JKR. Blogger இயக்குவது.

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

ஜனாதிபதியின் பாதுகாப்புக்காக குண்டுதுளைக்காத சொகுசு ஜீப்புகள்

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கென குண்டுதுளைக்காத சொகுசு டொயாட்டோ ஜீப்புகள் ஐந்தை 10 மில்லியன் ரூபா செலவில் இறக்குமதி செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைத்த தக்வல்கள் கூறுகின்றன, போர் நிறைவுக்கு வந்துள்ள போதும் மகிந்தவைப் படுகொலை செய்வதற்கான உள் முரண்ட்பாடுகல் இன்னும் இருப்பதால் ஆர்.பி.ஜி தாக்குதலை தடுக்கக்கூடிய இந்த ஜீப்புகள் கொள்வனவு செய்யபப்டவுள்ளன.

தற்போது இலங்கையில் கையிருப்பில் உள்ள குண்டுதுளைக்காத் வாகனங்களின் எண்ணிக்கையானது இந்தியாவிடம் உள்ள இதுபோன்ற வாகனங்களிலும் பார்க்க அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இவற்றுள் பெரும்பாலான வாகனங்கள் மகிந்தவின் உறவினர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ளனவாம்.

விடுதலைப் புலிகள் முற்றாக ஒடுக்கப்பட்டார்கள் எனத் தொண்டை கிழிய கத்தி வரும் மகிந்த தற்போதும் குண்டுதுளைக்காத வாகனங்களை இறக்குமதிசெய்ய என்ன காரணம் ?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010