JKR. Blogger இயக்குவது.

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

சக்தி ரிவி சிறீரங்கா பாதுகாப்பு உத்தியோகத்தர் தாக்கப்பட்ட விடயமாக பிரதான சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை!


சக்தி ரிவி மின்னல் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ஜே.சிறீரங்காவின் பாதுகாவலர் தாக்கப்பட்ட விடயம் தொடர்பான பிரதான சந்தேகநபர் பிரதேசத்திலிருந்து வெளியேறி மறைந்துள்ளதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். அவரைக் கைதுசெய்ய விசேட பொலிஸ் குழுவொன்று கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஹற்றன் பொலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் சரணடைந்தவர் எதிர்வரும் 9ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹற்றன் நகரில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஜே.சிறீரங்காவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

 
JKRTAMIL | by TNB ©2010