக்கமுன்வராத நிலையில் கிழக்குமாகாணம் கருணா அம்மானின் கட்டுப்பாட்டில் தனியாகப்பிரிந்து புலித்தலைiமையின்கீழ் போராட்டத்தை தொடர மன்றாடிக்கேட்கப்பட்டபோது தழச்செல்வன் தமிழேந்தி பொட்டம்மான் போன்ற பச்சோந்தி பிரதேசவாதிகளால் கருணாவின் தனித்துவம் சாணாக்கியம் அவரின் இராணுவ இராஜதந்திரங்களை பற்றியும் தரக்குறைவாக LTTE யின் தலைவருக்கும் உலகத்தமிழருக்கும் விதந்துரைக்கப்பட்டன.
இவ்வாறாக பிழையான தகவல்களை வழங்கி தேசியத்தலைவரை வழிநடத்தியதை எண்ணி எண்ணி புலம்பெயர்ந்த தமிழினத்தோடு ஈழத்தின் மூலைமுடுக்குளில் வாழும் சாதாரணதமிழனும் தன்தலைவனின் உயிரை ஓயாத அலைகளின்போது காப்பாற்றியவரும் புலிகளின் மரபுவழிபோராட்டத்தின் முன்னோடித் தளபதியாக திகழ்ந்தவருமான கருணா அம்மானை எடைபோட முடியாமல்போனதையிட்டு கலங்கிக் கண்ணீர்வடிக்கின்றது.
இதன் விளைவாக புலிகள் இயக்கம் இரண்டாகப் பிளவுபட்ட கிழக்குமாகாணத்த்தை தன்கட்டுபாட்டில் சுமார்6000 போராளிகளுடன் தனியாகப்பிரிந்து உலக தமிழ்மக்களுக்கு மட்டுமன்றி இலங்கைஅரசாங்கம் உட்பட பல அரசாங்கங்களுக்கும் ஒருபாரிய அதிர்ச்சியை ஏறபடுத்தினார் கருணா அம்மான். அன்றுதொடக்கம் இன்றுவரையில் அவரின் தெளிவான சிந்தனையோட்டத்தால் இலங்கை அரசாங்கமும் குறிப்பாக கிழக்கு மாகாணமும் ஒருசிறந்த எதிர்காலத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது.
மாவிலாறில் மண்ணையள்ளித் தன்தலையில் போட்டுக்கொண்ட புலிகளுக்கு மன்னாரை இராணுவம் கைப்பற்றியபோது புத்திசாலித்தனமாக தாங்கள் பின்வாங்குவதாக தங்களையும் அவர்களை நம்பியோர்களையும் சமாதானப் படுத்திக்கொண்டார்கள். தொடர்ந்து கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பின்னும் அதுபிசாசுகளின் பிரதேசமெனவும் மகிந்த பகல்கனவு காண்கிறார் என வங்கறுக்குள் இருந்த வன்னித்தலைவனின் கனவுகள் புதுமாத்தளனில் மண்டியிடும் வரையில் தெளிவாகவில்லை.
வான்படை,இராணுவம்,கடற்புலிகள்,தற்கொலைப்படை,உந்துருளி படையணி, புலனாய்வுத்துறை, நீதித்துறை,காவல்பிரிவு எனப்பல கட்டமைப்புகளைக் கொண்டு தமிழர்களையும் உலகத்தையும் ஒருமாய வலைக்குள் வைத்திருந்து LTTE யை இறுதியாக ஒரு காகித கப்பலாக தங்கள் புத்திசாதுர்யமான இராணுவவலைக்குள் புதுமாத்தளனில் வைத்து புலித்தலைமகள்யாவும் ஒருநொடிப்பொழுதிலே இராணுவத்தால் அடித்துச்கொல்லப்பட்டதை நினைக்கும்போது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் நம்மவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இவ்வாறாக, கடந்த 30வருடங்களாக தமிழர் ஈழத்திற்கான போராட்டம் என்ற கறுப்புப்போர்வைக்குள் அப்பாவித் தமிழர்களை அடக்கி அமுக்கிக்கொண்டு இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையைத் தேடிய பிரபாகரன் மூன்று சதுரஅடிநிலத்துக்குள் அண்ணாந்து படுத்திருக்கும் காட்சி உலகத்தமிழரை ஒருகணம் திக்குமுக்காட வைத்தது தங்கள் கண்முன்னாலேயே தமிழீழம் என்னும் ஆகாயக்கோட்டை வெடித்துச் சிதறுவதைக்கண்டனர்.
இவ்வருடம் மேமாதம் 18ந்திகிவரை மட்டக்களப்பான் துரோகி காட்டிக் கொடுத்தவன் என்றெல்லாம் வசைபாடிய புலம்பெயர்ந்த தமிழினம் இறுதியாக கருணா தனியாகப்பிரிந்து போயிருந்தாலும் பறவாயில்லை தன்னுடன் ஆறாயிரம் பேரையும் அல்லாவா கூட்டிச்சென்றுவிட்டான் என ஆவெண்ட வாய் மூடாமல் பிதற்றத் தொடங்கி விட்டார்கள்.
1983ஆண்டுவரையில் தென்கிழக்காசவிலே அறிவுமிக்கதும் ஆரோக்கியதுமான சமூகமாக வாழ்ந்த தமிழ்மக்கள் தொடர்ச்சியாக மந்தைகளாக மேய்க்கபட்டு வன்னிக்குள் முடக்கப்பட்டு ஒருகொடூரமான இராணுவக்கட்டமைப்பிற்குள் புலிகள் அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். அதன்தொடர்ச்சியாக இன்று அவர்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முட்கம்பிவேலிக்குள் தள்ளிய பெருமையும் புலிகள் இயக்கத்தையே சாரும். 1979 களில இலங்கையில் தமிழீழம் என்ற மண்ணாசையில் எதிரிகள் துரோகிகள் என கொலைப்பட்டியலைத் தொடங்கிவைத்து பெண்ணாசை கொண்டு ஊர்மளாதேவியில் பாண்டிபசாரில் தொடர்ந்து பயணித்து சகோதரக்கொலைகளில் தமிழினத்தை அழித்து பொன்னாசையினால் புலம்பெயர்ந்தவர்களிடமும் அப்பாவி பொதுமக்களிடமும் போதைப்பொருள் வர்த்தகம் மூலமாகவும் கப்பம் வசூலிக்கப்பட்டு 30 வருடங்களில் வங்குறோத்தாகிப்போனது தமிழீழம் என்ற கற்பனை கலந்த கனவு.
தமிழீழம் என்னுகின்ற றேட்-மார்க்கை வைத்துக் கொண்டு தமிழினத்தையே கபளீகரம் செய்த தேசியத்தலைவரும் சூரியகுமாரனுமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இறந்த உடலைக்கண்டதன் பின்னர் ய+ன்மாதத்தில் தன்னைத்தானே தலைவர் என்று அறிமுகம் செய்து கொண்ட KP அண்ணனும் தமிழினத்தை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தார். தமிழர்களுக்கிடையிலான வழமையான போட்டிகள் பூசல்களுக்கும் மத்தியில் அவர் ஒருமாத்திற்குள் உலகப்புலிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டார். அதற்கு முதற்கட்டமாக வினாயகமூர்த்தி உருத்திரகுமார், தவப்பிரகாசம் (தவா) இளையதம்பி, டேவிட் பூபாலப்பிள்ளை (PD) போன்றவர்கள்ளுட்பட கிழக்கிலே தப்பியிருந்த தயாமாஸ்ரர் போன்றவர்களை தன்தலைமைக்கு பக்கபலமாக ஆக்கிக்கொண்டார். தனது செயற்பாட்டிற்கு சட்டரீதியாக உருத்திரமூர்;தியையும், கருத்துக்களை பரப்புவதற்கு P னு யையும் பணவருவாயை பெற்றுக்கொள்வதற்காக தவா இளையதம்பியையும் கொண்ட நாடுகடந்ததமிழீழம் என்ற புதியகற்பனை கலந்தகனவை வெளிப்படுத்தினார் KP அவர்கள்.
பலஉலகநாடுகளின் எதிர்ப்பையும் மற்றும் பல பொருளாதார நெருக்கடிகளையும் மிகச்சாதுர்யமாக சமாளித்துக்கொண்டு சிறந்த இராணுவநடவடிக்கை மூலமும் மிகநுட்பமான புலனாய்வுத்துறை மூலமும் சாணக்கியமிக்க ராஐபக்ச சகோதர்களின் மிகக்கர்ச்சிதமானதும் நிதானமானதுமான நடவடிக்கைளாலும் புலிகளின் உலகளாவிய வலைப்பின்னல்கள் யாவும் மிகத்தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவற்றை அழித்தொழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆயுதக்கொள்வனவிலும் கள்ளக்கடத்தல் போதைப்பொருள் வியாபாரத்திலுமே தேர்ச்சிபெற்ற KP அவர்களால் தனது தலைவரின் தமிழீழக்கனவிற்கான அரசியல் மற்றும் புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கவில்லைப்போலும். அதன்பயனாகவே நாடுகடந்த தமிழீழத்தின் தலைவாராக தன்னை அறிவித்து 3 மாதத்துள் மாண்புமிகு இலங்கைத்திருநாட்டில் மண்டியிட்டு தனது கடந்த 30வருடகால தகவல்களையெல்லாம் வாந்தி யெடுத்துக்கொண்டிருக்கின்றார்.
இதன்பெறுபேறாக உள்நாட்டு வெளிநாட்டு புலித்தொடர்பாடல்களை வைத்திருந்த பலரை கைதுசெய்வது பற்றி அந்த நாடுகளுடன் பேரம்பேசப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறாக LTTE யின் உலகநாடுகளிலுள்ள சகலமட்டத்திலும் சண்டித்தனம்காட்டித்திரியும் புலிபினாமிகளின் அவர்களதுகுடும்ப நலனுக்காகவும் உயர்விற்காகவும் உங்கள் உழைப்பையும் நேரத்தையும் வீணடிக்காமல். ஓட்டுமொத்தமாக ஒரு இலங்கைத்திருநாட்டில் நாம் 1977 இற்கு முன்புவாழ்ந்த நிலைக்கு சிங்களமக்களுடனும் முசுலீம் மக்களுடனும் சேர்ந்து வாழ்வதுடன் நமது சிதைந்து போன தேசத்தையும் உருக்குலைந்து போயுள்ள தமிழ் பண்பாடு கலாச்சாரம் கல்வி போன்றவற்றையும் கடடியெழுப்ப முன்வருவோமாக.
Ler Mais

30வருட பிரபாவும் 3மாத KPயும் LTTE ஒருபார்வை!


1983 ஆண்டின்பின்னர் 2002 ஆண்டு வரையில் இலங்கை இராணுவத்திற்கெதிராக பல வெற்றிகளை பெற்ற புலிகள் இயக்கம் தனது இராணுவ சமநிலையை தெளிவுபடுத்தி நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசுடன் ஒருசம அரசாக நிமிர்ந்துநின்றதைக்கண்டு உலகத்தமிழினமே மெய்சிலிர்த்து நின்றது. 2002 தொடக்கம் 2004 ஆண்டுவரையில் பலகட்டப்பேச்சுவார்த்தைகளை தாங்கள்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் புலிகளின் மேல்மட்டத் தலைவர்கள் மட்டுமே பேச்சுவார்த்தைகளை அரசுடன் நடத்தி மெதுவாக வழுவிச் சென்றுகொண்டிருந்தனர்.இக்காலகட்டங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் மக்களால்தெரிவுசெய்யப்பட்டு பாராளமன்றத்தில் அங்கம்வகித்த தமிழ்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் கலந்துகொள்ள புலிகள் அனுமதிக்கவில்லை என்பதனை யாவரும் மறந்திருக்கமாட்டீர்கள். பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க வன்னியாட்சியிலே மாவீரர் துயிலும் இல்லங்களையும்,வங்கர்களும் நீர்த்தடாகங்களும் ஆயுதத் தொழிற்சாலைகளையுமே கட்டிய டுவுவுநு தமிழீழத்திற்கான எந்தவொரு பொருளாதார மேம்பாட்டிற்காகவும் ஒருசிறிதேனும் செயற்படவில்லையேயென தமிழினம் ஏங்கி நின்றது.
வெளிநாடுகளில் நடைபெற்ற ஒவ்வொரு சுற்றுப்பேச்சுவார்த்தைகளின் போதும் இராணுவ கெலிக்கொப்ரர்களில் இலங்கை அரசின் கடவுச்சீட்டுடன் உலகை வலம் வந்த புலித்தளபதிகள் அதிநவீன ஆயுதத்தளபாடங்களை வாங்குவதிலும் தங்கள் கடல்கடந்த வருமானத்தை பெருக்கிக் கொள்வதிலுமே அதிகவனம் செலுத்தியமையை தமிழீழக்கனவில் மிதந்த அப்பாவி தமிழர்களுக்கு விளங்காமல் போய்விட்டது.
இக்காலகட்த்தில்தான் தமிழ் மக்கள் தமிழீழம் எனப்போராடப்புறப்பட்ட புலிகளியக்கம் வழிமாறிச் செல்வதையும் தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் மற்றும் அவர்களின் சமூகமேன்பாட்டிற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் வன்னித்தலைமை எடுக்கமுன்வராத நிலையில் கிழக்குமாகாணம் கருணா அம்மானின் கட்டுப்பாட்டில் தனியாகப்பிரிந்து புலித்தலைiமையின்கீழ் போராட்டத்தை தொடர மன்றாடிக்கேட்கப்பட்டபோது தழச்செல்வன் தமிழேந்தி பொட்டம்மான் போன்ற பச்சோந்தி பிரதேசவாதிகளால் கருணாவின் தனித்துவம் சாணாக்கியம் அவரின் இராணுவ இராஜதந்திரங்களை பற்றியும் தரக்குறைவாக LTTE யின் தலைவருக்கும் உலகத்தமிழருக்கும் விதந்துரைக்கப்பட்டன.
இவ்வாறாக பிழையான தகவல்களை வழங்கி தேசியத்தலைவரை வழிநடத்தியதை எண்ணி எண்ணி புலம்பெயர்ந்த தமிழினத்தோடு ஈழத்தின் மூலைமுடுக்குளில் வாழும் சாதாரணதமிழனும் தன்தலைவனின் உயிரை ஓயாத அலைகளின்போது காப்பாற்றியவரும் புலிகளின் மரபுவழிபோராட்டத்தின் முன்னோடித் தளபதியாக திகழ்ந்தவருமான கருணா அம்மானை எடைபோட முடியாமல்போனதையிட்டு கலங்கிக் கண்ணீர்வடிக்கின்றது.
இதன் விளைவாக புலிகள் இயக்கம் இரண்டாகப் பிளவுபட்ட கிழக்குமாகாணத்த்தை தன்கட்டுபாட்டில் சுமார்6000 போராளிகளுடன் தனியாகப்பிரிந்து உலக தமிழ்மக்களுக்கு மட்டுமன்றி இலங்கைஅரசாங்கம் உட்பட பல அரசாங்கங்களுக்கும் ஒருபாரிய அதிர்ச்சியை ஏறபடுத்தினார் கருணா அம்மான். அன்றுதொடக்கம் இன்றுவரையில் அவரின் தெளிவான சிந்தனையோட்டத்தால் இலங்கை அரசாங்கமும் குறிப்பாக கிழக்கு மாகாணமும் ஒருசிறந்த எதிர்காலத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது.
மாவிலாறில் மண்ணையள்ளித் தன்தலையில் போட்டுக்கொண்ட புலிகளுக்கு மன்னாரை இராணுவம் கைப்பற்றியபோது புத்திசாலித்தனமாக தாங்கள் பின்வாங்குவதாக தங்களையும் அவர்களை நம்பியோர்களையும் சமாதானப் படுத்திக்கொண்டார்கள். தொடர்ந்து கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பின்னும் அதுபிசாசுகளின் பிரதேசமெனவும் மகிந்த பகல்கனவு காண்கிறார் என வங்கறுக்குள் இருந்த வன்னித்தலைவனின் கனவுகள் புதுமாத்தளனில் மண்டியிடும் வரையில் தெளிவாகவில்லை.
வான்படை,இராணுவம்,கடற்புலிகள்,தற்கொலைப்படை,உந்துருளி படையணி, புலனாய்வுத்துறை, நீதித்துறை,காவல்பிரிவு எனப்பல கட்டமைப்புகளைக் கொண்டு தமிழர்களையும் உலகத்தையும் ஒருமாய வலைக்குள் வைத்திருந்து LTTE யை இறுதியாக ஒரு காகித கப்பலாக தங்கள் புத்திசாதுர்யமான இராணுவவலைக்குள் புதுமாத்தளனில் வைத்து புலித்தலைமகள்யாவும் ஒருநொடிப்பொழுதிலே இராணுவத்தால் அடித்துச்கொல்லப்பட்டதை நினைக்கும்போது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் நம்மவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இவ்வாறாக, கடந்த 30வருடங்களாக தமிழர் ஈழத்திற்கான போராட்டம் என்ற கறுப்புப்போர்வைக்குள் அப்பாவித் தமிழர்களை அடக்கி அமுக்கிக்கொண்டு இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையைத் தேடிய பிரபாகரன் மூன்று சதுரஅடிநிலத்துக்குள் அண்ணாந்து படுத்திருக்கும் காட்சி உலகத்தமிழரை ஒருகணம் திக்குமுக்காட வைத்தது தங்கள் கண்முன்னாலேயே தமிழீழம் என்னும் ஆகாயக்கோட்டை வெடித்துச் சிதறுவதைக்கண்டனர்.
இவ்வருடம் மேமாதம் 18ந்திகிவரை மட்டக்களப்பான் துரோகி காட்டிக் கொடுத்தவன் என்றெல்லாம் வசைபாடிய புலம்பெயர்ந்த தமிழினம் இறுதியாக கருணா தனியாகப்பிரிந்து போயிருந்தாலும் பறவாயில்லை தன்னுடன் ஆறாயிரம் பேரையும் அல்லாவா கூட்டிச்சென்றுவிட்டான் என ஆவெண்ட வாய் மூடாமல் பிதற்றத் தொடங்கி விட்டார்கள்.
1983ஆண்டுவரையில் தென்கிழக்காசவிலே அறிவுமிக்கதும் ஆரோக்கியதுமான சமூகமாக வாழ்ந்த தமிழ்மக்கள் தொடர்ச்சியாக மந்தைகளாக மேய்க்கபட்டு வன்னிக்குள் முடக்கப்பட்டு ஒருகொடூரமான இராணுவக்கட்டமைப்பிற்குள் புலிகள் அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். அதன்தொடர்ச்சியாக இன்று அவர்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முட்கம்பிவேலிக்குள் தள்ளிய பெருமையும் புலிகள் இயக்கத்தையே சாரும். 1979 களில இலங்கையில் தமிழீழம் என்ற மண்ணாசையில் எதிரிகள் துரோகிகள் என கொலைப்பட்டியலைத் தொடங்கிவைத்து பெண்ணாசை கொண்டு ஊர்மளாதேவியில் பாண்டிபசாரில் தொடர்ந்து பயணித்து சகோதரக்கொலைகளில் தமிழினத்தை அழித்து பொன்னாசையினால் புலம்பெயர்ந்தவர்களிடமும் அப்பாவி பொதுமக்களிடமும் போதைப்பொருள் வர்த்தகம் மூலமாகவும் கப்பம் வசூலிக்கப்பட்டு 30 வருடங்களில் வங்குறோத்தாகிப்போனது தமிழீழம் என்ற கற்பனை கலந்த கனவு.
தமிழீழம் என்னுகின்ற றேட்-மார்க்கை வைத்துக் கொண்டு தமிழினத்தையே கபளீகரம் செய்த தேசியத்தலைவரும் சூரியகுமாரனுமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இறந்த உடலைக்கண்டதன் பின்னர் ய+ன்மாதத்தில் தன்னைத்தானே தலைவர் என்று அறிமுகம் செய்து கொண்ட KP அண்ணனும் தமிழினத்தை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தார். தமிழர்களுக்கிடையிலான வழமையான போட்டிகள் பூசல்களுக்கும் மத்தியில் அவர் ஒருமாத்திற்குள் உலகப்புலிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டார். அதற்கு முதற்கட்டமாக வினாயகமூர்த்தி உருத்திரகுமார், தவப்பிரகாசம் (தவா) இளையதம்பி, டேவிட் பூபாலப்பிள்ளை (PD) போன்றவர்கள்ளுட்பட கிழக்கிலே தப்பியிருந்த தயாமாஸ்ரர் போன்றவர்களை தன்தலைமைக்கு பக்கபலமாக ஆக்கிக்கொண்டார். தனது செயற்பாட்டிற்கு சட்டரீதியாக உருத்திரமூர்;தியையும், கருத்துக்களை பரப்புவதற்கு P னு யையும் பணவருவாயை பெற்றுக்கொள்வதற்காக தவா இளையதம்பியையும் கொண்ட நாடுகடந்ததமிழீழம் என்ற புதியகற்பனை கலந்தகனவை வெளிப்படுத்தினார் KP அவர்கள்.
பலஉலகநாடுகளின் எதிர்ப்பையும் மற்றும் பல பொருளாதார நெருக்கடிகளையும் மிகச்சாதுர்யமாக சமாளித்துக்கொண்டு சிறந்த இராணுவநடவடிக்கை மூலமும் மிகநுட்பமான புலனாய்வுத்துறை மூலமும் சாணக்கியமிக்க ராஐபக்ச சகோதர்களின் மிகக்கர்ச்சிதமானதும் நிதானமானதுமான நடவடிக்கைளாலும் புலிகளின் உலகளாவிய வலைப்பின்னல்கள் யாவும் மிகத்தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவற்றை அழித்தொழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆயுதக்கொள்வனவிலும் கள்ளக்கடத்தல் போதைப்பொருள் வியாபாரத்திலுமே தேர்ச்சிபெற்ற KP அவர்களால் தனது தலைவரின் தமிழீழக்கனவிற்கான அரசியல் மற்றும் புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கவில்லைப்போலும். அதன்பயனாகவே நாடுகடந்த தமிழீழத்தின் தலைவாராக தன்னை அறிவித்து 3 மாதத்துள் மாண்புமிகு இலங்கைத்திருநாட்டில் மண்டியிட்டு தனது கடந்த 30வருடகால தகவல்களையெல்லாம் வாந்தி யெடுத்துக்கொண்டிருக்கின்றார்.
இதன்பெறுபேறாக உள்நாட்டு வெளிநாட்டு புலித்தொடர்பாடல்களை வைத்திருந்த பலரை கைதுசெய்வது பற்றி அந்த நாடுகளுடன் பேரம்பேசப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறாக LTTE யின் உலகநாடுகளிலுள்ள சகலமட்டத்திலும் சண்டித்தனம்காட்டித்திரியும் புலிபினாமிகளின் அவர்களதுகுடும்ப நலனுக்காகவும் உயர்விற்காகவும் உங்கள் உழைப்பையும் நேரத்தையும் வீணடிக்காமல். ஓட்டுமொத்தமாக ஒரு இலங்கைத்திருநாட்டில் நாம் 1977 இற்கு முன்புவாழ்ந்த நிலைக்கு சிங்களமக்களுடனும் முசுலீம் மக்களுடனும் சேர்ந்து வாழ்வதுடன் நமது சிதைந்து போன தேசத்தையும் உருக்குலைந்து போயுள்ள தமிழ் பண்பாடு கலாச்சாரம் கல்வி போன்றவற்றையும் கடடியெழுப்ப முன்வருவோமாக.
Ler Mais

30வருட பிரபாவும் 3மாத KPயும் LTTE ஒருபார்வை!


1983 ஆண்டின்பின்னர் 2002 ஆண்டு வரையில் இலங்கை இராணுவத்திற்கெதிராக பல வெற்றிகளை பெற்ற புலிகள் இயக்கம் தனது இராணுவ சமநிலையை தெளிவுபடுத்தி நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசுடன் ஒருசம அரசாக நிமிர்ந்துநின்றதைக்கண்டு உலகத்தமிழினமே மெய்சிலிர்த்து நின்றது. 2002 தொடக்கம் 2004 ஆண்டுவரையில் பலகட்டப்பேச்சுவார்த்தைகளை தாங்கள்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் புலிகளின் மேல்மட்டத் தலைவர்கள் மட்டுமே பேச்சுவார்த்தைகளை அரசுடன் நடத்தி மெதுவாக வழுவிச் சென்றுகொண்டிருந்தனர்.இக்காலகட்டங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் மக்களால்தெரிவுசெய்யப்பட்டு பாராளமன்றத்தில் அங்கம்வகித்த தமிழ்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் கலந்துகொள்ள புலிகள் அனுமதிக்கவில்லை என்பதனை யாவரும் மறந்திருக்கமாட்டீர்கள். பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க வன்னியாட்சியிலே மாவீரர் துயிலும் இல்லங்களையும்,வங்கர்களும் நீர்த்தடாகங்களும் ஆயுதத் தொழிற்சாலைகளையுமே கட்டிய டுவுவுநு தமிழீழத்திற்கான எந்தவொரு பொருளாதார மேம்பாட்டிற்காகவும் ஒருசிறிதேனும் செயற்படவில்லையேயென தமிழினம் ஏங்கி நின்றது.
வெளிநாடுகளில் நடைபெற்ற ஒவ்வொரு சுற்றுப்பேச்சுவார்த்தைகளின் போதும் இராணுவ கெலிக்கொப்ரர்களில் இலங்கை அரசின் கடவுச்சீட்டுடன் உலகை வலம் வந்த புலித்தளபதிகள் அதிநவீன ஆயுதத்தளபாடங்களை வாங்குவதிலும் தங்கள் கடல்கடந்த வருமானத்தை பெருக்கிக் கொள்வதிலுமே அதிகவனம் செலுத்தியமையை தமிழீழக்கனவில் மிதந்த அப்பாவி தமிழர்களுக்கு விளங்காமல் போய்விட்டது.
இக்காலகட்த்தில்தான் தமிழ் மக்கள் தமிழீழம் எனப்போராடப்புறப்பட்ட புலிகளியக்கம் வழிமாறிச் செல்வதையும் தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் மற்றும் அவர்களின் சமூகமேன்பாட்டிற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் வன்னித்தலைமை எடுக்கமுன்வராத நிலையில் கிழக்குமாகாணம் கருணா அம்மானின் கட்டுப்பாட்டில் தனியாகப்பிரிந்து புலித்தலைiமையின்கீழ் போராட்டத்தை தொடர மன்றாடிக்கேட்கப்பட்டபோது தழச்செல்வன் தமிழேந்தி பொட்டம்மான் போன்ற பச்சோந்தி பிரதேசவாதிகளால் கருணாவின் தனித்துவம் சாணாக்கியம் அவரின் இராணுவ இராஜதந்திரங்களை பற்றியும் தரக்குறைவாக LTTE யின் தலைவருக்கும் உலகத்தமிழருக்கும் விதந்துரைக்கப்பட்டன.
இவ்வாறாக பிழையான தகவல்களை வழங்கி தேசியத்தலைவரை வழிநடத்தியதை எண்ணி எண்ணி புலம்பெயர்ந்த தமிழினத்தோடு ஈழத்தின் மூலைமுடுக்குளில் வாழும் சாதாரணதமிழனும் தன்தலைவனின் உயிரை ஓயாத அலைகளின்போது காப்பாற்றியவரும் புலிகளின் மரபுவழிபோராட்டத்தின் முன்னோடித் தளபதியாக திகழ்ந்தவருமான கருணா அம்மானை எடைபோட முடியாமல்போனதையிட்டு கலங்கிக் கண்ணீர்வடிக்கின்றது.
இதன் விளைவாக புலிகள் இயக்கம் இரண்டாகப் பிளவுபட்ட கிழக்குமாகாணத்த்தை தன்கட்டுபாட்டில் சுமார்6000 போராளிகளுடன் தனியாகப்பிரிந்து உலக தமிழ்மக்களுக்கு மட்டுமன்றி இலங்கைஅரசாங்கம் உட்பட பல அரசாங்கங்களுக்கும் ஒருபாரிய அதிர்ச்சியை ஏறபடுத்தினார் கருணா அம்மான். அன்றுதொடக்கம் இன்றுவரையில் அவரின் தெளிவான சிந்தனையோட்டத்தால் இலங்கை அரசாங்கமும் குறிப்பாக கிழக்கு மாகாணமும் ஒருசிறந்த எதிர்காலத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது.
மாவிலாறில் மண்ணையள்ளித் தன்தலையில் போட்டுக்கொண்ட புலிகளுக்கு மன்னாரை இராணுவம் கைப்பற்றியபோது புத்திசாலித்தனமாக தாங்கள் பின்வாங்குவதாக தங்களையும் அவர்களை நம்பியோர்களையும் சமாதானப் படுத்திக்கொண்டார்கள். தொடர்ந்து கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பின்னும் அதுபிசாசுகளின் பிரதேசமெனவும் மகிந்த பகல்கனவு காண்கிறார் என வங்கறுக்குள் இருந்த வன்னித்தலைவனின் கனவுகள் புதுமாத்தளனில் மண்டியிடும் வரையில் தெளிவாகவில்லை.
வான்படை,இராணுவம்,கடற்புலிகள்,தற்கொலைப்படை,உந்துருளி படையணி, புலனாய்வுத்துறை, நீதித்துறை,காவல்பிரிவு எனப்பல கட்டமைப்புகளைக் கொண்டு தமிழர்களையும் உலகத்தையும் ஒருமாய வலைக்குள் வைத்திருந்து LTTE யை இறுதியாக ஒரு காகித கப்பலாக தங்கள் புத்திசாதுர்யமான இராணுவவலைக்குள் புதுமாத்தளனில் வைத்து புலித்தலைமகள்யாவும் ஒருநொடிப்பொழுதிலே இராணுவத்தால் அடித்துச்கொல்லப்பட்டதை நினைக்கும்போது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் நம்மவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இவ்வாறாக, கடந்த 30வருடங்களாக தமிழர் ஈழத்திற்கான போராட்டம் என்ற கறுப்புப்போர்வைக்குள் அப்பாவித் தமிழர்களை அடக்கி அமுக்கிக்கொண்டு இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையைத் தேடிய பிரபாகரன் மூன்று சதுரஅடிநிலத்துக்குள் அண்ணாந்து படுத்திருக்கும் காட்சி உலகத்தமிழரை ஒருகணம் திக்குமுக்காட வைத்தது தங்கள் கண்முன்னாலேயே தமிழீழம் என்னும் ஆகாயக்கோட்டை வெடித்துச் சிதறுவதைக்கண்டனர்.
இவ்வருடம் மேமாதம் 18ந்திகிவரை மட்டக்களப்பான் துரோகி காட்டிக் கொடுத்தவன் என்றெல்லாம் வசைபாடிய புலம்பெயர்ந்த தமிழினம் இறுதியாக கருணா தனியாகப்பிரிந்து போயிருந்தாலும் பறவாயில்லை தன்னுடன் ஆறாயிரம் பேரையும் அல்லாவா கூட்டிச்சென்றுவிட்டான் என ஆவெண்ட வாய் மூடாமல் பிதற்றத் தொடங்கி விட்டார்கள்.
1983ஆண்டுவரையில் தென்கிழக்காசவிலே அறிவுமிக்கதும் ஆரோக்கியதுமான சமூகமாக வாழ்ந்த தமிழ்மக்கள் தொடர்ச்சியாக மந்தைகளாக மேய்க்கபட்டு வன்னிக்குள் முடக்கப்பட்டு ஒருகொடூரமான இராணுவக்கட்டமைப்பிற்குள் புலிகள் அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். அதன்தொடர்ச்சியாக இன்று அவர்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முட்கம்பிவேலிக்குள் தள்ளிய பெருமையும் புலிகள் இயக்கத்தையே சாரும். 1979 களில இலங்கையில் தமிழீழம் என்ற மண்ணாசையில் எதிரிகள் துரோகிகள் என கொலைப்பட்டியலைத் தொடங்கிவைத்து பெண்ணாசை கொண்டு ஊர்மளாதேவியில் பாண்டிபசாரில் தொடர்ந்து பயணித்து சகோதரக்கொலைகளில் தமிழினத்தை அழித்து பொன்னாசையினால் புலம்பெயர்ந்தவர்களிடமும் அப்பாவி பொதுமக்களிடமும் போதைப்பொருள் வர்த்தகம் மூலமாகவும் கப்பம் வசூலிக்கப்பட்டு 30 வருடங்களில் வங்குறோத்தாகிப்போனது தமிழீழம் என்ற கற்பனை கலந்த கனவு.
தமிழீழம் என்னுகின்ற றேட்-மார்க்கை வைத்துக் கொண்டு தமிழினத்தையே கபளீகரம் செய்த தேசியத்தலைவரும் சூரியகுமாரனுமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இறந்த உடலைக்கண்டதன் பின்னர் ய+ன்மாதத்தில் தன்னைத்தானே தலைவர் என்று அறிமுகம் செய்து கொண்ட KP அண்ணனும் தமிழினத்தை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தார். தமிழர்களுக்கிடையிலான வழமையான போட்டிகள் பூசல்களுக்கும் மத்தியில் அவர் ஒருமாத்திற்குள் உலகப்புலிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டார். அதற்கு முதற்கட்டமாக வினாயகமூர்த்தி உருத்திரகுமார், தவப்பிரகாசம் (தவா) இளையதம்பி, டேவிட் பூபாலப்பிள்ளை (PD) போன்றவர்கள்ளுட்பட கிழக்கிலே தப்பியிருந்த தயாமாஸ்ரர் போன்றவர்களை தன்தலைமைக்கு பக்கபலமாக ஆக்கிக்கொண்டார். தனது செயற்பாட்டிற்கு சட்டரீதியாக உருத்திரமூர்;தியையும், கருத்துக்களை பரப்புவதற்கு P னு யையும் பணவருவாயை பெற்றுக்கொள்வதற்காக தவா இளையதம்பியையும் கொண்ட நாடுகடந்ததமிழீழம் என்ற புதியகற்பனை கலந்தகனவை வெளிப்படுத்தினார் KP அவர்கள்.
பலஉலகநாடுகளின் எதிர்ப்பையும் மற்றும் பல பொருளாதார நெருக்கடிகளையும் மிகச்சாதுர்யமாக சமாளித்துக்கொண்டு சிறந்த இராணுவநடவடிக்கை மூலமும் மிகநுட்பமான புலனாய்வுத்துறை மூலமும் சாணக்கியமிக்க ராஐபக்ச சகோதர்களின் மிகக்கர்ச்சிதமானதும் நிதானமானதுமான நடவடிக்கைளாலும் புலிகளின் உலகளாவிய வலைப்பின்னல்கள் யாவும் மிகத்தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவற்றை அழித்தொழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆயுதக்கொள்வனவிலும் கள்ளக்கடத்தல் போதைப்பொருள் வியாபாரத்திலுமே தேர்ச்சிபெற்ற KP அவர்களால் தனது தலைவரின் தமிழீழக்கனவிற்கான அரசியல் மற்றும் புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கவில்லைப்போலும். அதன்பயனாகவே நாடுகடந்த தமிழீழத்தின் தலைவாராக தன்னை அறிவித்து 3 மாதத்துள் மாண்புமிகு இலங்கைத்திருநாட்டில் மண்டியிட்டு தனது கடந்த 30வருடகால தகவல்களையெல்லாம் வாந்தி யெடுத்துக்கொண்டிருக்கின்றார்.
இதன்பெறுபேறாக உள்நாட்டு வெளிநாட்டு புலித்தொடர்பாடல்களை வைத்திருந்த பலரை கைதுசெய்வது பற்றி அந்த நாடுகளுடன் பேரம்பேசப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறாக LTTE யின் உலகநாடுகளிலுள்ள சகலமட்டத்திலும் சண்டித்தனம்காட்டித்திரியும் புலிபினாமிகளின் அவர்களதுகுடும்ப நலனுக்காகவும் உயர்விற்காகவும் உங்கள் உழைப்பையும் நேரத்தையும் வீணடிக்காமல். ஓட்டுமொத்தமாக ஒரு இலங்கைத்திருநாட்டில் நாம் 1977 இற்கு முன்புவாழ்ந்த நிலைக்கு சிங்களமக்களுடனும் முசுலீம் மக்களுடனும் சேர்ந்து வாழ்வதுடன் நமது சிதைந்து போன தேசத்தையும் உருக்குலைந்து போயுள்ள தமிழ் பண்பாடு கலாச்சாரம் கல்வி போன்றவற்றையும் கடடியெழுப்ப முன்வருவோமாக.
Ler Mais

30வருட பிரபாவும் 3மாத KPயும் LTTE ஒருபார்வை!


1983 ஆண்டின்பின்னர் 2002 ஆண்டு வரையில் இலங்கை இராணுவத்திற்கெதிராக பல வெற்றிகளை பெற்ற புலிகள் இயக்கம் தனது இராணுவ சமநிலையை தெளிவுபடுத்தி நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசுடன் ஒருசம அரசாக நிமிர்ந்துநின்றதைக்கண்டு உலகத்தமிழினமே மெய்சிலிர்த்து நின்றது. 2002 தொடக்கம் 2004 ஆண்டுவரையில் பலகட்டப்பேச்சுவார்த்தைகளை தாங்கள்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் புலிகளின் மேல்மட்டத் தலைவர்கள் மட்டுமே பேச்சுவார்த்தைகளை அரசுடன் நடத்தி மெதுவாக வழுவிச் சென்றுகொண்டிருந்தனர்.இக்காலகட்டங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் மக்களால்தெரிவுசெய்யப்பட்டு பாராளமன்றத்தில் அங்கம்வகித்த தமிழ்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் கலந்துகொள்ள புலிகள் அனுமதிக்கவில்லை என்பதனை யாவரும் மறந்திருக்கமாட்டீர்கள். பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க வன்னியாட்சியிலே மாவீரர் துயிலும் இல்லங்களையும்,வங்கர்களும் நீர்த்தடாகங்களும் ஆயுதத் தொழிற்சாலைகளையுமே கட்டிய டுவுவுநு தமிழீழத்திற்கான எந்தவொரு பொருளாதார மேம்பாட்டிற்காகவும் ஒருசிறிதேனும் செயற்படவில்லையேயென தமிழினம் ஏங்கி நின்றது.
வெளிநாடுகளில் நடைபெற்ற ஒவ்வொரு சுற்றுப்பேச்சுவார்த்தைகளின் போதும் இராணுவ கெலிக்கொப்ரர்களில் இலங்கை அரசின் கடவுச்சீட்டுடன் உலகை வலம் வந்த புலித்தளபதிகள் அதிநவீன ஆயுதத்தளபாடங்களை வாங்குவதிலும் தங்கள் கடல்கடந்த வருமானத்தை பெருக்கிக் கொள்வதிலுமே அதிகவனம் செலுத்தியமையை தமிழீழக்கனவில் மிதந்த அப்பாவி தமிழர்களுக்கு விளங்காமல் போய்விட்டது.
இக்காலகட்த்தில்தான் தமிழ் மக்கள் தமிழீழம் எனப்போராடப்புறப்பட்ட புலிகளியக்கம் வழிமாறிச் செல்வதையும் தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் மற்றும் அவர்களின் சமூகமேன்பாட்டிற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் வன்னித்தலைமை எடுக்கமுன்வராத நிலையில் கிழக்குமாகாணம் கருணா அம்மானின் கட்டுப்பாட்டில் தனியாகப்பிரிந்து புலித்தலைiமையின்கீழ் போராட்டத்தை தொடர மன்றாடிக்கேட்கப்பட்டபோது தழச்செல்வன் தமிழேந்தி பொட்டம்மான் போன்ற பச்சோந்தி பிரதேசவாதிகளால் கருணாவின் தனித்துவம் சாணாக்கியம் அவரின் இராணுவ இராஜதந்திரங்களை பற்றியும் தரக்குறைவாக LTTE யின் தலைவருக்கும் உலகத்தமிழருக்கும் விதந்துரைக்கப்பட்டன.
இவ்வாறாக பிழையான தகவல்களை வழங்கி தேசியத்தலைவரை வழிநடத்தியதை எண்ணி எண்ணி புலம்பெயர்ந்த தமிழினத்தோடு ஈழத்தின் மூலைமுடுக்குளில் வாழும் சாதாரணதமிழனும் தன்தலைவனின் உயிரை ஓயாத அலைகளின்போது காப்பாற்றியவரும் புலிகளின் மரபுவழிபோராட்டத்தின் முன்னோடித் தளபதியாக திகழ்ந்தவருமான கருணா அம்மானை எடைபோட முடியாமல்போனதையிட்டு கலங்கிக் கண்ணீர்வடிக்கின்றது.
இதன் விளைவாக புலிகள் இயக்கம் இரண்டாகப் பிளவுபட்ட கிழக்குமாகாணத்த்தை தன்கட்டுபாட்டில் சுமார்6000 போராளிகளுடன் தனியாகப்பிரிந்து உலக தமிழ்மக்களுக்கு மட்டுமன்றி இலங்கைஅரசாங்கம் உட்பட பல அரசாங்கங்களுக்கும் ஒருபாரிய அதிர்ச்சியை ஏறபடுத்தினார் கருணா அம்மான். அன்றுதொடக்கம் இன்றுவரையில் அவரின் தெளிவான சிந்தனையோட்டத்தால் இலங்கை அரசாங்கமும் குறிப்பாக கிழக்கு மாகாணமும் ஒருசிறந்த எதிர்காலத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது.
மாவிலாறில் மண்ணையள்ளித் தன்தலையில் போட்டுக்கொண்ட புலிகளுக்கு மன்னாரை இராணுவம் கைப்பற்றியபோது புத்திசாலித்தனமாக தாங்கள் பின்வாங்குவதாக தங்களையும் அவர்களை நம்பியோர்களையும் சமாதானப் படுத்திக்கொண்டார்கள். தொடர்ந்து கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பின்னும் அதுபிசாசுகளின் பிரதேசமெனவும் மகிந்த பகல்கனவு காண்கிறார் என வங்கறுக்குள் இருந்த வன்னித்தலைவனின் கனவுகள் புதுமாத்தளனில் மண்டியிடும் வரையில் தெளிவாகவில்லை.
வான்படை,இராணுவம்,கடற்புலிகள்,தற்கொலைப்படை,உந்துருளி படையணி, புலனாய்வுத்துறை, நீதித்துறை,காவல்பிரிவு எனப்பல கட்டமைப்புகளைக் கொண்டு தமிழர்களையும் உலகத்தையும் ஒருமாய வலைக்குள் வைத்திருந்து LTTE யை இறுதியாக ஒரு காகித கப்பலாக தங்கள் புத்திசாதுர்யமான இராணுவவலைக்குள் புதுமாத்தளனில் வைத்து புலித்தலைமகள்யாவும் ஒருநொடிப்பொழுதிலே இராணுவத்தால் அடித்துச்கொல்லப்பட்டதை நினைக்கும்போது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் நம்மவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இவ்வாறாக, கடந்த 30வருடங்களாக தமிழர் ஈழத்திற்கான போராட்டம் என்ற கறுப்புப்போர்வைக்குள் அப்பாவித் தமிழர்களை அடக்கி அமுக்கிக்கொண்டு இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையைத் தேடிய பிரபாகரன் மூன்று சதுரஅடிநிலத்துக்குள் அண்ணாந்து படுத்திருக்கும் காட்சி உலகத்தமிழரை ஒருகணம் திக்குமுக்காட வைத்தது தங்கள் கண்முன்னாலேயே தமிழீழம் என்னும் ஆகாயக்கோட்டை வெடித்துச் சிதறுவதைக்கண்டனர்.
இவ்வருடம் மேமாதம் 18ந்திகிவரை மட்டக்களப்பான் துரோகி காட்டிக் கொடுத்தவன் என்றெல்லாம் வசைபாடிய புலம்பெயர்ந்த தமிழினம் இறுதியாக கருணா தனியாகப்பிரிந்து போயிருந்தாலும் பறவாயில்லை தன்னுடன் ஆறாயிரம் பேரையும் அல்லாவா கூட்டிச்சென்றுவிட்டான் என ஆவெண்ட வாய் மூடாமல் பிதற்றத் தொடங்கி விட்டார்கள்.
1983ஆண்டுவரையில் தென்கிழக்காசவிலே அறிவுமிக்கதும் ஆரோக்கியதுமான சமூகமாக வாழ்ந்த தமிழ்மக்கள் தொடர்ச்சியாக மந்தைகளாக மேய்க்கபட்டு வன்னிக்குள் முடக்கப்பட்டு ஒருகொடூரமான இராணுவக்கட்டமைப்பிற்குள் புலிகள் அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். அதன்தொடர்ச்சியாக இன்று அவர்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முட்கம்பிவேலிக்குள் தள்ளிய பெருமையும் புலிகள் இயக்கத்தையே சாரும். 1979 களில இலங்கையில் தமிழீழம் என்ற மண்ணாசையில் எதிரிகள் துரோகிகள் என கொலைப்பட்டியலைத் தொடங்கிவைத்து பெண்ணாசை கொண்டு ஊர்மளாதேவியில் பாண்டிபசாரில் தொடர்ந்து பயணித்து சகோதரக்கொலைகளில் தமிழினத்தை அழித்து பொன்னாசையினால் புலம்பெயர்ந்தவர்களிடமும் அப்பாவி பொதுமக்களிடமும் போதைப்பொருள் வர்த்தகம் மூலமாகவும் கப்பம் வசூலிக்கப்பட்டு 30 வருடங்களில் வங்குறோத்தாகிப்போனது தமிழீழம் என்ற கற்பனை கலந்த கனவு.
தமிழீழம் என்னுகின்ற றேட்-மார்க்கை வைத்துக் கொண்டு தமிழினத்தையே கபளீகரம் செய்த தேசியத்தலைவரும் சூரியகுமாரனுமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இறந்த உடலைக்கண்டதன் பின்னர் ய+ன்மாதத்தில் தன்னைத்தானே தலைவர் என்று அறிமுகம் செய்து கொண்ட KP அண்ணனும் தமிழினத்தை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தார். தமிழர்களுக்கிடையிலான வழமையான போட்டிகள் பூசல்களுக்கும் மத்தியில் அவர் ஒருமாத்திற்குள் உலகப்புலிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டார். அதற்கு முதற்கட்டமாக வினாயகமூர்த்தி உருத்திரகுமார், தவப்பிரகாசம் (தவா) இளையதம்பி, டேவிட் பூபாலப்பிள்ளை (PD) போன்றவர்கள்ளுட்பட கிழக்கிலே தப்பியிருந்த தயாமாஸ்ரர் போன்றவர்களை தன்தலைமைக்கு பக்கபலமாக ஆக்கிக்கொண்டார். தனது செயற்பாட்டிற்கு சட்டரீதியாக உருத்திரமூர்;தியையும், கருத்துக்களை பரப்புவதற்கு P னு யையும் பணவருவாயை பெற்றுக்கொள்வதற்காக தவா இளையதம்பியையும் கொண்ட நாடுகடந்ததமிழீழம் என்ற புதியகற்பனை கலந்தகனவை வெளிப்படுத்தினார் KP அவர்கள்.
பலஉலகநாடுகளின் எதிர்ப்பையும் மற்றும் பல பொருளாதார நெருக்கடிகளையும் மிகச்சாதுர்யமாக சமாளித்துக்கொண்டு சிறந்த இராணுவநடவடிக்கை மூலமும் மிகநுட்பமான புலனாய்வுத்துறை மூலமும் சாணக்கியமிக்க ராஐபக்ச சகோதர்களின் மிகக்கர்ச்சிதமானதும் நிதானமானதுமான நடவடிக்கைளாலும் புலிகளின் உலகளாவிய வலைப்பின்னல்கள் யாவும் மிகத்தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவற்றை அழித்தொழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆயுதக்கொள்வனவிலும் கள்ளக்கடத்தல் போதைப்பொருள் வியாபாரத்திலுமே தேர்ச்சிபெற்ற KP அவர்களால் தனது தலைவரின் தமிழீழக்கனவிற்கான அரசியல் மற்றும் புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கவில்லைப்போலும். அதன்பயனாகவே நாடுகடந்த தமிழீழத்தின் தலைவாராக தன்னை அறிவித்து 3 மாதத்துள் மாண்புமிகு இலங்கைத்திருநாட்டில் மண்டியிட்டு தனது கடந்த 30வருடகால தகவல்களையெல்லாம் வாந்தி யெடுத்துக்கொண்டிருக்கின்றார்.
இதன்பெறுபேறாக உள்நாட்டு வெளிநாட்டு புலித்தொடர்பாடல்களை வைத்திருந்த பலரை கைதுசெய்வது பற்றி அந்த நாடுகளுடன் பேரம்பேசப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறாக LTTE யின் உலகநாடுகளிலுள்ள சகலமட்டத்திலும் சண்டித்தனம்காட்டித்திரியும் புலிபினாமிகளின் அவர்களதுகுடும்ப நலனுக்காகவும் உயர்விற்காகவும் உங்கள் உழைப்பையும் நேரத்தையும் வீணடிக்காமல். ஓட்டுமொத்தமாக ஒரு இலங்கைத்திருநாட்டில் நாம் 1977 இற்கு முன்புவாழ்ந்த நிலைக்கு சிங்களமக்களுடனும் முசுலீம் மக்களுடனும் சேர்ந்து வாழ்வதுடன் நமது சிதைந்து போன தேசத்தையும் உருக்குலைந்து போயுள்ள தமிழ் பண்பாடு கலாச்சாரம் கல்வி போன்றவற்றையும் கடடியெழுப்ப முன்வருவோமாக.
Ler Mais

30வருட பிரபாவும் 3மாத KPயும் LTTE ஒருபார்வை!


1983 ஆண்டின்பின்னர் 2002 ஆண்டு வரையில் இலங்கை இராணுவத்திற்கெதிராக பல வெற்றிகளை பெற்ற புலிகள் இயக்கம் தனது இராணுவ சமநிலையை தெளிவுபடுத்தி நோர்வேயின் அனுசரணையுடன் இலங்கை அரசுடன் ஒருசம அரசாக நிமிர்ந்துநின்றதைக்கண்டு உலகத்தமிழினமே மெய்சிலிர்த்து நின்றது. 2002 தொடக்கம் 2004 ஆண்டுவரையில் பலகட்டப்பேச்சுவார்த்தைகளை தாங்கள்தான் தமிழர்களின் ஏகப்பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் புலிகளின் மேல்மட்டத் தலைவர்கள் மட்டுமே பேச்சுவார்த்தைகளை அரசுடன் நடத்தி மெதுவாக வழுவிச் சென்றுகொண்டிருந்தனர்.இக்காலகட்டங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் மக்களால்தெரிவுசெய்யப்பட்டு பாராளமன்றத்தில் அங்கம்வகித்த தமிழ்தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் கலந்துகொள்ள புலிகள் அனுமதிக்கவில்லை என்பதனை யாவரும் மறந்திருக்கமாட்டீர்கள். பேச்சுவார்த்தை ஒருபுறம் நடந்துகொண்டிருக்க வன்னியாட்சியிலே மாவீரர் துயிலும் இல்லங்களையும்,வங்கர்களும் நீர்த்தடாகங்களும் ஆயுதத் தொழிற்சாலைகளையுமே கட்டிய டுவுவுநு தமிழீழத்திற்கான எந்தவொரு பொருளாதார மேம்பாட்டிற்காகவும் ஒருசிறிதேனும் செயற்படவில்லையேயென தமிழினம் ஏங்கி நின்றது.
வெளிநாடுகளில் நடைபெற்ற ஒவ்வொரு சுற்றுப்பேச்சுவார்த்தைகளின் போதும் இராணுவ கெலிக்கொப்ரர்களில் இலங்கை அரசின் கடவுச்சீட்டுடன் உலகை வலம் வந்த புலித்தளபதிகள் அதிநவீன ஆயுதத்தளபாடங்களை வாங்குவதிலும் தங்கள் கடல்கடந்த வருமானத்தை பெருக்கிக் கொள்வதிலுமே அதிகவனம் செலுத்தியமையை தமிழீழக்கனவில் மிதந்த அப்பாவி தமிழர்களுக்கு விளங்காமல் போய்விட்டது.
இக்காலகட்த்தில்தான் தமிழ் மக்கள் தமிழீழம் எனப்போராடப்புறப்பட்ட புலிகளியக்கம் வழிமாறிச் செல்வதையும் தமிழ்மக்களின் எதிர்கால அரசியல் மற்றும் அவர்களின் சமூகமேன்பாட்டிற்கான எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் வன்னித்தலைமை எடுக்கமுன்வராத நிலையில் கிழக்குமாகாணம் கருணா அம்மானின் கட்டுப்பாட்டில் தனியாகப்பிரிந்து புலித்தலைiமையின்கீழ் போராட்டத்தை தொடர மன்றாடிக்கேட்கப்பட்டபோது தழச்செல்வன் தமிழேந்தி பொட்டம்மான் போன்ற பச்சோந்தி பிரதேசவாதிகளால் கருணாவின் தனித்துவம் சாணாக்கியம் அவரின் இராணுவ இராஜதந்திரங்களை பற்றியும் தரக்குறைவாக LTTE யின் தலைவருக்கும் உலகத்தமிழருக்கும் விதந்துரைக்கப்பட்டன.
இவ்வாறாக பிழையான தகவல்களை வழங்கி தேசியத்தலைவரை வழிநடத்தியதை எண்ணி எண்ணி புலம்பெயர்ந்த தமிழினத்தோடு ஈழத்தின் மூலைமுடுக்குளில் வாழும் சாதாரணதமிழனும் தன்தலைவனின் உயிரை ஓயாத அலைகளின்போது காப்பாற்றியவரும் புலிகளின் மரபுவழிபோராட்டத்தின் முன்னோடித் தளபதியாக திகழ்ந்தவருமான கருணா அம்மானை எடைபோட முடியாமல்போனதையிட்டு கலங்கிக் கண்ணீர்வடிக்கின்றது.
இதன் விளைவாக புலிகள் இயக்கம் இரண்டாகப் பிளவுபட்ட கிழக்குமாகாணத்த்தை தன்கட்டுபாட்டில் சுமார்6000 போராளிகளுடன் தனியாகப்பிரிந்து உலக தமிழ்மக்களுக்கு மட்டுமன்றி இலங்கைஅரசாங்கம் உட்பட பல அரசாங்கங்களுக்கும் ஒருபாரிய அதிர்ச்சியை ஏறபடுத்தினார் கருணா அம்மான். அன்றுதொடக்கம் இன்றுவரையில் அவரின் தெளிவான சிந்தனையோட்டத்தால் இலங்கை அரசாங்கமும் குறிப்பாக கிழக்கு மாகாணமும் ஒருசிறந்த எதிர்காலத்தை நோக்கி நடைபோடத் தொடங்கியுள்ளது.
மாவிலாறில் மண்ணையள்ளித் தன்தலையில் போட்டுக்கொண்ட புலிகளுக்கு மன்னாரை இராணுவம் கைப்பற்றியபோது புத்திசாலித்தனமாக தாங்கள் பின்வாங்குவதாக தங்களையும் அவர்களை நம்பியோர்களையும் சமாதானப் படுத்திக்கொண்டார்கள். தொடர்ந்து கிளிநொச்சியை இராணுவம் கைப்பற்றிய பின்னும் அதுபிசாசுகளின் பிரதேசமெனவும் மகிந்த பகல்கனவு காண்கிறார் என வங்கறுக்குள் இருந்த வன்னித்தலைவனின் கனவுகள் புதுமாத்தளனில் மண்டியிடும் வரையில் தெளிவாகவில்லை.
வான்படை,இராணுவம்,கடற்புலிகள்,தற்கொலைப்படை,உந்துருளி படையணி, புலனாய்வுத்துறை, நீதித்துறை,காவல்பிரிவு எனப்பல கட்டமைப்புகளைக் கொண்டு தமிழர்களையும் உலகத்தையும் ஒருமாய வலைக்குள் வைத்திருந்து LTTE யை இறுதியாக ஒரு காகித கப்பலாக தங்கள் புத்திசாதுர்யமான இராணுவவலைக்குள் புதுமாத்தளனில் வைத்து புலித்தலைமகள்யாவும் ஒருநொடிப்பொழுதிலே இராணுவத்தால் அடித்துச்கொல்லப்பட்டதை நினைக்கும்போது வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் நம்மவர்கள் நிலைகுலைந்து போயுள்ளனர்.
இவ்வாறாக, கடந்த 30வருடங்களாக தமிழர் ஈழத்திற்கான போராட்டம் என்ற கறுப்புப்போர்வைக்குள் அப்பாவித் தமிழர்களை அடக்கி அமுக்கிக்கொண்டு இருட்டு அறைக்குள் கறுப்பு பூனையைத் தேடிய பிரபாகரன் மூன்று சதுரஅடிநிலத்துக்குள் அண்ணாந்து படுத்திருக்கும் காட்சி உலகத்தமிழரை ஒருகணம் திக்குமுக்காட வைத்தது தங்கள் கண்முன்னாலேயே தமிழீழம் என்னும் ஆகாயக்கோட்டை வெடித்துச் சிதறுவதைக்கண்டனர்.
இவ்வருடம் மேமாதம் 18ந்திகிவரை மட்டக்களப்பான் துரோகி காட்டிக் கொடுத்தவன் என்றெல்லாம் வசைபாடிய புலம்பெயர்ந்த தமிழினம் இறுதியாக கருணா தனியாகப்பிரிந்து போயிருந்தாலும் பறவாயில்லை தன்னுடன் ஆறாயிரம் பேரையும் அல்லாவா கூட்டிச்சென்றுவிட்டான் என ஆவெண்ட வாய் மூடாமல் பிதற்றத் தொடங்கி விட்டார்கள்.
1983ஆண்டுவரையில் தென்கிழக்காசவிலே அறிவுமிக்கதும் ஆரோக்கியதுமான சமூகமாக வாழ்ந்த தமிழ்மக்கள் தொடர்ச்சியாக மந்தைகளாக மேய்க்கபட்டு வன்னிக்குள் முடக்கப்பட்டு ஒருகொடூரமான இராணுவக்கட்டமைப்பிற்குள் புலிகள் அவர்களை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். அதன்தொடர்ச்சியாக இன்று அவர்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து முட்கம்பிவேலிக்குள் தள்ளிய பெருமையும் புலிகள் இயக்கத்தையே சாரும். 1979 களில இலங்கையில் தமிழீழம் என்ற மண்ணாசையில் எதிரிகள் துரோகிகள் என கொலைப்பட்டியலைத் தொடங்கிவைத்து பெண்ணாசை கொண்டு ஊர்மளாதேவியில் பாண்டிபசாரில் தொடர்ந்து பயணித்து சகோதரக்கொலைகளில் தமிழினத்தை அழித்து பொன்னாசையினால் புலம்பெயர்ந்தவர்களிடமும் அப்பாவி பொதுமக்களிடமும் போதைப்பொருள் வர்த்தகம் மூலமாகவும் கப்பம் வசூலிக்கப்பட்டு 30 வருடங்களில் வங்குறோத்தாகிப்போனது தமிழீழம் என்ற கற்பனை கலந்த கனவு.
தமிழீழம் என்னுகின்ற றேட்-மார்க்கை வைத்துக் கொண்டு தமிழினத்தையே கபளீகரம் செய்த தேசியத்தலைவரும் சூரியகுமாரனுமான மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் இறந்த உடலைக்கண்டதன் பின்னர் ய+ன்மாதத்தில் தன்னைத்தானே தலைவர் என்று அறிமுகம் செய்து கொண்ட KP அண்ணனும் தமிழினத்தை வைத்து வியாபாரத்தை ஆரம்பித்தார். தமிழர்களுக்கிடையிலான வழமையான போட்டிகள் பூசல்களுக்கும் மத்தியில் அவர் ஒருமாத்திற்குள் உலகப்புலிகளை தன்னுடன் இணைத்துக்கொண்டார். அதற்கு முதற்கட்டமாக வினாயகமூர்த்தி உருத்திரகுமார், தவப்பிரகாசம் (தவா) இளையதம்பி, டேவிட் பூபாலப்பிள்ளை (PD) போன்றவர்கள்ளுட்பட கிழக்கிலே தப்பியிருந்த தயாமாஸ்ரர் போன்றவர்களை தன்தலைமைக்கு பக்கபலமாக ஆக்கிக்கொண்டார். தனது செயற்பாட்டிற்கு சட்டரீதியாக உருத்திரமூர்;தியையும், கருத்துக்களை பரப்புவதற்கு P னு யையும் பணவருவாயை பெற்றுக்கொள்வதற்காக தவா இளையதம்பியையும் கொண்ட நாடுகடந்ததமிழீழம் என்ற புதியகற்பனை கலந்தகனவை வெளிப்படுத்தினார் KP அவர்கள்.
பலஉலகநாடுகளின் எதிர்ப்பையும் மற்றும் பல பொருளாதார நெருக்கடிகளையும் மிகச்சாதுர்யமாக சமாளித்துக்கொண்டு சிறந்த இராணுவநடவடிக்கை மூலமும் மிகநுட்பமான புலனாய்வுத்துறை மூலமும் சாணக்கியமிக்க ராஐபக்ச சகோதர்களின் மிகக்கர்ச்சிதமானதும் நிதானமானதுமான நடவடிக்கைளாலும் புலிகளின் உலகளாவிய வலைப்பின்னல்கள் யாவும் மிகத்தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவற்றை அழித்தொழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆயுதக்கொள்வனவிலும் கள்ளக்கடத்தல் போதைப்பொருள் வியாபாரத்திலுமே தேர்ச்சிபெற்ற KP அவர்களால் தனது தலைவரின் தமிழீழக்கனவிற்கான அரசியல் மற்றும் புத்திசாலித்தனமான காய்நகர்த்தல்களைப்பற்றி அறிந்து வைத்திருக்கவில்லைப்போலும். அதன்பயனாகவே நாடுகடந்த தமிழீழத்தின் தலைவாராக தன்னை அறிவித்து 3 மாதத்துள் மாண்புமிகு இலங்கைத்திருநாட்டில் மண்டியிட்டு தனது கடந்த 30வருடகால தகவல்களையெல்லாம் வாந்தி யெடுத்துக்கொண்டிருக்கின்றார்.
இதன்பெறுபேறாக உள்நாட்டு வெளிநாட்டு புலித்தொடர்பாடல்களை வைத்திருந்த பலரை கைதுசெய்வது பற்றி அந்த நாடுகளுடன் பேரம்பேசப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறாக LTTE யின் உலகநாடுகளிலுள்ள சகலமட்டத்திலும் சண்டித்தனம்காட்டித்திரியும் புலிபினாமிகளின் அவர்களதுகுடும்ப நலனுக்காகவும் உயர்விற்காகவும் உங்கள் உழைப்பையும் நேரத்தையும் வீணடிக்காமல். ஓட்டுமொத்தமாக ஒரு இலங்கைத்திருநாட்டில் நாம் 1977 இற்கு முன்புவாழ்ந்த நிலைக்கு சிங்களமக்களுடனும் முசுலீம் மக்களுடனும் சேர்ந்து வாழ்வதுடன் நமது சிதைந்து போன தேசத்தையும் உருக்குலைந்து போயுள்ள தமிழ் பண்பாடு கலாச்சாரம் கல்வி போன்றவற்றையும் கடடியெழுப்ப முன்வருவோமாக.
Ler Mais

புலிக் கொடிகள் பிடிக்கப்படும் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.:பூநகரி மண்ணின் மைந்தன் விமலேஸ்வரனுக்கு சமர்பணம்


கனடாவில் வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தி இது. சற்று ஆழமாக வாசித்துப் பார்த்தால் ‘கொடி’ என்ற சொல்லின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆமாம் புலிகளின் கொடியை பிடிக்கும் எந்தப் போராட்டத்திலும் என்று சொல்வதைவிட, புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்பதை அழித்து விட்டு தமிழரின் தேசியக் கொடி என பிரகடனப்படுத்திய கொடியை பிடிக்கும் நிகழ்வுகளைத்தான் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் என்பதை யாவரும் மிக இலகுவாக இனம் காண முடியும்.
இந்த முடிவை எடுத்து பகிரங்கமாக பத்திரிகை மூலம் பிரகடனப்படுத்தியிருப்பவர்கள் பூநகரி அபிவிருத்திச் சங்கம் (கனடா). முதலில் அவர்களுக்கு ஒரு சபாஷ். மிகச்சரியான முடிவை எடுத்திருப்பதற்காக மட்டுமல்ல அதனை பத்திரிகை வாயிலாக துணிச்சலாக வெளியிட்டமைக்காகவும். கூடவே அதற்கான காரண காரியத்தையும் தெளிவாக கூறியிருக்கினறனர் ‘கடந்தகாலங்களின் போராட்டங்களில் பின்பற்றிய முறைமைகளை உலக அரசுகள் ஏற்க மறுத்துள்ளன’. புலிக் கொடியையும். பிரபாகரனின் படத்தையும் முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களின் அவலங்களைப்பற்றி போராட்டங்கள் நடத்தியமை விழலுக்கு இறைத்த நீராகிற்று என்று உணர்ந்திருக்கின்றனர். அதன் வெளிப்பாடே ‘கொடி’ தவிர்ப்பும், பதாகைகளை மாற்ற முற்பட்ட தீர்மானங்களும், அதற்கான செயற்பாடுகளும். நாம் அறிந்தவரை பூநகரி மக்கள்தான் முதன் முதலாக இது போன்ற முடிவை எடுத்து பகிரங்கப்படுத்தியிருக்கின்றார்கள்.
யாழ் குடாநாட்டையும் ஏனைய இலங்கையின் பகுதிகளையும் இணைக்கும் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த சங்குப்பிட்டி பூநகரியில்தான் உள்ளது. போராட்ட காலங்களில் ஆனையிறவை தவிர்த்து பாதுகாப்பாக மக்கள் பயணித்த பிரதேசங்களை கொண்டதும் இதே பூநகரிதான். பூநகரி ‘மொட்டைக்கருப்பன்;’ என்ற தமிழரின் பிரதான உணவு அரிசி மூலம் உலகெங்கும் பெயர் நிலை நாட்ட காரணமானதும் இதே பூநகரிதான். அந்த அளவிற்கு தரம் மிக்க நெல்லை விளைவித்த பூமி இது. இப் பூமியைப்பற்றி, பூநகரி இலங்கை இராணுவத்திடம் வீழ்ந்தவுடன் பிரபாகரன் சொன்னார் ‘பூநகரி வளமற்ற இடம். இது எமக்கு முக்கிய இடம் இல்லை’ என்று. இதற்கான ‘பழி’ வாங்கலைத்தான் இன்று பூநகரி மக்கள் எடுத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இராணுவக் கேந்;திர நிலையமாக எடுத்து நோக்கினாலும் பிரபாகரன் அறிக்கை அவர்; இராணுவ விடயங்களிலும் எவ்வளவு முட்டாள் என்று எதிர்வு கூறி நிற்கின்றது.
இன்னும் ஒரு சிறப்பும் இவ் பூநகரி மண்ணிற்கு உள்ளது. ஆமாம் நம்புங்கள் பிரபாகரனுக்கு பெண் மதிவதனி கிடைக்க இவ் மண்ணின் மைந்தன் ஒருவன்தான் காரணம். 83 கலவரத்தை தொடர்ந்து இடம் பெயர்ந்து வந்துள்ள பேராதனியா, கொழும்பு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் அணிதிரண்டு தமக்கான கல்விகளை யாழ் பல்கலைக்கழகத்தில் தொடர ஆவன செய்ய வேண்டும், தான் இனி தென்னிலங்கையில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு திரும்பிப் போவதில்லை போன்ற விடயங்களை முன்னிறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்தனர். இதற்கான தலமையை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தயாராக இருக்கவில்லை முழுவேகத்துடன் செயற்படவில்லை. இப்படியான சூழல்களில் யாழ் பல்கலைக்கழகத்தில் ‘யுஉவழைn உழஅஅவைல’ என்று ஒன்று பல்கலைக்கழக மாணவர்சங்கத்திற்கு மாற்றாக தெரிவு செய்யப்பட்டு போராட்டங்களை முன்னெடுத்து செல்வது அன்றைய நிகழ்வுகளில் ஒன்று. அன்றைய காலகட்டத்தில் அமைக்கப்பட்ட ‘யுஉவழைn உழஅஅவைல’ இன் தலைவன் விமலேஸ்வரன் பூநகரியின் மைந்தன். மிகவும் சிறப்பாகவும், சரியாகவும், போர்க் குணாம்சத்துடனும் அப் போராட்டத்தை ஒரு வெகுஜனப் போராட்டமாக முன்னெடுத்ததில் விமலேஜ்வரனின் பங்கு மகத்தானது.
மாதக்கணக்கில் வௌ;வேறு வடிவங்களில் முன்னேறிய இவ் வெகுஜனப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 3 பெண்களும் 4 ஆண்களும் கலந்து கொண்டனர். இப் போராளிகளின் பட்டியலை விமலேஸ்வரன் தலைமையில் உள்ள ‘யுஉவழைn உழஅஅவைல’ இறுதி முடிவு செய்தது. இதில் ஒருத்திதான் பிரபாகரனால் கடத்தப்பட்டு காந்தர்வ மணம் புரியப்பட்ட மதிவதனி. போராட்டக் குழுத்தலைவன் விமலேஸ்வரனின் போராட்டக் குழுவில் மதிவதனி உள்ளடகப்பட்டதன் உண்மை நிகழ்வு இதுவே. இந் நிகழ்வை பூநகரியின் மைந்தன் விமலேஸ்வரன் பிரபாகரனுக்கு ‘பெண்’ கொடுத்ததாக கூறலாம்தானே.இவ் கடத்தல் நிகழ்வு ஒரு சீரிய எழுச்சி கண்டு வந்த ஒரு வெகுஜனப் போராட்டத்தை திடீரென மழுங்கடித்து சாகப்பண்ணிய பெருமை அன்றைய ‘அரை நிர்வாண யாழ்ப்பாணத்தலைவர்’ கிட்டு தலைவரின் வழிநடத்தலில் செய்து முடித்தான். இப் உண்ணாவிரதிகளைக் கடத்தி வெகுஜனப் போராட்டத்தை சாகடித்த புலிகளை சகல பல்கலைக்கழக மாணவர்களும் விமர்சித்தனர், கண்டனம் தெரிவித்தனர். இதன் பலன் தலைமறைவாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது விமலேஸ்வரனுக்கு. பின்பு ‘அகண்ட இந்திய விஸ்தரிப்பு வாதம்’ புகழ் திருநாவுக்கரசு போன்றவர்களின் ஆலோசனைப்படி புலிகளின் ‘ஆசீர்வாதத்துடன்’ பல்கலைக்கழகம் திரும்பிய விமலேஸ்வரன் சட்டநாதர் கோவிலடியில் வஞ்சகமாக புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உண்ணாவிரதப் போராட்ட உறுப்பினராக மதிவதனி கலந்து கொள்ளாவிட்டால் இன்று மதிவதனி எம்மத்தியில் வாழ்ந்திருப்பார். புங்குடுதீவின் சனத் தொகையில் நிச்சமாக ஒருவர்அதிகமாக இருந்திருப்பார். இச்சம்பவத்தையும் சீர்தூக்கிப் பார்த்துத்தானோ பூநகரிமக்கள் புலிப்பினாமிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்க புறப்பட்டு ‘கொடி’ பிடிப்பதில்லை என்ற முடிவெடுத்து பத்திரிகையில் அறிக்கை விட்டுள்ளார்களோ? கூட்டத்தில் கலந்து கொண்ட உருத்திரகுமாரனை சில கிழமைகளுக்கு முன்பு அமெரிக்காவில் சென்று ‘தரிசனம்’ பெற்று விசுவாசம் தெரிவித்து வந்த பூநகரியான் என்று தன்னைத்தானே அழைப்பவனுக்கு இது வெளிச்சம் என்று கூறமுடியவில்லை. குமாரசூரியர் காலம் தொடக்கம் 90 களின் முற்பகுதி வரைக்கும் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்துவதில் ‘கடமை’ ‘கண்ணியம்’ ‘கட்டுப்பாடு’ என்றிருந்து, விடுலையைப் போராட்டத்தை விலக்கி வைத்திருந்த ‘புதிய’ வானொலி ‘ஆய்வாளருக்கு’ எங்கே தெரியப் போகின்றது மக்கள் போராளி விமலேஸ்வரன்பற்றி.
பூநகரி மக்களின் ‘கொடி தவிர்ப்பு’ மாதிரியான முடிவுகளை, செயற்பாடுகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊர் சங்கங்கள், பொது அமைப்புக்கள் புலிகள் ‘பலமாக’ இருந்த காலங்களிலேயே எடுத்திருந்தும் அவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் இரகசியச் செயற்பாட்டின் மூலம் நடைமுறைப்படுத்தி வந்தனர். அவர்களின் விபரம் எம்மிடம் இருப்பினும் புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தின் ‘எச்ச சொச்சங்கள்’ இன் பயப்பிராந்தி இன்னும் ஒரு தரப்பு மக்களை விட்டு நீக்கிவிடாதவிடத்து அவற்றை நாம் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. ‘நாடுகடந்த தமிழ் ஈழம்’ என்ற உத்தேச விடயத்தில் இணைந்துள்ள வெளிநாட்டு அமைப்புக்கள் எவையென உருத்திரகுமாரன் பத்திரிகை அறிக்கையில் வெளியிட்டு செய்த ‘காட்டிக் கொடுப்புக்களையும்., புத்தி சாதுர்சியமற்ற செயற்பாடுகளையும் நாம் ஊர்ச் சங்கங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு செய்யப் போவதில்லை.
கிளிநொச்சி வீழ்ந்து பிரபாகரன் முழந்தாள் இட்டு இலங்கை அரசாங்கத்திடம் நந்திக்கடல் ஓரம் மட்டியிடுவதற்கு முதல்வரை வெளிநாடுகளில் நடைபெற்ற கவனஈர்ப்பு, மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம். வண்டிகட்டி வாஷிங்ரன் போன நிகழ்வு வரைக்கும் இப் போராட்டங்களில் இணைந்திருந்த பொதுமக்களில் பலர் போர் சூழலில் சிக்குண்டு மரணித்துக் கொண்டிருந்த தமது உறவுகளுக்காகவே இப் போராட்டங்களில் இணைந்திருந்தனர். இப் பொதுமக்களின் உண்மையான உணர்வுகளையும், உழைப்புக்களையும், போராட்ட வலுக்களையும் தாங்கிய கொடிகளும் (புலிக் கொடி), பதாகைகளும் (தமிழ் ஈழம்), தனிநபர் புகைப்படமும் (பிரபாகரன்) நாசப்படுத்திவிட்டது, வீணாக்கிவிட்டன.
இவ் நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம் நாம் பல கட்டுரைகள், ஆய்வுகள், செய்திகளில் சொல்லி இருந்தோம், போர் முனையில் புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு மனிதக் கேடயங்களாகப் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனையை முன்னிறுத்தி இலங்கை அரசு, புலிகளுக்கு எதிராக போராடுங்கள் நிச்சயமாக சர்வதேச சமூகம் எங்களைத் திரும்பிப்பார்க்கும். போர் நிறுத்தம் ஏற்படும் பொது மக்கள் காப்பாற்றப்படுவார்கள் புலிகள் ஆயுதத்தை ஓப்படைத்து போர் கேடயங்களாக உள்ள மக்களை விடுவிக்கப்படுவார்கள். இதன் மூலமே எம்மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று. யாரும் கேட்கவில்லை.
இவ்வாறு செய்திருந்தால் இன்று விசுவமடு தொடங்கி நந்திக்கடலில் முடிந்த இறுதிச் மனித கொலைச் சங்காரத்தில் (பொதுமக்கள் மரணம் இக்காலகட்டத்திலேயே தினம் நூறு என்ற கணக்கை ஆரம்பிக்க தொடங்கியது) பல ஆயிரம் பொது மக்களும், புலிகளும் ஏன் சில வேளைகளில் புலித் தலைவன் பிரபாவும் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். கூடவே 3 இலட்சம் மக்கள் முள்ளுக்கம்பியிற்கு பின்னால் தவித்திருக்கமாட்டார்கள். ஒன்று இரண்டு அல்ல பல கட்டுரைகளில், பல கட்டுரையாளர்கள் எச்சரித்தே வந்தனர். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போகின. கூடவே இக்கட்டுரையாளர்கள் வழமைபோல் புலிகளாலும் புலிப்பினாமிகளாலும் துரோகிகள் ஆக்கப்பட்டனர். அன்று ‘உள்ளுக்கு வரவிட்டு அடிப்பார் மேதகு’ ‘கிளிநொச்சி இன்னும் ஒரு லெனின் கிராட்’ என ‘அரசியல் ஆய்வுரை’ வறங்கிய யாரும் இன்று தலை மறைவு, இன்னும் ஒரு அருளம்பலத்தைத் தேடி ஓடிவிட்டனரோ?
இனிவரும் நாட்களின் இன்னும் பல சங்கங்கள் தமது ‘கொடி தவிர்ப்பு’ பிரகடனத்தை உலகெங்கும் பகிரங்கப்படுத்துவர். வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள ‘ஜனநாக சூழலை’ அவர்கள் சுவாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். இவ் ‘பிராணாயம்’ எடரெங்கும் பரவி எம் வாழ்வை ஆரோக்கியமானதாக உறுதிப்படுத்தும். மக்கள் போராளி, பூநகரி மண்ணின் மைந்தன் விமலேஸ்வரனுக்கு இது சமர்பணம்.
Ler Mais

புலிக் கொடிகள் பிடிக்கப்படும் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.:பூநகரி மண்ணின் மைந்தன் விமலேஸ்வரனுக்கு சமர்பணம்


கனடாவில் வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தி இது. சற்று ஆழமாக வாசித்துப் பார்த்தால் ‘கொடி’ என்ற சொல்லின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆமாம் புலிகளின் கொடியை பிடிக்கும் எந்தப் போராட்டத்திலும் என்று சொல்வதைவிட, புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்பதை அழித்து விட்டு தமிழரின் தேசியக் கொடி என பிரகடனப்படுத்திய கொடியை பிடிக்கும் நிகழ்வுகளைத்தான் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் என்பதை யாவரும் மிக இலகுவாக இனம் காண முடியும்.
இந்த முடிவை எடுத்து பகிரங்கமாக பத்திரிகை மூலம் பிரகடனப்படுத்தியிருப்பவர்கள் பூநகரி அபிவிருத்திச் சங்கம் (கனடா). முதலில் அவர்களுக்கு ஒரு சபாஷ். மிகச்சரியான முடிவை எடுத்திருப்பதற்காக மட்டுமல்ல அதனை பத்திரிகை வாயிலாக துணிச்சலாக வெளியிட்டமைக்காகவும். கூடவே அதற்கான காரண காரியத்தையும் தெளிவாக கூறியிருக்கினறனர் ‘கடந்தகாலங்களின் போராட்டங்களில் பின்பற்றிய முறைமைகளை உலக அரசுகள் ஏற்க மறுத்துள்ளன’. புலிக் கொடியையும். பிரபாகரனின் படத்தையும் முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களின் அவலங்களைப்பற்றி போராட்டங்கள் நடத்தியமை விழலுக்கு இறைத்த நீராகிற்று என்று உணர்ந்திருக்கின்றனர். அதன் வெளிப்பாடே ‘கொடி’ தவிர்ப்பும், பதாகைகளை மாற்ற முற்பட்ட தீர்மானங்களும், அதற்கான செயற்பாடுகளும். நாம் அறிந்தவரை பூநகரி மக்கள்தான் முதன் முதலாக இது போன்ற முடிவை எடுத்து பகிரங்கப்படுத்தியிருக்கின்றார்கள்.
யாழ் குடாநாட்டையும் ஏனைய இலங்கையின் பகுதிகளையும் இணைக்கும் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த சங்குப்பிட்டி பூநகரியில்தான் உள்ளது. போராட்ட காலங்களில் ஆனையிறவை தவிர்த்து பாதுகாப்பாக மக்கள் பயணித்த பிரதேசங்களை கொண்டதும் இதே பூநகரிதான். பூநகரி ‘மொட்டைக்கருப்பன்;’ என்ற தமிழரின் பிரதான உணவு அரிசி மூலம் உலகெங்கும் பெயர் நிலை நாட்ட காரணமானதும் இதே பூநகரிதான். அந்த அளவிற்கு தரம் மிக்க நெல்லை விளைவித்த பூமி இது. இப் பூமியைப்பற்றி, பூநகரி இலங்கை இராணுவத்திடம் வீழ்ந்தவுடன் பிரபாகரன் சொன்னார் ‘பூநகரி வளமற்ற இடம். இது எமக்கு முக்கிய இடம் இல்லை’ என்று. இதற்கான ‘பழி’ வாங்கலைத்தான் இன்று பூநகரி மக்கள் எடுத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இராணுவக் கேந்;திர நிலையமாக எடுத்து நோக்கினாலும் பிரபாகரன் அறிக்கை அவர்; இராணுவ விடயங்களிலும் எவ்வளவு முட்டாள் என்று எதிர்வு கூறி நிற்கின்றது.
இன்னும் ஒரு சிறப்பும் இவ் பூநகரி மண்ணிற்கு உள்ளது. ஆமாம் நம்புங்கள் பிரபாகரனுக்கு பெண் மதிவதனி கிடைக்க இவ் மண்ணின் மைந்தன் ஒருவன்தான் காரணம். 83 கலவரத்தை தொடர்ந்து இடம் பெயர்ந்து வந்துள்ள பேராதனியா, கொழும்பு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் அணிதிரண்டு தமக்கான கல்விகளை யாழ் பல்கலைக்கழகத்தில் தொடர ஆவன செய்ய வேண்டும், தான் இனி தென்னிலங்கையில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு திரும்பிப் போவதில்லை போன்ற விடயங்களை முன்னிறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்தனர். இதற்கான தலமையை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தயாராக இருக்கவில்லை முழுவேகத்துடன் செயற்படவில்லை. இப்படியான சூழல்களில் யாழ் பல்கலைக்கழகத்தில் ‘யுஉவழைn உழஅஅவைல’ என்று ஒன்று பல்கலைக்கழக மாணவர்சங்கத்திற்கு மாற்றாக தெரிவு செய்யப்பட்டு போராட்டங்களை முன்னெடுத்து செல்வது அன்றைய நிகழ்வுகளில் ஒன்று. அன்றைய காலகட்டத்தில் அமைக்கப்பட்ட ‘யுஉவழைn உழஅஅவைல’ இன் தலைவன் விமலேஸ்வரன் பூநகரியின் மைந்தன். மிகவும் சிறப்பாகவும், சரியாகவும், போர்க் குணாம்சத்துடனும் அப் போராட்டத்தை ஒரு வெகுஜனப் போராட்டமாக முன்னெடுத்ததில் விமலேஜ்வரனின் பங்கு மகத்தானது.
மாதக்கணக்கில் வௌ;வேறு வடிவங்களில் முன்னேறிய இவ் வெகுஜனப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 3 பெண்களும் 4 ஆண்களும் கலந்து கொண்டனர். இப் போராளிகளின் பட்டியலை விமலேஸ்வரன் தலைமையில் உள்ள ‘யுஉவழைn உழஅஅவைல’ இறுதி முடிவு செய்தது. இதில் ஒருத்திதான் பிரபாகரனால் கடத்தப்பட்டு காந்தர்வ மணம் புரியப்பட்ட மதிவதனி. போராட்டக் குழுத்தலைவன் விமலேஸ்வரனின் போராட்டக் குழுவில் மதிவதனி உள்ளடகப்பட்டதன் உண்மை நிகழ்வு இதுவே. இந் நிகழ்வை பூநகரியின் மைந்தன் விமலேஸ்வரன் பிரபாகரனுக்கு ‘பெண்’ கொடுத்ததாக கூறலாம்தானே.இவ் கடத்தல் நிகழ்வு ஒரு சீரிய எழுச்சி கண்டு வந்த ஒரு வெகுஜனப் போராட்டத்தை திடீரென மழுங்கடித்து சாகப்பண்ணிய பெருமை அன்றைய ‘அரை நிர்வாண யாழ்ப்பாணத்தலைவர்’ கிட்டு தலைவரின் வழிநடத்தலில் செய்து முடித்தான். இப் உண்ணாவிரதிகளைக் கடத்தி வெகுஜனப் போராட்டத்தை சாகடித்த புலிகளை சகல பல்கலைக்கழக மாணவர்களும் விமர்சித்தனர், கண்டனம் தெரிவித்தனர். இதன் பலன் தலைமறைவாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது விமலேஸ்வரனுக்கு. பின்பு ‘அகண்ட இந்திய விஸ்தரிப்பு வாதம்’ புகழ் திருநாவுக்கரசு போன்றவர்களின் ஆலோசனைப்படி புலிகளின் ‘ஆசீர்வாதத்துடன்’ பல்கலைக்கழகம் திரும்பிய விமலேஸ்வரன் சட்டநாதர் கோவிலடியில் வஞ்சகமாக புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உண்ணாவிரதப் போராட்ட உறுப்பினராக மதிவதனி கலந்து கொள்ளாவிட்டால் இன்று மதிவதனி எம்மத்தியில் வாழ்ந்திருப்பார். புங்குடுதீவின் சனத் தொகையில் நிச்சமாக ஒருவர்அதிகமாக இருந்திருப்பார். இச்சம்பவத்தையும் சீர்தூக்கிப் பார்த்துத்தானோ பூநகரிமக்கள் புலிப்பினாமிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்க புறப்பட்டு ‘கொடி’ பிடிப்பதில்லை என்ற முடிவெடுத்து பத்திரிகையில் அறிக்கை விட்டுள்ளார்களோ? கூட்டத்தில் கலந்து கொண்ட உருத்திரகுமாரனை சில கிழமைகளுக்கு முன்பு அமெரிக்காவில் சென்று ‘தரிசனம்’ பெற்று விசுவாசம் தெரிவித்து வந்த பூநகரியான் என்று தன்னைத்தானே அழைப்பவனுக்கு இது வெளிச்சம் என்று கூறமுடியவில்லை. குமாரசூரியர் காலம் தொடக்கம் 90 களின் முற்பகுதி வரைக்கும் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்துவதில் ‘கடமை’ ‘கண்ணியம்’ ‘கட்டுப்பாடு’ என்றிருந்து, விடுலையைப் போராட்டத்தை விலக்கி வைத்திருந்த ‘புதிய’ வானொலி ‘ஆய்வாளருக்கு’ எங்கே தெரியப் போகின்றது மக்கள் போராளி விமலேஸ்வரன்பற்றி.
பூநகரி மக்களின் ‘கொடி தவிர்ப்பு’ மாதிரியான முடிவுகளை, செயற்பாடுகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊர் சங்கங்கள், பொது அமைப்புக்கள் புலிகள் ‘பலமாக’ இருந்த காலங்களிலேயே எடுத்திருந்தும் அவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் இரகசியச் செயற்பாட்டின் மூலம் நடைமுறைப்படுத்தி வந்தனர். அவர்களின் விபரம் எம்மிடம் இருப்பினும் புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தின் ‘எச்ச சொச்சங்கள்’ இன் பயப்பிராந்தி இன்னும் ஒரு தரப்பு மக்களை விட்டு நீக்கிவிடாதவிடத்து அவற்றை நாம் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. ‘நாடுகடந்த தமிழ் ஈழம்’ என்ற உத்தேச விடயத்தில் இணைந்துள்ள வெளிநாட்டு அமைப்புக்கள் எவையென உருத்திரகுமாரன் பத்திரிகை அறிக்கையில் வெளியிட்டு செய்த ‘காட்டிக் கொடுப்புக்களையும்., புத்தி சாதுர்சியமற்ற செயற்பாடுகளையும் நாம் ஊர்ச் சங்கங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு செய்யப் போவதில்லை.
கிளிநொச்சி வீழ்ந்து பிரபாகரன் முழந்தாள் இட்டு இலங்கை அரசாங்கத்திடம் நந்திக்கடல் ஓரம் மட்டியிடுவதற்கு முதல்வரை வெளிநாடுகளில் நடைபெற்ற கவனஈர்ப்பு, மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம். வண்டிகட்டி வாஷிங்ரன் போன நிகழ்வு வரைக்கும் இப் போராட்டங்களில் இணைந்திருந்த பொதுமக்களில் பலர் போர் சூழலில் சிக்குண்டு மரணித்துக் கொண்டிருந்த தமது உறவுகளுக்காகவே இப் போராட்டங்களில் இணைந்திருந்தனர். இப் பொதுமக்களின் உண்மையான உணர்வுகளையும், உழைப்புக்களையும், போராட்ட வலுக்களையும் தாங்கிய கொடிகளும் (புலிக் கொடி), பதாகைகளும் (தமிழ் ஈழம்), தனிநபர் புகைப்படமும் (பிரபாகரன்) நாசப்படுத்திவிட்டது, வீணாக்கிவிட்டன.
இவ் நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம் நாம் பல கட்டுரைகள், ஆய்வுகள், செய்திகளில் சொல்லி இருந்தோம், போர் முனையில் புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு மனிதக் கேடயங்களாகப் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனையை முன்னிறுத்தி இலங்கை அரசு, புலிகளுக்கு எதிராக போராடுங்கள் நிச்சயமாக சர்வதேச சமூகம் எங்களைத் திரும்பிப்பார்க்கும். போர் நிறுத்தம் ஏற்படும் பொது மக்கள் காப்பாற்றப்படுவார்கள் புலிகள் ஆயுதத்தை ஓப்படைத்து போர் கேடயங்களாக உள்ள மக்களை விடுவிக்கப்படுவார்கள். இதன் மூலமே எம்மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று. யாரும் கேட்கவில்லை.
இவ்வாறு செய்திருந்தால் இன்று விசுவமடு தொடங்கி நந்திக்கடலில் முடிந்த இறுதிச் மனித கொலைச் சங்காரத்தில் (பொதுமக்கள் மரணம் இக்காலகட்டத்திலேயே தினம் நூறு என்ற கணக்கை ஆரம்பிக்க தொடங்கியது) பல ஆயிரம் பொது மக்களும், புலிகளும் ஏன் சில வேளைகளில் புலித் தலைவன் பிரபாவும் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். கூடவே 3 இலட்சம் மக்கள் முள்ளுக்கம்பியிற்கு பின்னால் தவித்திருக்கமாட்டார்கள். ஒன்று இரண்டு அல்ல பல கட்டுரைகளில், பல கட்டுரையாளர்கள் எச்சரித்தே வந்தனர். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போகின. கூடவே இக்கட்டுரையாளர்கள் வழமைபோல் புலிகளாலும் புலிப்பினாமிகளாலும் துரோகிகள் ஆக்கப்பட்டனர். அன்று ‘உள்ளுக்கு வரவிட்டு அடிப்பார் மேதகு’ ‘கிளிநொச்சி இன்னும் ஒரு லெனின் கிராட்’ என ‘அரசியல் ஆய்வுரை’ வறங்கிய யாரும் இன்று தலை மறைவு, இன்னும் ஒரு அருளம்பலத்தைத் தேடி ஓடிவிட்டனரோ?
இனிவரும் நாட்களின் இன்னும் பல சங்கங்கள் தமது ‘கொடி தவிர்ப்பு’ பிரகடனத்தை உலகெங்கும் பகிரங்கப்படுத்துவர். வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள ‘ஜனநாக சூழலை’ அவர்கள் சுவாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். இவ் ‘பிராணாயம்’ எடரெங்கும் பரவி எம் வாழ்வை ஆரோக்கியமானதாக உறுதிப்படுத்தும். மக்கள் போராளி, பூநகரி மண்ணின் மைந்தன் விமலேஸ்வரனுக்கு இது சமர்பணம்.
Ler Mais

புலிக் கொடிகள் பிடிக்கப்படும் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.:பூநகரி மண்ணின் மைந்தன் விமலேஸ்வரனுக்கு சமர்பணம்


கனடாவில் வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தி இது. சற்று ஆழமாக வாசித்துப் பார்த்தால் ‘கொடி’ என்ற சொல்லின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆமாம் புலிகளின் கொடியை பிடிக்கும் எந்தப் போராட்டத்திலும் என்று சொல்வதைவிட, புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்பதை அழித்து விட்டு தமிழரின் தேசியக் கொடி என பிரகடனப்படுத்திய கொடியை பிடிக்கும் நிகழ்வுகளைத்தான் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் என்பதை யாவரும் மிக இலகுவாக இனம் காண முடியும்.
இந்த முடிவை எடுத்து பகிரங்கமாக பத்திரிகை மூலம் பிரகடனப்படுத்தியிருப்பவர்கள் பூநகரி அபிவிருத்திச் சங்கம் (கனடா). முதலில் அவர்களுக்கு ஒரு சபாஷ். மிகச்சரியான முடிவை எடுத்திருப்பதற்காக மட்டுமல்ல அதனை பத்திரிகை வாயிலாக துணிச்சலாக வெளியிட்டமைக்காகவும். கூடவே அதற்கான காரண காரியத்தையும் தெளிவாக கூறியிருக்கினறனர் ‘கடந்தகாலங்களின் போராட்டங்களில் பின்பற்றிய முறைமைகளை உலக அரசுகள் ஏற்க மறுத்துள்ளன’. புலிக் கொடியையும். பிரபாகரனின் படத்தையும் முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களின் அவலங்களைப்பற்றி போராட்டங்கள் நடத்தியமை விழலுக்கு இறைத்த நீராகிற்று என்று உணர்ந்திருக்கின்றனர். அதன் வெளிப்பாடே ‘கொடி’ தவிர்ப்பும், பதாகைகளை மாற்ற முற்பட்ட தீர்மானங்களும், அதற்கான செயற்பாடுகளும். நாம் அறிந்தவரை பூநகரி மக்கள்தான் முதன் முதலாக இது போன்ற முடிவை எடுத்து பகிரங்கப்படுத்தியிருக்கின்றார்கள்.
யாழ் குடாநாட்டையும் ஏனைய இலங்கையின் பகுதிகளையும் இணைக்கும் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த சங்குப்பிட்டி பூநகரியில்தான் உள்ளது. போராட்ட காலங்களில் ஆனையிறவை தவிர்த்து பாதுகாப்பாக மக்கள் பயணித்த பிரதேசங்களை கொண்டதும் இதே பூநகரிதான். பூநகரி ‘மொட்டைக்கருப்பன்;’ என்ற தமிழரின் பிரதான உணவு அரிசி மூலம் உலகெங்கும் பெயர் நிலை நாட்ட காரணமானதும் இதே பூநகரிதான். அந்த அளவிற்கு தரம் மிக்க நெல்லை விளைவித்த பூமி இது. இப் பூமியைப்பற்றி, பூநகரி இலங்கை இராணுவத்திடம் வீழ்ந்தவுடன் பிரபாகரன் சொன்னார் ‘பூநகரி வளமற்ற இடம். இது எமக்கு முக்கிய இடம் இல்லை’ என்று. இதற்கான ‘பழி’ வாங்கலைத்தான் இன்று பூநகரி மக்கள் எடுத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இராணுவக் கேந்;திர நிலையமாக எடுத்து நோக்கினாலும் பிரபாகரன் அறிக்கை அவர்; இராணுவ விடயங்களிலும் எவ்வளவு முட்டாள் என்று எதிர்வு கூறி நிற்கின்றது.
இன்னும் ஒரு சிறப்பும் இவ் பூநகரி மண்ணிற்கு உள்ளது. ஆமாம் நம்புங்கள் பிரபாகரனுக்கு பெண் மதிவதனி கிடைக்க இவ் மண்ணின் மைந்தன் ஒருவன்தான் காரணம். 83 கலவரத்தை தொடர்ந்து இடம் பெயர்ந்து வந்துள்ள பேராதனியா, கொழும்பு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் அணிதிரண்டு தமக்கான கல்விகளை யாழ் பல்கலைக்கழகத்தில் தொடர ஆவன செய்ய வேண்டும், தான் இனி தென்னிலங்கையில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு திரும்பிப் போவதில்லை போன்ற விடயங்களை முன்னிறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்தனர். இதற்கான தலமையை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தயாராக இருக்கவில்லை முழுவேகத்துடன் செயற்படவில்லை. இப்படியான சூழல்களில் யாழ் பல்கலைக்கழகத்தில் ‘யுஉவழைn உழஅஅவைல’ என்று ஒன்று பல்கலைக்கழக மாணவர்சங்கத்திற்கு மாற்றாக தெரிவு செய்யப்பட்டு போராட்டங்களை முன்னெடுத்து செல்வது அன்றைய நிகழ்வுகளில் ஒன்று. அன்றைய காலகட்டத்தில் அமைக்கப்பட்ட ‘யுஉவழைn உழஅஅவைல’ இன் தலைவன் விமலேஸ்வரன் பூநகரியின் மைந்தன். மிகவும் சிறப்பாகவும், சரியாகவும், போர்க் குணாம்சத்துடனும் அப் போராட்டத்தை ஒரு வெகுஜனப் போராட்டமாக முன்னெடுத்ததில் விமலேஜ்வரனின் பங்கு மகத்தானது.
மாதக்கணக்கில் வௌ;வேறு வடிவங்களில் முன்னேறிய இவ் வெகுஜனப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 3 பெண்களும் 4 ஆண்களும் கலந்து கொண்டனர். இப் போராளிகளின் பட்டியலை விமலேஸ்வரன் தலைமையில் உள்ள ‘யுஉவழைn உழஅஅவைல’ இறுதி முடிவு செய்தது. இதில் ஒருத்திதான் பிரபாகரனால் கடத்தப்பட்டு காந்தர்வ மணம் புரியப்பட்ட மதிவதனி. போராட்டக் குழுத்தலைவன் விமலேஸ்வரனின் போராட்டக் குழுவில் மதிவதனி உள்ளடகப்பட்டதன் உண்மை நிகழ்வு இதுவே. இந் நிகழ்வை பூநகரியின் மைந்தன் விமலேஸ்வரன் பிரபாகரனுக்கு ‘பெண்’ கொடுத்ததாக கூறலாம்தானே.இவ் கடத்தல் நிகழ்வு ஒரு சீரிய எழுச்சி கண்டு வந்த ஒரு வெகுஜனப் போராட்டத்தை திடீரென மழுங்கடித்து சாகப்பண்ணிய பெருமை அன்றைய ‘அரை நிர்வாண யாழ்ப்பாணத்தலைவர்’ கிட்டு தலைவரின் வழிநடத்தலில் செய்து முடித்தான். இப் உண்ணாவிரதிகளைக் கடத்தி வெகுஜனப் போராட்டத்தை சாகடித்த புலிகளை சகல பல்கலைக்கழக மாணவர்களும் விமர்சித்தனர், கண்டனம் தெரிவித்தனர். இதன் பலன் தலைமறைவாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது விமலேஸ்வரனுக்கு. பின்பு ‘அகண்ட இந்திய விஸ்தரிப்பு வாதம்’ புகழ் திருநாவுக்கரசு போன்றவர்களின் ஆலோசனைப்படி புலிகளின் ‘ஆசீர்வாதத்துடன்’ பல்கலைக்கழகம் திரும்பிய விமலேஸ்வரன் சட்டநாதர் கோவிலடியில் வஞ்சகமாக புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உண்ணாவிரதப் போராட்ட உறுப்பினராக மதிவதனி கலந்து கொள்ளாவிட்டால் இன்று மதிவதனி எம்மத்தியில் வாழ்ந்திருப்பார். புங்குடுதீவின் சனத் தொகையில் நிச்சமாக ஒருவர்அதிகமாக இருந்திருப்பார். இச்சம்பவத்தையும் சீர்தூக்கிப் பார்த்துத்தானோ பூநகரிமக்கள் புலிப்பினாமிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்க புறப்பட்டு ‘கொடி’ பிடிப்பதில்லை என்ற முடிவெடுத்து பத்திரிகையில் அறிக்கை விட்டுள்ளார்களோ? கூட்டத்தில் கலந்து கொண்ட உருத்திரகுமாரனை சில கிழமைகளுக்கு முன்பு அமெரிக்காவில் சென்று ‘தரிசனம்’ பெற்று விசுவாசம் தெரிவித்து வந்த பூநகரியான் என்று தன்னைத்தானே அழைப்பவனுக்கு இது வெளிச்சம் என்று கூறமுடியவில்லை. குமாரசூரியர் காலம் தொடக்கம் 90 களின் முற்பகுதி வரைக்கும் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்துவதில் ‘கடமை’ ‘கண்ணியம்’ ‘கட்டுப்பாடு’ என்றிருந்து, விடுலையைப் போராட்டத்தை விலக்கி வைத்திருந்த ‘புதிய’ வானொலி ‘ஆய்வாளருக்கு’ எங்கே தெரியப் போகின்றது மக்கள் போராளி விமலேஸ்வரன்பற்றி.
பூநகரி மக்களின் ‘கொடி தவிர்ப்பு’ மாதிரியான முடிவுகளை, செயற்பாடுகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊர் சங்கங்கள், பொது அமைப்புக்கள் புலிகள் ‘பலமாக’ இருந்த காலங்களிலேயே எடுத்திருந்தும் அவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் இரகசியச் செயற்பாட்டின் மூலம் நடைமுறைப்படுத்தி வந்தனர். அவர்களின் விபரம் எம்மிடம் இருப்பினும் புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தின் ‘எச்ச சொச்சங்கள்’ இன் பயப்பிராந்தி இன்னும் ஒரு தரப்பு மக்களை விட்டு நீக்கிவிடாதவிடத்து அவற்றை நாம் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. ‘நாடுகடந்த தமிழ் ஈழம்’ என்ற உத்தேச விடயத்தில் இணைந்துள்ள வெளிநாட்டு அமைப்புக்கள் எவையென உருத்திரகுமாரன் பத்திரிகை அறிக்கையில் வெளியிட்டு செய்த ‘காட்டிக் கொடுப்புக்களையும்., புத்தி சாதுர்சியமற்ற செயற்பாடுகளையும் நாம் ஊர்ச் சங்கங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு செய்யப் போவதில்லை.
கிளிநொச்சி வீழ்ந்து பிரபாகரன் முழந்தாள் இட்டு இலங்கை அரசாங்கத்திடம் நந்திக்கடல் ஓரம் மட்டியிடுவதற்கு முதல்வரை வெளிநாடுகளில் நடைபெற்ற கவனஈர்ப்பு, மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம். வண்டிகட்டி வாஷிங்ரன் போன நிகழ்வு வரைக்கும் இப் போராட்டங்களில் இணைந்திருந்த பொதுமக்களில் பலர் போர் சூழலில் சிக்குண்டு மரணித்துக் கொண்டிருந்த தமது உறவுகளுக்காகவே இப் போராட்டங்களில் இணைந்திருந்தனர். இப் பொதுமக்களின் உண்மையான உணர்வுகளையும், உழைப்புக்களையும், போராட்ட வலுக்களையும் தாங்கிய கொடிகளும் (புலிக் கொடி), பதாகைகளும் (தமிழ் ஈழம்), தனிநபர் புகைப்படமும் (பிரபாகரன்) நாசப்படுத்திவிட்டது, வீணாக்கிவிட்டன.
இவ் நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம் நாம் பல கட்டுரைகள், ஆய்வுகள், செய்திகளில் சொல்லி இருந்தோம், போர் முனையில் புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு மனிதக் கேடயங்களாகப் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனையை முன்னிறுத்தி இலங்கை அரசு, புலிகளுக்கு எதிராக போராடுங்கள் நிச்சயமாக சர்வதேச சமூகம் எங்களைத் திரும்பிப்பார்க்கும். போர் நிறுத்தம் ஏற்படும் பொது மக்கள் காப்பாற்றப்படுவார்கள் புலிகள் ஆயுதத்தை ஓப்படைத்து போர் கேடயங்களாக உள்ள மக்களை விடுவிக்கப்படுவார்கள். இதன் மூலமே எம்மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று. யாரும் கேட்கவில்லை.
இவ்வாறு செய்திருந்தால் இன்று விசுவமடு தொடங்கி நந்திக்கடலில் முடிந்த இறுதிச் மனித கொலைச் சங்காரத்தில் (பொதுமக்கள் மரணம் இக்காலகட்டத்திலேயே தினம் நூறு என்ற கணக்கை ஆரம்பிக்க தொடங்கியது) பல ஆயிரம் பொது மக்களும், புலிகளும் ஏன் சில வேளைகளில் புலித் தலைவன் பிரபாவும் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். கூடவே 3 இலட்சம் மக்கள் முள்ளுக்கம்பியிற்கு பின்னால் தவித்திருக்கமாட்டார்கள். ஒன்று இரண்டு அல்ல பல கட்டுரைகளில், பல கட்டுரையாளர்கள் எச்சரித்தே வந்தனர். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போகின. கூடவே இக்கட்டுரையாளர்கள் வழமைபோல் புலிகளாலும் புலிப்பினாமிகளாலும் துரோகிகள் ஆக்கப்பட்டனர். அன்று ‘உள்ளுக்கு வரவிட்டு அடிப்பார் மேதகு’ ‘கிளிநொச்சி இன்னும் ஒரு லெனின் கிராட்’ என ‘அரசியல் ஆய்வுரை’ வறங்கிய யாரும் இன்று தலை மறைவு, இன்னும் ஒரு அருளம்பலத்தைத் தேடி ஓடிவிட்டனரோ?
இனிவரும் நாட்களின் இன்னும் பல சங்கங்கள் தமது ‘கொடி தவிர்ப்பு’ பிரகடனத்தை உலகெங்கும் பகிரங்கப்படுத்துவர். வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள ‘ஜனநாக சூழலை’ அவர்கள் சுவாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். இவ் ‘பிராணாயம்’ எடரெங்கும் பரவி எம் வாழ்வை ஆரோக்கியமானதாக உறுதிப்படுத்தும். மக்கள் போராளி, பூநகரி மண்ணின் மைந்தன் விமலேஸ்வரனுக்கு இது சமர்பணம்.
Ler Mais

புலிக் கொடிகள் பிடிக்கப்படும் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.:பூநகரி மண்ணின் மைந்தன் விமலேஸ்வரனுக்கு சமர்பணம்


கனடாவில் வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தி இது. சற்று ஆழமாக வாசித்துப் பார்த்தால் ‘கொடி’ என்ற சொல்லின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆமாம் புலிகளின் கொடியை பிடிக்கும் எந்தப் போராட்டத்திலும் என்று சொல்வதைவிட, புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்பதை அழித்து விட்டு தமிழரின் தேசியக் கொடி என பிரகடனப்படுத்திய கொடியை பிடிக்கும் நிகழ்வுகளைத்தான் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் என்பதை யாவரும் மிக இலகுவாக இனம் காண முடியும்.
இந்த முடிவை எடுத்து பகிரங்கமாக பத்திரிகை மூலம் பிரகடனப்படுத்தியிருப்பவர்கள் பூநகரி அபிவிருத்திச் சங்கம் (கனடா). முதலில் அவர்களுக்கு ஒரு சபாஷ். மிகச்சரியான முடிவை எடுத்திருப்பதற்காக மட்டுமல்ல அதனை பத்திரிகை வாயிலாக துணிச்சலாக வெளியிட்டமைக்காகவும். கூடவே அதற்கான காரண காரியத்தையும் தெளிவாக கூறியிருக்கினறனர் ‘கடந்தகாலங்களின் போராட்டங்களில் பின்பற்றிய முறைமைகளை உலக அரசுகள் ஏற்க மறுத்துள்ளன’. புலிக் கொடியையும். பிரபாகரனின் படத்தையும் முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களின் அவலங்களைப்பற்றி போராட்டங்கள் நடத்தியமை விழலுக்கு இறைத்த நீராகிற்று என்று உணர்ந்திருக்கின்றனர். அதன் வெளிப்பாடே ‘கொடி’ தவிர்ப்பும், பதாகைகளை மாற்ற முற்பட்ட தீர்மானங்களும், அதற்கான செயற்பாடுகளும். நாம் அறிந்தவரை பூநகரி மக்கள்தான் முதன் முதலாக இது போன்ற முடிவை எடுத்து பகிரங்கப்படுத்தியிருக்கின்றார்கள்.
யாழ் குடாநாட்டையும் ஏனைய இலங்கையின் பகுதிகளையும் இணைக்கும் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த சங்குப்பிட்டி பூநகரியில்தான் உள்ளது. போராட்ட காலங்களில் ஆனையிறவை தவிர்த்து பாதுகாப்பாக மக்கள் பயணித்த பிரதேசங்களை கொண்டதும் இதே பூநகரிதான். பூநகரி ‘மொட்டைக்கருப்பன்;’ என்ற தமிழரின் பிரதான உணவு அரிசி மூலம் உலகெங்கும் பெயர் நிலை நாட்ட காரணமானதும் இதே பூநகரிதான். அந்த அளவிற்கு தரம் மிக்க நெல்லை விளைவித்த பூமி இது. இப் பூமியைப்பற்றி, பூநகரி இலங்கை இராணுவத்திடம் வீழ்ந்தவுடன் பிரபாகரன் சொன்னார் ‘பூநகரி வளமற்ற இடம். இது எமக்கு முக்கிய இடம் இல்லை’ என்று. இதற்கான ‘பழி’ வாங்கலைத்தான் இன்று பூநகரி மக்கள் எடுத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இராணுவக் கேந்;திர நிலையமாக எடுத்து நோக்கினாலும் பிரபாகரன் அறிக்கை அவர்; இராணுவ விடயங்களிலும் எவ்வளவு முட்டாள் என்று எதிர்வு கூறி நிற்கின்றது.
இன்னும் ஒரு சிறப்பும் இவ் பூநகரி மண்ணிற்கு உள்ளது. ஆமாம் நம்புங்கள் பிரபாகரனுக்கு பெண் மதிவதனி கிடைக்க இவ் மண்ணின் மைந்தன் ஒருவன்தான் காரணம். 83 கலவரத்தை தொடர்ந்து இடம் பெயர்ந்து வந்துள்ள பேராதனியா, கொழும்பு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் அணிதிரண்டு தமக்கான கல்விகளை யாழ் பல்கலைக்கழகத்தில் தொடர ஆவன செய்ய வேண்டும், தான் இனி தென்னிலங்கையில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு திரும்பிப் போவதில்லை போன்ற விடயங்களை முன்னிறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்தனர். இதற்கான தலமையை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தயாராக இருக்கவில்லை முழுவேகத்துடன் செயற்படவில்லை. இப்படியான சூழல்களில் யாழ் பல்கலைக்கழகத்தில் ‘யுஉவழைn உழஅஅவைல’ என்று ஒன்று பல்கலைக்கழக மாணவர்சங்கத்திற்கு மாற்றாக தெரிவு செய்யப்பட்டு போராட்டங்களை முன்னெடுத்து செல்வது அன்றைய நிகழ்வுகளில் ஒன்று. அன்றைய காலகட்டத்தில் அமைக்கப்பட்ட ‘யுஉவழைn உழஅஅவைல’ இன் தலைவன் விமலேஸ்வரன் பூநகரியின் மைந்தன். மிகவும் சிறப்பாகவும், சரியாகவும், போர்க் குணாம்சத்துடனும் அப் போராட்டத்தை ஒரு வெகுஜனப் போராட்டமாக முன்னெடுத்ததில் விமலேஜ்வரனின் பங்கு மகத்தானது.
மாதக்கணக்கில் வௌ;வேறு வடிவங்களில் முன்னேறிய இவ் வெகுஜனப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 3 பெண்களும் 4 ஆண்களும் கலந்து கொண்டனர். இப் போராளிகளின் பட்டியலை விமலேஸ்வரன் தலைமையில் உள்ள ‘யுஉவழைn உழஅஅவைல’ இறுதி முடிவு செய்தது. இதில் ஒருத்திதான் பிரபாகரனால் கடத்தப்பட்டு காந்தர்வ மணம் புரியப்பட்ட மதிவதனி. போராட்டக் குழுத்தலைவன் விமலேஸ்வரனின் போராட்டக் குழுவில் மதிவதனி உள்ளடகப்பட்டதன் உண்மை நிகழ்வு இதுவே. இந் நிகழ்வை பூநகரியின் மைந்தன் விமலேஸ்வரன் பிரபாகரனுக்கு ‘பெண்’ கொடுத்ததாக கூறலாம்தானே.இவ் கடத்தல் நிகழ்வு ஒரு சீரிய எழுச்சி கண்டு வந்த ஒரு வெகுஜனப் போராட்டத்தை திடீரென மழுங்கடித்து சாகப்பண்ணிய பெருமை அன்றைய ‘அரை நிர்வாண யாழ்ப்பாணத்தலைவர்’ கிட்டு தலைவரின் வழிநடத்தலில் செய்து முடித்தான். இப் உண்ணாவிரதிகளைக் கடத்தி வெகுஜனப் போராட்டத்தை சாகடித்த புலிகளை சகல பல்கலைக்கழக மாணவர்களும் விமர்சித்தனர், கண்டனம் தெரிவித்தனர். இதன் பலன் தலைமறைவாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது விமலேஸ்வரனுக்கு. பின்பு ‘அகண்ட இந்திய விஸ்தரிப்பு வாதம்’ புகழ் திருநாவுக்கரசு போன்றவர்களின் ஆலோசனைப்படி புலிகளின் ‘ஆசீர்வாதத்துடன்’ பல்கலைக்கழகம் திரும்பிய விமலேஸ்வரன் சட்டநாதர் கோவிலடியில் வஞ்சகமாக புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உண்ணாவிரதப் போராட்ட உறுப்பினராக மதிவதனி கலந்து கொள்ளாவிட்டால் இன்று மதிவதனி எம்மத்தியில் வாழ்ந்திருப்பார். புங்குடுதீவின் சனத் தொகையில் நிச்சமாக ஒருவர்அதிகமாக இருந்திருப்பார். இச்சம்பவத்தையும் சீர்தூக்கிப் பார்த்துத்தானோ பூநகரிமக்கள் புலிப்பினாமிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்க புறப்பட்டு ‘கொடி’ பிடிப்பதில்லை என்ற முடிவெடுத்து பத்திரிகையில் அறிக்கை விட்டுள்ளார்களோ? கூட்டத்தில் கலந்து கொண்ட உருத்திரகுமாரனை சில கிழமைகளுக்கு முன்பு அமெரிக்காவில் சென்று ‘தரிசனம்’ பெற்று விசுவாசம் தெரிவித்து வந்த பூநகரியான் என்று தன்னைத்தானே அழைப்பவனுக்கு இது வெளிச்சம் என்று கூறமுடியவில்லை. குமாரசூரியர் காலம் தொடக்கம் 90 களின் முற்பகுதி வரைக்கும் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்துவதில் ‘கடமை’ ‘கண்ணியம்’ ‘கட்டுப்பாடு’ என்றிருந்து, விடுலையைப் போராட்டத்தை விலக்கி வைத்திருந்த ‘புதிய’ வானொலி ‘ஆய்வாளருக்கு’ எங்கே தெரியப் போகின்றது மக்கள் போராளி விமலேஸ்வரன்பற்றி.
பூநகரி மக்களின் ‘கொடி தவிர்ப்பு’ மாதிரியான முடிவுகளை, செயற்பாடுகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊர் சங்கங்கள், பொது அமைப்புக்கள் புலிகள் ‘பலமாக’ இருந்த காலங்களிலேயே எடுத்திருந்தும் அவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் இரகசியச் செயற்பாட்டின் மூலம் நடைமுறைப்படுத்தி வந்தனர். அவர்களின் விபரம் எம்மிடம் இருப்பினும் புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தின் ‘எச்ச சொச்சங்கள்’ இன் பயப்பிராந்தி இன்னும் ஒரு தரப்பு மக்களை விட்டு நீக்கிவிடாதவிடத்து அவற்றை நாம் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. ‘நாடுகடந்த தமிழ் ஈழம்’ என்ற உத்தேச விடயத்தில் இணைந்துள்ள வெளிநாட்டு அமைப்புக்கள் எவையென உருத்திரகுமாரன் பத்திரிகை அறிக்கையில் வெளியிட்டு செய்த ‘காட்டிக் கொடுப்புக்களையும்., புத்தி சாதுர்சியமற்ற செயற்பாடுகளையும் நாம் ஊர்ச் சங்கங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு செய்யப் போவதில்லை.
கிளிநொச்சி வீழ்ந்து பிரபாகரன் முழந்தாள் இட்டு இலங்கை அரசாங்கத்திடம் நந்திக்கடல் ஓரம் மட்டியிடுவதற்கு முதல்வரை வெளிநாடுகளில் நடைபெற்ற கவனஈர்ப்பு, மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம். வண்டிகட்டி வாஷிங்ரன் போன நிகழ்வு வரைக்கும் இப் போராட்டங்களில் இணைந்திருந்த பொதுமக்களில் பலர் போர் சூழலில் சிக்குண்டு மரணித்துக் கொண்டிருந்த தமது உறவுகளுக்காகவே இப் போராட்டங்களில் இணைந்திருந்தனர். இப் பொதுமக்களின் உண்மையான உணர்வுகளையும், உழைப்புக்களையும், போராட்ட வலுக்களையும் தாங்கிய கொடிகளும் (புலிக் கொடி), பதாகைகளும் (தமிழ் ஈழம்), தனிநபர் புகைப்படமும் (பிரபாகரன்) நாசப்படுத்திவிட்டது, வீணாக்கிவிட்டன.
இவ் நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம் நாம் பல கட்டுரைகள், ஆய்வுகள், செய்திகளில் சொல்லி இருந்தோம், போர் முனையில் புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு மனிதக் கேடயங்களாகப் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனையை முன்னிறுத்தி இலங்கை அரசு, புலிகளுக்கு எதிராக போராடுங்கள் நிச்சயமாக சர்வதேச சமூகம் எங்களைத் திரும்பிப்பார்க்கும். போர் நிறுத்தம் ஏற்படும் பொது மக்கள் காப்பாற்றப்படுவார்கள் புலிகள் ஆயுதத்தை ஓப்படைத்து போர் கேடயங்களாக உள்ள மக்களை விடுவிக்கப்படுவார்கள். இதன் மூலமே எம்மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று. யாரும் கேட்கவில்லை.
இவ்வாறு செய்திருந்தால் இன்று விசுவமடு தொடங்கி நந்திக்கடலில் முடிந்த இறுதிச் மனித கொலைச் சங்காரத்தில் (பொதுமக்கள் மரணம் இக்காலகட்டத்திலேயே தினம் நூறு என்ற கணக்கை ஆரம்பிக்க தொடங்கியது) பல ஆயிரம் பொது மக்களும், புலிகளும் ஏன் சில வேளைகளில் புலித் தலைவன் பிரபாவும் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். கூடவே 3 இலட்சம் மக்கள் முள்ளுக்கம்பியிற்கு பின்னால் தவித்திருக்கமாட்டார்கள். ஒன்று இரண்டு அல்ல பல கட்டுரைகளில், பல கட்டுரையாளர்கள் எச்சரித்தே வந்தனர். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போகின. கூடவே இக்கட்டுரையாளர்கள் வழமைபோல் புலிகளாலும் புலிப்பினாமிகளாலும் துரோகிகள் ஆக்கப்பட்டனர். அன்று ‘உள்ளுக்கு வரவிட்டு அடிப்பார் மேதகு’ ‘கிளிநொச்சி இன்னும் ஒரு லெனின் கிராட்’ என ‘அரசியல் ஆய்வுரை’ வறங்கிய யாரும் இன்று தலை மறைவு, இன்னும் ஒரு அருளம்பலத்தைத் தேடி ஓடிவிட்டனரோ?
இனிவரும் நாட்களின் இன்னும் பல சங்கங்கள் தமது ‘கொடி தவிர்ப்பு’ பிரகடனத்தை உலகெங்கும் பகிரங்கப்படுத்துவர். வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள ‘ஜனநாக சூழலை’ அவர்கள் சுவாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். இவ் ‘பிராணாயம்’ எடரெங்கும் பரவி எம் வாழ்வை ஆரோக்கியமானதாக உறுதிப்படுத்தும். மக்கள் போராளி, பூநகரி மண்ணின் மைந்தன் விமலேஸ்வரனுக்கு இது சமர்பணம்.
Ler Mais

புலிக் கொடிகள் பிடிக்கப்படும் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.:பூநகரி மண்ணின் மைந்தன் விமலேஸ்வரனுக்கு சமர்பணம்


கனடாவில் வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தி இது. சற்று ஆழமாக வாசித்துப் பார்த்தால் ‘கொடி’ என்ற சொல்லின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆமாம் புலிகளின் கொடியை பிடிக்கும் எந்தப் போராட்டத்திலும் என்று சொல்வதைவிட, புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்பதை அழித்து விட்டு தமிழரின் தேசியக் கொடி என பிரகடனப்படுத்திய கொடியை பிடிக்கும் நிகழ்வுகளைத்தான் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் என்பதை யாவரும் மிக இலகுவாக இனம் காண முடியும்.
இந்த முடிவை எடுத்து பகிரங்கமாக பத்திரிகை மூலம் பிரகடனப்படுத்தியிருப்பவர்கள் பூநகரி அபிவிருத்திச் சங்கம் (கனடா). முதலில் அவர்களுக்கு ஒரு சபாஷ். மிகச்சரியான முடிவை எடுத்திருப்பதற்காக மட்டுமல்ல அதனை பத்திரிகை வாயிலாக துணிச்சலாக வெளியிட்டமைக்காகவும். கூடவே அதற்கான காரண காரியத்தையும் தெளிவாக கூறியிருக்கினறனர் ‘கடந்தகாலங்களின் போராட்டங்களில் பின்பற்றிய முறைமைகளை உலக அரசுகள் ஏற்க மறுத்துள்ளன’. புலிக் கொடியையும். பிரபாகரனின் படத்தையும் முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களின் அவலங்களைப்பற்றி போராட்டங்கள் நடத்தியமை விழலுக்கு இறைத்த நீராகிற்று என்று உணர்ந்திருக்கின்றனர். அதன் வெளிப்பாடே ‘கொடி’ தவிர்ப்பும், பதாகைகளை மாற்ற முற்பட்ட தீர்மானங்களும், அதற்கான செயற்பாடுகளும். நாம் அறிந்தவரை பூநகரி மக்கள்தான் முதன் முதலாக இது போன்ற முடிவை எடுத்து பகிரங்கப்படுத்தியிருக்கின்றார்கள்.
யாழ் குடாநாட்டையும் ஏனைய இலங்கையின் பகுதிகளையும் இணைக்கும் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த சங்குப்பிட்டி பூநகரியில்தான் உள்ளது. போராட்ட காலங்களில் ஆனையிறவை தவிர்த்து பாதுகாப்பாக மக்கள் பயணித்த பிரதேசங்களை கொண்டதும் இதே பூநகரிதான். பூநகரி ‘மொட்டைக்கருப்பன்;’ என்ற தமிழரின் பிரதான உணவு அரிசி மூலம் உலகெங்கும் பெயர் நிலை நாட்ட காரணமானதும் இதே பூநகரிதான். அந்த அளவிற்கு தரம் மிக்க நெல்லை விளைவித்த பூமி இது. இப் பூமியைப்பற்றி, பூநகரி இலங்கை இராணுவத்திடம் வீழ்ந்தவுடன் பிரபாகரன் சொன்னார் ‘பூநகரி வளமற்ற இடம். இது எமக்கு முக்கிய இடம் இல்லை’ என்று. இதற்கான ‘பழி’ வாங்கலைத்தான் இன்று பூநகரி மக்கள் எடுத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இராணுவக் கேந்;திர நிலையமாக எடுத்து நோக்கினாலும் பிரபாகரன் அறிக்கை அவர்; இராணுவ விடயங்களிலும் எவ்வளவு முட்டாள் என்று எதிர்வு கூறி நிற்கின்றது.
இன்னும் ஒரு சிறப்பும் இவ் பூநகரி மண்ணிற்கு உள்ளது. ஆமாம் நம்புங்கள் பிரபாகரனுக்கு பெண் மதிவதனி கிடைக்க இவ் மண்ணின் மைந்தன் ஒருவன்தான் காரணம். 83 கலவரத்தை தொடர்ந்து இடம் பெயர்ந்து வந்துள்ள பேராதனியா, கொழும்பு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் அணிதிரண்டு தமக்கான கல்விகளை யாழ் பல்கலைக்கழகத்தில் தொடர ஆவன செய்ய வேண்டும், தான் இனி தென்னிலங்கையில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு திரும்பிப் போவதில்லை போன்ற விடயங்களை முன்னிறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்தனர். இதற்கான தலமையை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தயாராக இருக்கவில்லை முழுவேகத்துடன் செயற்படவில்லை. இப்படியான சூழல்களில் யாழ் பல்கலைக்கழகத்தில் ‘யுஉவழைn உழஅஅவைல’ என்று ஒன்று பல்கலைக்கழக மாணவர்சங்கத்திற்கு மாற்றாக தெரிவு செய்யப்பட்டு போராட்டங்களை முன்னெடுத்து செல்வது அன்றைய நிகழ்வுகளில் ஒன்று. அன்றைய காலகட்டத்தில் அமைக்கப்பட்ட ‘யுஉவழைn உழஅஅவைல’ இன் தலைவன் விமலேஸ்வரன் பூநகரியின் மைந்தன். மிகவும் சிறப்பாகவும், சரியாகவும், போர்க் குணாம்சத்துடனும் அப் போராட்டத்தை ஒரு வெகுஜனப் போராட்டமாக முன்னெடுத்ததில் விமலேஜ்வரனின் பங்கு மகத்தானது.
மாதக்கணக்கில் வௌ;வேறு வடிவங்களில் முன்னேறிய இவ் வெகுஜனப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 3 பெண்களும் 4 ஆண்களும் கலந்து கொண்டனர். இப் போராளிகளின் பட்டியலை விமலேஸ்வரன் தலைமையில் உள்ள ‘யுஉவழைn உழஅஅவைல’ இறுதி முடிவு செய்தது. இதில் ஒருத்திதான் பிரபாகரனால் கடத்தப்பட்டு காந்தர்வ மணம் புரியப்பட்ட மதிவதனி. போராட்டக் குழுத்தலைவன் விமலேஸ்வரனின் போராட்டக் குழுவில் மதிவதனி உள்ளடகப்பட்டதன் உண்மை நிகழ்வு இதுவே. இந் நிகழ்வை பூநகரியின் மைந்தன் விமலேஸ்வரன் பிரபாகரனுக்கு ‘பெண்’ கொடுத்ததாக கூறலாம்தானே.இவ் கடத்தல் நிகழ்வு ஒரு சீரிய எழுச்சி கண்டு வந்த ஒரு வெகுஜனப் போராட்டத்தை திடீரென மழுங்கடித்து சாகப்பண்ணிய பெருமை அன்றைய ‘அரை நிர்வாண யாழ்ப்பாணத்தலைவர்’ கிட்டு தலைவரின் வழிநடத்தலில் செய்து முடித்தான். இப் உண்ணாவிரதிகளைக் கடத்தி வெகுஜனப் போராட்டத்தை சாகடித்த புலிகளை சகல பல்கலைக்கழக மாணவர்களும் விமர்சித்தனர், கண்டனம் தெரிவித்தனர். இதன் பலன் தலைமறைவாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது விமலேஸ்வரனுக்கு. பின்பு ‘அகண்ட இந்திய விஸ்தரிப்பு வாதம்’ புகழ் திருநாவுக்கரசு போன்றவர்களின் ஆலோசனைப்படி புலிகளின் ‘ஆசீர்வாதத்துடன்’ பல்கலைக்கழகம் திரும்பிய விமலேஸ்வரன் சட்டநாதர் கோவிலடியில் வஞ்சகமாக புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உண்ணாவிரதப் போராட்ட உறுப்பினராக மதிவதனி கலந்து கொள்ளாவிட்டால் இன்று மதிவதனி எம்மத்தியில் வாழ்ந்திருப்பார். புங்குடுதீவின் சனத் தொகையில் நிச்சமாக ஒருவர்அதிகமாக இருந்திருப்பார். இச்சம்பவத்தையும் சீர்தூக்கிப் பார்த்துத்தானோ பூநகரிமக்கள் புலிப்பினாமிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்க புறப்பட்டு ‘கொடி’ பிடிப்பதில்லை என்ற முடிவெடுத்து பத்திரிகையில் அறிக்கை விட்டுள்ளார்களோ? கூட்டத்தில் கலந்து கொண்ட உருத்திரகுமாரனை சில கிழமைகளுக்கு முன்பு அமெரிக்காவில் சென்று ‘தரிசனம்’ பெற்று விசுவாசம் தெரிவித்து வந்த பூநகரியான் என்று தன்னைத்தானே அழைப்பவனுக்கு இது வெளிச்சம் என்று கூறமுடியவில்லை. குமாரசூரியர் காலம் தொடக்கம் 90 களின் முற்பகுதி வரைக்கும் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்துவதில் ‘கடமை’ ‘கண்ணியம்’ ‘கட்டுப்பாடு’ என்றிருந்து, விடுலையைப் போராட்டத்தை விலக்கி வைத்திருந்த ‘புதிய’ வானொலி ‘ஆய்வாளருக்கு’ எங்கே தெரியப் போகின்றது மக்கள் போராளி விமலேஸ்வரன்பற்றி.
பூநகரி மக்களின் ‘கொடி தவிர்ப்பு’ மாதிரியான முடிவுகளை, செயற்பாடுகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊர் சங்கங்கள், பொது அமைப்புக்கள் புலிகள் ‘பலமாக’ இருந்த காலங்களிலேயே எடுத்திருந்தும் அவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் இரகசியச் செயற்பாட்டின் மூலம் நடைமுறைப்படுத்தி வந்தனர். அவர்களின் விபரம் எம்மிடம் இருப்பினும் புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தின் ‘எச்ச சொச்சங்கள்’ இன் பயப்பிராந்தி இன்னும் ஒரு தரப்பு மக்களை விட்டு நீக்கிவிடாதவிடத்து அவற்றை நாம் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. ‘நாடுகடந்த தமிழ் ஈழம்’ என்ற உத்தேச விடயத்தில் இணைந்துள்ள வெளிநாட்டு அமைப்புக்கள் எவையென உருத்திரகுமாரன் பத்திரிகை அறிக்கையில் வெளியிட்டு செய்த ‘காட்டிக் கொடுப்புக்களையும்., புத்தி சாதுர்சியமற்ற செயற்பாடுகளையும் நாம் ஊர்ச் சங்கங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு செய்யப் போவதில்லை.
கிளிநொச்சி வீழ்ந்து பிரபாகரன் முழந்தாள் இட்டு இலங்கை அரசாங்கத்திடம் நந்திக்கடல் ஓரம் மட்டியிடுவதற்கு முதல்வரை வெளிநாடுகளில் நடைபெற்ற கவனஈர்ப்பு, மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம். வண்டிகட்டி வாஷிங்ரன் போன நிகழ்வு வரைக்கும் இப் போராட்டங்களில் இணைந்திருந்த பொதுமக்களில் பலர் போர் சூழலில் சிக்குண்டு மரணித்துக் கொண்டிருந்த தமது உறவுகளுக்காகவே இப் போராட்டங்களில் இணைந்திருந்தனர். இப் பொதுமக்களின் உண்மையான உணர்வுகளையும், உழைப்புக்களையும், போராட்ட வலுக்களையும் தாங்கிய கொடிகளும் (புலிக் கொடி), பதாகைகளும் (தமிழ் ஈழம்), தனிநபர் புகைப்படமும் (பிரபாகரன்) நாசப்படுத்திவிட்டது, வீணாக்கிவிட்டன.
இவ் நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம் நாம் பல கட்டுரைகள், ஆய்வுகள், செய்திகளில் சொல்லி இருந்தோம், போர் முனையில் புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு மனிதக் கேடயங்களாகப் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனையை முன்னிறுத்தி இலங்கை அரசு, புலிகளுக்கு எதிராக போராடுங்கள் நிச்சயமாக சர்வதேச சமூகம் எங்களைத் திரும்பிப்பார்க்கும். போர் நிறுத்தம் ஏற்படும் பொது மக்கள் காப்பாற்றப்படுவார்கள் புலிகள் ஆயுதத்தை ஓப்படைத்து போர் கேடயங்களாக உள்ள மக்களை விடுவிக்கப்படுவார்கள். இதன் மூலமே எம்மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று. யாரும் கேட்கவில்லை.
இவ்வாறு செய்திருந்தால் இன்று விசுவமடு தொடங்கி நந்திக்கடலில் முடிந்த இறுதிச் மனித கொலைச் சங்காரத்தில் (பொதுமக்கள் மரணம் இக்காலகட்டத்திலேயே தினம் நூறு என்ற கணக்கை ஆரம்பிக்க தொடங்கியது) பல ஆயிரம் பொது மக்களும், புலிகளும் ஏன் சில வேளைகளில் புலித் தலைவன் பிரபாவும் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். கூடவே 3 இலட்சம் மக்கள் முள்ளுக்கம்பியிற்கு பின்னால் தவித்திருக்கமாட்டார்கள். ஒன்று இரண்டு அல்ல பல கட்டுரைகளில், பல கட்டுரையாளர்கள் எச்சரித்தே வந்தனர். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போகின. கூடவே இக்கட்டுரையாளர்கள் வழமைபோல் புலிகளாலும் புலிப்பினாமிகளாலும் துரோகிகள் ஆக்கப்பட்டனர். அன்று ‘உள்ளுக்கு வரவிட்டு அடிப்பார் மேதகு’ ‘கிளிநொச்சி இன்னும் ஒரு லெனின் கிராட்’ என ‘அரசியல் ஆய்வுரை’ வறங்கிய யாரும் இன்று தலை மறைவு, இன்னும் ஒரு அருளம்பலத்தைத் தேடி ஓடிவிட்டனரோ?
இனிவரும் நாட்களின் இன்னும் பல சங்கங்கள் தமது ‘கொடி தவிர்ப்பு’ பிரகடனத்தை உலகெங்கும் பகிரங்கப்படுத்துவர். வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள ‘ஜனநாக சூழலை’ அவர்கள் சுவாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். இவ் ‘பிராணாயம்’ எடரெங்கும் பரவி எம் வாழ்வை ஆரோக்கியமானதாக உறுதிப்படுத்தும். மக்கள் போராளி, பூநகரி மண்ணின் மைந்தன் விமலேஸ்வரனுக்கு இது சமர்பணம்.
Ler Mais

புலிக் கொடிகள் பிடிக்கப்படும் போராட்டங்களில் கலந்து கொள்வதில்லை.:பூநகரி மண்ணின் மைந்தன் விமலேஸ்வரனுக்கு சமர்பணம்


கனடாவில் வெளிவரும் பத்திரிகை ஒன்றில் வெளிவந்த செய்தி இது. சற்று ஆழமாக வாசித்துப் பார்த்தால் ‘கொடி’ என்ற சொல்லின் முழுமையான அர்த்தத்தை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆமாம் புலிகளின் கொடியை பிடிக்கும் எந்தப் போராட்டத்திலும் என்று சொல்வதைவிட, புலிகளின் தாகம் தமிழீழத்தாயகம் என்பதை அழித்து விட்டு தமிழரின் தேசியக் கொடி என பிரகடனப்படுத்திய கொடியை பிடிக்கும் நிகழ்வுகளைத்தான் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் என்பதை யாவரும் மிக இலகுவாக இனம் காண முடியும்.
இந்த முடிவை எடுத்து பகிரங்கமாக பத்திரிகை மூலம் பிரகடனப்படுத்தியிருப்பவர்கள் பூநகரி அபிவிருத்திச் சங்கம் (கனடா). முதலில் அவர்களுக்கு ஒரு சபாஷ். மிகச்சரியான முடிவை எடுத்திருப்பதற்காக மட்டுமல்ல அதனை பத்திரிகை வாயிலாக துணிச்சலாக வெளியிட்டமைக்காகவும். கூடவே அதற்கான காரண காரியத்தையும் தெளிவாக கூறியிருக்கினறனர் ‘கடந்தகாலங்களின் போராட்டங்களில் பின்பற்றிய முறைமைகளை உலக அரசுகள் ஏற்க மறுத்துள்ளன’. புலிக் கொடியையும். பிரபாகரனின் படத்தையும் முன்னிலைப்படுத்தி தமிழ் மக்களின் அவலங்களைப்பற்றி போராட்டங்கள் நடத்தியமை விழலுக்கு இறைத்த நீராகிற்று என்று உணர்ந்திருக்கின்றனர். அதன் வெளிப்பாடே ‘கொடி’ தவிர்ப்பும், பதாகைகளை மாற்ற முற்பட்ட தீர்மானங்களும், அதற்கான செயற்பாடுகளும். நாம் அறிந்தவரை பூநகரி மக்கள்தான் முதன் முதலாக இது போன்ற முடிவை எடுத்து பகிரங்கப்படுத்தியிருக்கின்றார்கள்.
யாழ் குடாநாட்டையும் ஏனைய இலங்கையின் பகுதிகளையும் இணைக்கும் இரண்டாவது முக்கியத்துவம் வாய்ந்த சங்குப்பிட்டி பூநகரியில்தான் உள்ளது. போராட்ட காலங்களில் ஆனையிறவை தவிர்த்து பாதுகாப்பாக மக்கள் பயணித்த பிரதேசங்களை கொண்டதும் இதே பூநகரிதான். பூநகரி ‘மொட்டைக்கருப்பன்;’ என்ற தமிழரின் பிரதான உணவு அரிசி மூலம் உலகெங்கும் பெயர் நிலை நாட்ட காரணமானதும் இதே பூநகரிதான். அந்த அளவிற்கு தரம் மிக்க நெல்லை விளைவித்த பூமி இது. இப் பூமியைப்பற்றி, பூநகரி இலங்கை இராணுவத்திடம் வீழ்ந்தவுடன் பிரபாகரன் சொன்னார் ‘பூநகரி வளமற்ற இடம். இது எமக்கு முக்கிய இடம் இல்லை’ என்று. இதற்கான ‘பழி’ வாங்கலைத்தான் இன்று பூநகரி மக்கள் எடுத்துள்ளனரோ என்று எண்ணத் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. இராணுவக் கேந்;திர நிலையமாக எடுத்து நோக்கினாலும் பிரபாகரன் அறிக்கை அவர்; இராணுவ விடயங்களிலும் எவ்வளவு முட்டாள் என்று எதிர்வு கூறி நிற்கின்றது.
இன்னும் ஒரு சிறப்பும் இவ் பூநகரி மண்ணிற்கு உள்ளது. ஆமாம் நம்புங்கள் பிரபாகரனுக்கு பெண் மதிவதனி கிடைக்க இவ் மண்ணின் மைந்தன் ஒருவன்தான் காரணம். 83 கலவரத்தை தொடர்ந்து இடம் பெயர்ந்து வந்துள்ள பேராதனியா, கொழும்பு பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் அணிதிரண்டு தமக்கான கல்விகளை யாழ் பல்கலைக்கழகத்தில் தொடர ஆவன செய்ய வேண்டும், தான் இனி தென்னிலங்கையில் உள்ள பல்கலைக் கழகங்களுக்கு திரும்பிப் போவதில்லை போன்ற விடயங்களை முன்னிறுத்தி போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்தனர். இதற்கான தலமையை யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தயாராக இருக்கவில்லை முழுவேகத்துடன் செயற்படவில்லை. இப்படியான சூழல்களில் யாழ் பல்கலைக்கழகத்தில் ‘யுஉவழைn உழஅஅவைல’ என்று ஒன்று பல்கலைக்கழக மாணவர்சங்கத்திற்கு மாற்றாக தெரிவு செய்யப்பட்டு போராட்டங்களை முன்னெடுத்து செல்வது அன்றைய நிகழ்வுகளில் ஒன்று. அன்றைய காலகட்டத்தில் அமைக்கப்பட்ட ‘யுஉவழைn உழஅஅவைல’ இன் தலைவன் விமலேஸ்வரன் பூநகரியின் மைந்தன். மிகவும் சிறப்பாகவும், சரியாகவும், போர்க் குணாம்சத்துடனும் அப் போராட்டத்தை ஒரு வெகுஜனப் போராட்டமாக முன்னெடுத்ததில் விமலேஜ்வரனின் பங்கு மகத்தானது.
மாதக்கணக்கில் வௌ;வேறு வடிவங்களில் முன்னேறிய இவ் வெகுஜனப் போராட்டத்தின் உச்சக்கட்டமாக சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 3 பெண்களும் 4 ஆண்களும் கலந்து கொண்டனர். இப் போராளிகளின் பட்டியலை விமலேஸ்வரன் தலைமையில் உள்ள ‘யுஉவழைn உழஅஅவைல’ இறுதி முடிவு செய்தது. இதில் ஒருத்திதான் பிரபாகரனால் கடத்தப்பட்டு காந்தர்வ மணம் புரியப்பட்ட மதிவதனி. போராட்டக் குழுத்தலைவன் விமலேஸ்வரனின் போராட்டக் குழுவில் மதிவதனி உள்ளடகப்பட்டதன் உண்மை நிகழ்வு இதுவே. இந் நிகழ்வை பூநகரியின் மைந்தன் விமலேஸ்வரன் பிரபாகரனுக்கு ‘பெண்’ கொடுத்ததாக கூறலாம்தானே.இவ் கடத்தல் நிகழ்வு ஒரு சீரிய எழுச்சி கண்டு வந்த ஒரு வெகுஜனப் போராட்டத்தை திடீரென மழுங்கடித்து சாகப்பண்ணிய பெருமை அன்றைய ‘அரை நிர்வாண யாழ்ப்பாணத்தலைவர்’ கிட்டு தலைவரின் வழிநடத்தலில் செய்து முடித்தான். இப் உண்ணாவிரதிகளைக் கடத்தி வெகுஜனப் போராட்டத்தை சாகடித்த புலிகளை சகல பல்கலைக்கழக மாணவர்களும் விமர்சித்தனர், கண்டனம் தெரிவித்தனர். இதன் பலன் தலைமறைவாக வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது விமலேஸ்வரனுக்கு. பின்பு ‘அகண்ட இந்திய விஸ்தரிப்பு வாதம்’ புகழ் திருநாவுக்கரசு போன்றவர்களின் ஆலோசனைப்படி புலிகளின் ‘ஆசீர்வாதத்துடன்’ பல்கலைக்கழகம் திரும்பிய விமலேஸ்வரன் சட்டநாதர் கோவிலடியில் வஞ்சகமாக புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
உண்ணாவிரதப் போராட்ட உறுப்பினராக மதிவதனி கலந்து கொள்ளாவிட்டால் இன்று மதிவதனி எம்மத்தியில் வாழ்ந்திருப்பார். புங்குடுதீவின் சனத் தொகையில் நிச்சமாக ஒருவர்அதிகமாக இருந்திருப்பார். இச்சம்பவத்தையும் சீர்தூக்கிப் பார்த்துத்தானோ பூநகரிமக்கள் புலிப்பினாமிகளுக்கு சம்மட்டி அடி கொடுக்க புறப்பட்டு ‘கொடி’ பிடிப்பதில்லை என்ற முடிவெடுத்து பத்திரிகையில் அறிக்கை விட்டுள்ளார்களோ? கூட்டத்தில் கலந்து கொண்ட உருத்திரகுமாரனை சில கிழமைகளுக்கு முன்பு அமெரிக்காவில் சென்று ‘தரிசனம்’ பெற்று விசுவாசம் தெரிவித்து வந்த பூநகரியான் என்று தன்னைத்தானே அழைப்பவனுக்கு இது வெளிச்சம் என்று கூறமுடியவில்லை. குமாரசூரியர் காலம் தொடக்கம் 90 களின் முற்பகுதி வரைக்கும் தொலைபேசி இணைப்பை ஏற்படுத்துவதில் ‘கடமை’ ‘கண்ணியம்’ ‘கட்டுப்பாடு’ என்றிருந்து, விடுலையைப் போராட்டத்தை விலக்கி வைத்திருந்த ‘புதிய’ வானொலி ‘ஆய்வாளருக்கு’ எங்கே தெரியப் போகின்றது மக்கள் போராளி விமலேஸ்வரன்பற்றி.
பூநகரி மக்களின் ‘கொடி தவிர்ப்பு’ மாதிரியான முடிவுகளை, செயற்பாடுகளை வெளிநாடுகளில் உள்ள பல ஊர் சங்கங்கள், பொது அமைப்புக்கள் புலிகள் ‘பலமாக’ இருந்த காலங்களிலேயே எடுத்திருந்தும் அவற்றை பகிரங்கமாக வெளிப்படுத்தாமல் இரகசியச் செயற்பாட்டின் மூலம் நடைமுறைப்படுத்தி வந்தனர். அவர்களின் விபரம் எம்மிடம் இருப்பினும் புலிகளின் ஆயுதக் கலாச்சாரத்தின் ‘எச்ச சொச்சங்கள்’ இன் பயப்பிராந்தி இன்னும் ஒரு தரப்பு மக்களை விட்டு நீக்கிவிடாதவிடத்து அவற்றை நாம் பகிரங்கப்படுத்த விரும்பவில்லை. ‘நாடுகடந்த தமிழ் ஈழம்’ என்ற உத்தேச விடயத்தில் இணைந்துள்ள வெளிநாட்டு அமைப்புக்கள் எவையென உருத்திரகுமாரன் பத்திரிகை அறிக்கையில் வெளியிட்டு செய்த ‘காட்டிக் கொடுப்புக்களையும்., புத்தி சாதுர்சியமற்ற செயற்பாடுகளையும் நாம் ஊர்ச் சங்கங்களின் பெயர் பட்டியலை வெளியிட்டு செய்யப் போவதில்லை.
கிளிநொச்சி வீழ்ந்து பிரபாகரன் முழந்தாள் இட்டு இலங்கை அரசாங்கத்திடம் நந்திக்கடல் ஓரம் மட்டியிடுவதற்கு முதல்வரை வெளிநாடுகளில் நடைபெற்ற கவனஈர்ப்பு, மனிதச்சங்கிலி, உண்ணாவிரதம். வண்டிகட்டி வாஷிங்ரன் போன நிகழ்வு வரைக்கும் இப் போராட்டங்களில் இணைந்திருந்த பொதுமக்களில் பலர் போர் சூழலில் சிக்குண்டு மரணித்துக் கொண்டிருந்த தமது உறவுகளுக்காகவே இப் போராட்டங்களில் இணைந்திருந்தனர். இப் பொதுமக்களின் உண்மையான உணர்வுகளையும், உழைப்புக்களையும், போராட்ட வலுக்களையும் தாங்கிய கொடிகளும் (புலிக் கொடி), பதாகைகளும் (தமிழ் ஈழம்), தனிநபர் புகைப்படமும் (பிரபாகரன்) நாசப்படுத்திவிட்டது, வீணாக்கிவிட்டன.
இவ் நிகழ்வுகள் நடைபெறும் போதெல்லாம் நாம் பல கட்டுரைகள், ஆய்வுகள், செய்திகளில் சொல்லி இருந்தோம், போர் முனையில் புலிகளினால் சிறைப்பிடிக்கப்பட்டு மனிதக் கேடயங்களாகப் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களின் பிரச்சனையை முன்னிறுத்தி இலங்கை அரசு, புலிகளுக்கு எதிராக போராடுங்கள் நிச்சயமாக சர்வதேச சமூகம் எங்களைத் திரும்பிப்பார்க்கும். போர் நிறுத்தம் ஏற்படும் பொது மக்கள் காப்பாற்றப்படுவார்கள் புலிகள் ஆயுதத்தை ஓப்படைத்து போர் கேடயங்களாக உள்ள மக்களை விடுவிக்கப்படுவார்கள். இதன் மூலமே எம்மக்கள் காப்பாற்றப்படுவார்கள் என்று. யாரும் கேட்கவில்லை.
இவ்வாறு செய்திருந்தால் இன்று விசுவமடு தொடங்கி நந்திக்கடலில் முடிந்த இறுதிச் மனித கொலைச் சங்காரத்தில் (பொதுமக்கள் மரணம் இக்காலகட்டத்திலேயே தினம் நூறு என்ற கணக்கை ஆரம்பிக்க தொடங்கியது) பல ஆயிரம் பொது மக்களும், புலிகளும் ஏன் சில வேளைகளில் புலித் தலைவன் பிரபாவும் காப்பாற்றப்பட்டு இருப்பார்கள். கூடவே 3 இலட்சம் மக்கள் முள்ளுக்கம்பியிற்கு பின்னால் தவித்திருக்கமாட்டார்கள். ஒன்று இரண்டு அல்ல பல கட்டுரைகளில், பல கட்டுரையாளர்கள் எச்சரித்தே வந்தனர். எல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போகின. கூடவே இக்கட்டுரையாளர்கள் வழமைபோல் புலிகளாலும் புலிப்பினாமிகளாலும் துரோகிகள் ஆக்கப்பட்டனர். அன்று ‘உள்ளுக்கு வரவிட்டு அடிப்பார் மேதகு’ ‘கிளிநொச்சி இன்னும் ஒரு லெனின் கிராட்’ என ‘அரசியல் ஆய்வுரை’ வறங்கிய யாரும் இன்று தலை மறைவு, இன்னும் ஒரு அருளம்பலத்தைத் தேடி ஓடிவிட்டனரோ?
இனிவரும் நாட்களின் இன்னும் பல சங்கங்கள் தமது ‘கொடி தவிர்ப்பு’ பிரகடனத்தை உலகெங்கும் பகிரங்கப்படுத்துவர். வெளிநாடுகளில் ஏற்பட்டுள்ள ‘ஜனநாக சூழலை’ அவர்கள் சுவாசிக்கத் தொடங்கிவிட்டார்கள். இவ் ‘பிராணாயம்’ எடரெங்கும் பரவி எம் வாழ்வை ஆரோக்கியமானதாக உறுதிப்படுத்தும். மக்கள் போராளி, பூநகரி மண்ணின் மைந்தன் விமலேஸ்வரனுக்கு இது சமர்பணம்.
Ler Mais

தமிழக மீனவர்களை குறிவைக்கும் இலங்கை கடற்படை: புலிகள் ஆதரவு மீண்டும் தலைதூக்கும் 'அபாயம்'


முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி மறைவுக்கு முன், தமிழக கடலோர கிராமங்களில், தீவிர விடுதலைப் புலிகள் ஆதரவும், பாசமும், தமிழக மீனவர்களிடையே இருந்து வந்தது. ராஜிவ் காந்தியின் கொடுமையான மரணத்திற்கு பிறகு, பெரும்பாலான தமிழக கடலோர மீனவ கிராமங்களில், விடுதலைப் புலிகள் ஆதரவு குறைந்து போனது.மீனவர்கள், விடுதலைப் புலிகளை தங்கள் இனமாகவும், உறவாகவும் கருதி செய்து கொண்டிருந்த உதவிகளும் குறைந்தன.கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் படகுகள் ஒன்றிரண்டு, எல்லை தாண்டும் நிலையில் மட்டுமே, இலங்கை கடற்படை தாக்குதலுக்கும், நடவடிக்கைக்கும் ஆளாகின.இலங்கை கடற்படை, விடுதலைப் புலிகளை அழிக்கவும், கட்டுப்படுத்தவும், தாக்குதலை சமாளிக்கவும் முழு மூச்சில் இருந்ததால், தமிழக மீனவர்கள் மீது கவனம் திரும்பவில்லை.தற்போது, விடுதலைப் புலிகள் பெருமளவில் ஒழிக்கப்பட்ட நிலையில், பிரபாகரன் மரணத்திற்கு பின், கடல் பகுதிகளில் விடுதலைப் புலிகள் நடமாட்டம் முற்றிலும் இல்லை. கடற்புலிகள் நடமாட்டத்தாலும், தாக்குதலாலும் பாதிப்பிற்குள்ளான இலங்கை அரசு, கடற்படையை பலப்படுத்தி, பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் முழு சுதந்திரத்தை கடற்படைக்கு வழங்கியது.தற்போது, புலிகளின் நடமாட்டம் இல்லாமலிருந்தும், கடலில் வலம் வரும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர், எதிரிகளாக நினைத்து தாக்குவது தொடர்கிறது.இலங்கை கடற்படை - விடுதலைப் புலிகள் மோதல் திசை மாறி, தமிழக மீனவர்கள் - இலங்கை கடற்படை மோதலாக உருமாறி வருகிறது. இலங்கை கடற்படையின் அத்துமீறலால், தமிழக மீனவர்கள், விடுதலைப் புலிகள் தங்களுக்கு அரணாக இருந்து வந்ததாக நினைத்து, மீண்டும் புலிகள் மீது இரக்கமும், பாசமும், பரிவும் காட்டத் துவங்கியுள்ளனர்.இதன் காரணமாக, தமிழக கடலோர மீனவ கிராமங்கள் மற்றும் அதைச் சார்ந்த நகரங்களில், பிரபாகரன் ஆதரவு பெருகி வருவதும், இதற்கு சில புலி ஆதரவு பிரமுகர்கள், அரசியல்வாதிகள் உரமேற்றி வருவதும், மறைமுகமாக தொடங்கியுள்ளது. இலங்கை கடற்படை அட்டூழியத்தை மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வராவிட்டால், மீண்டும், தமிழக கடலோரங்களில் இருந்து விடுதலைப் புலிகள் ஆதரவு எழும் அபாயம் உள்ளது.ஓய்வெடுக்கும்உளவுத்துறை: இலங்கை ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் மோதல் நடந்து கொண்டிருந்த போது, தமிழக மீனவ கிராமங்களில் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ஐ.பி., கியூ பிரிவு மற்றும் எஸ்.பி.சி.ஐ.டி., போலீசார், விடுதலைப் புலிகள் ஒழிப்பிற்கு பிறகு, தங்கள் வேலை முடிந்து விட்டதாக, மீனவ கிராமங்களில் தொடர்பை துண்டித்து விட்டனர்.வி.ஐ.பி.,களின் வருகையை மட்டும் அரசுக்கு தெரிவிப்பதோடு கடமை முடிந்து விட்டதாக எண்ணி, தலையெடுக்கும் தலைவலியைப் பற்றி சிந்திக்காமல், "ஹாயாக' ஓய்வெடுத்துக் கொண்டுள்ளனர். அதிகாரிகள் உளவுத்துறையினரை தட்டி எழுப்ப வேண்டியது மிகவும் அவசியம்.
-நமது சிறப்பு நிருபர்- தினமலர்
Ler Mais
 
JKRTAMIL | by TNB ©2010