புனானைக்கட்டுவனில் காணாமல் போன பெண் கோப்பாயில் சடலமாக மீட்பு

கடந்த இரு நாட்களின் பின்னர் புனானைக்கட்டுவன் பகுதியில் காணாமல் போன பெண் ஒருவர் இன்று காலை கோப்பாயில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை வீதி வழியாகச் சென்ற பொதுமக்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் இவரது சடலம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அடையாளம் காண்பதற்காகவும், பிரேத பரிசோதனை நடத்தவும் சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக